பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தைக்கும் மகளுக்கும் ஷாக் கொடுத்த யானை அநுராதபுரத்தில் எப்பாவல – கெக்கிராவை வீதியில் மகாஇலுப்பல்லம பகுதியில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...
ஐஆர்சிடிசியின் அற்புதமான டூர் பேக்கேஜ்: குறைந்த பணத்தில் துபாய் மற்றும் அபுதாபியை சுற்றிப் பாருங்கள்! ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக கிறிஸ்துமஸ் சிறப்பு துபாய் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் இந்தூரில் இருந்து தொடங்குகிறது....
கோவிட் தடுப்பு ஊசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா விளக்கம் இதயம் துடிப்பதை நிறுத்தும் போது அல்லது இரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்தும் அளவுக்கு வேகமாக துடிக்கும் போது, திடீரென மாரடைப்பு...
ஆசிரியரை கடத்தி கட்டாய கல்யாணம்.. துப்பாக்கி முனையில் தாலி கட்டிய சம்பவம்! பீகார் மாநிலம் பெகுசராய் நகரைச் சேர்ந்தவர் அவ்னிஷ் குமார். இவர் ரஜோராவில் தங்கி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அப்போது, அதே...
கங்குவா டீமை கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் அமீர் அமீர் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால் இவர் இயக்கிய ஆதிபகவன் படத்திற்கு பிறகு 10 வருடங்களுக்கு மேல் படம் இயக்காமல் உள்ளார்.இவருக்கும் ஸ்டுடியோ...
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வயல்வெளி போட்டோஷூட்!! இதோ புகைப்படங்கள்… சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர்களில் ஒருவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.விஜய் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு சீசன்...
அருணுக்காக கோபப்பட அர்ச்சனா! விஜய் சேதுபதியை தாக்கிய பரபரப்பு வீடியோ வைரல்! விஜய் டிவியில் பிக் பாஸ் 8ம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில்...
தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன? இந்தியா வந்த இலங்கை அதிபர் திசநாயக்க – பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தையில் கல்வி, வர்த்தகம்,...
விஜய்சேதுபதி மீது போலீஸில் புகார்! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ஒன்றில் உலக பிரசித்தி...
வானிலை எச்சரிக்கை ! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக தற்போது நிலவும் தளம்பல் நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு – வடமேற்குத் திசையில்...
கோயிலுக்குள் திடீரென நுழைந்த 2000 பேர்! ஜோதிடரால் நரசிம்மர் கோயிலில் பரபரப்பு நாமக்கல்லில் பிரபலமான நரசிம்மர் தாயார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். இந்த...
உருவ கேலி செய்த தொகுப்பாளர்.. சரியான பதிலடி கொடுத்த அட்லீ ஷங்கரின் உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய பிரபலங்களும் எதிர்ப்பார்க்கும் ஒரு இயக்குனராக வலம் வருகிறார்...
சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி! தமிழக சிறைகளில் ரூ.14.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை கடந்த 2022-ம் ஆண்டே அறிக்கை வெளியிட்ட நிலையில், இவ்வளவு...
இன்றைய வானிலை! நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு துறை கூறுகிறது. வடக்கு, கிழக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை...
டாப் 10 நியூஸ் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் முதல் ஆரஞ்சு அலர்ட் வரை! எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை மத்திய சட்ட அமைச்சர்...
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்! கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024)...
ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்… மனைவி, மாமியார் உள்பட 3 பேர் அரியானாவில் கைது… பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மனைவி, மாமியார்...
சனி – சுக்கிரன் இணைவால் அதிர்ஷ்டத்தை பெறபோகும் ராசிக்காரர்கள் ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2025 புத்தாண்டுக்கு முன்னர் டிசம்பர் 28 ஆம் திகதி, சுக்கிரன் ஏற்கனவே சனி அமைந்துள்ள கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளாரர் இதனால், கும்ப ராசியில்...
மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி...
புலமைப்பரிசில் விவகாரம் ; மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் ஆராய்ந்த நீதியசர்கள்...
நாமலின் சட்டப்பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை ; விசாரணை நடத்த கோரி சிஜடி புகார் 11 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச சட்டப் பரீட்சையின் போது சலுகை பெற்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...
அரிசி விலையால் அரசாங்கத்திற்கு வெற்றி ; சாதாரண மக்களின் வாழ்வுக்கு பதில் என்ன? அரிசி விலை விவகாரத்தில் அரசாங்கமும் அரிசி ஆலை உரிமையாளர்களுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நுகர்வோரும் விவசாயிகளும் தோல்வியடைந்துள்ளனர். சாதாரண மக்களின் தேங்காய்...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கத்துக்கு வாய்ப்புண்டு! வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600கிலோமீற்றர் தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625கிலோமீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக...
யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை...
நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் – கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திப்பு! திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...
ஓய்வுபெற்ற ரஃபேல் நடாலின் ஓயாத சாதனைகள் கடந்த மாதம் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal) குறித்த விபரங்கள் மற்றும் சாதனைகள் சர்வதேச ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம்...