குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகாரார்கள் இவர்கள் தான் ; இனி ராஜவாழ்க்கை தான் ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான சுப கிரகமாக இருக்கிறார். குரு...
உங்கள் துணை எப்படிப்பட்டவர்!! நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன வார்த்தை.. நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து...
கடைகளில் குரங்குகளின் அட்டகாசம் ; கடும் நெருக்கடியில் மக்கள் அட்டன் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு கூட்டம் காரணமாக கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைபேசி மற்றும்...
தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருப்போரின் எண்ணிக்கை தொடர்பான தகவல் அறிய கோரிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன்...
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் ; ஒரு வசனத்தையேனும் திருத்தாத அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி...
வாக்குறுதிகளை மீறிய NPP அரசாங்கம் ; சஜித் குற்றஞ்சாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான சகல செயற்பாடுகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையிலேயே கொண்டு செல்வதாக எதிர்க்கட்சி தலைவர்...
எச்சரிக்கையை மீறி மீன்பிடிக்க சென்ற படகு விபத்து! வானிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 19ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், எச்சரிக்கையை மீறி வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியைச் சேர்ந்த மீன்பிடிக்க சென்ற படகே...
போராட்டத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர வர்த்தகர்கள்! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக...
எம்.பி.க்கு தகுதியற்ற அர்ச்சுனா! யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அவருக்கு எதிராக குவோ வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரி பதவியை இராஜினாமா...
இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவளைக்கத்திட்டம்! தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர்....
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விலக்கிக் கொள்ள நடவடிக்கை! பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர்...
சவாலான பாத்திரமாக அரசியலமைப்பு உள்ளது – புதிய சபாநாயகர் தெரிவிப்பு! பொது நலனுக்காக அரசியலமைப்பு பங்களிப்பின் பொறுப்பை நிறைவேற்றுவதில் சவாலான பாத்திரத்தை ஏற்க வேண்டியிருக்கும் என புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். புதிய...
இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பது தெரியாது! அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி...
இவ்வாண்டில் நாளொன்றுக்கு 3ஆயிரத்து443 மின் துண்டிப்புகள் பதிவு! 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையில் மின்துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்....
இவ்வாண்டில் 47ஆயிரத்து 291 பேர் டெங்கு நோயால் பாதிப்பு! நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47ஆயிரத்து291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது...
நெற்பயிர்களை தாக்கும் யானைகளால் விவசாயிகள் பெரும் பாதிப்பு! கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற்பயிர்களை இரவு வேலைகளில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக அழித்து...
தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் பயணம் செய்த புலி! நெகிழ்ச்சி சம்பவம் ரஷ்யாவை சேர்ந்த ஒரு புலி தனது காதலியை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக...
கனடாவில் வாகன திருட்டு… தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடி கைது! கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் நோர்த்...
ஜனாதிபதி நிதியத்தை அனுபவித்த முன்னாள் எம்.பிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூல நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு...
ட்ரெடிஷ்னல் லுக்!! பட்டுப் புடவையில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்!! நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர்.கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான்...
ஜனாதிபதி அநுரவை பாராட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில்! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது...
WPL 2025 Most Expensive: அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை.. யார் இந்த சிம்ரன் ஷேக்? ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று மகளிர் பிரீமியர் லீக் (WPL) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2025 சீசனுக்கான WPL...
பிடிக்காத வேலை.. விரல்களை வெட்டிக்கொண்ட இளைஞர்! குஜராத்தில் பகீர் சம்பவம் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பிடிக்காத வேலையிலிருந்து விலகுவதற்காக தனது விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் தொடர்பில் வெளியான தகவல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
அல்லு அர்ஜுன் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: திரையரங்கிற்கு நோட்டீஸ் அனுப்பிய தெலங்கானா போலீஸ் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தெலங்கானாவில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட...
“மாநிலத்திலேயே 7 கட்டங்களாக தேர்தல்; ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்?” கனிமொழி கேள்வி மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாத சூழலில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியம் என...
“தமிழ்நாடு ஒரு நாள் உலகின் செஸ் தலைநகராக உயரட்டும்” – குகேஷ் பாராட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் உலக சாம்பியன்ஷிப் வென்ற குகேஷை பாராட்டி, அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி...