வெளிநாட்டவரை நம்பி தனக்கு தானே ஆப்படித்த இலங்கை அரசியல்வாதி ! தங்கம் வழங்குவதாக பொய்யாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க...
ஜனாதிபதி அநுர இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்....
குடிபோதையில் இ.போ.ச அரச பேருந்தை செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி! இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக பேருந்தை மது அருந்திய நிலையில் ஓட்டிச் சென்ற சாரதியை தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, மது போதையில்...
தொடர்ந்து நிலவும் கொந்தளிப்பு நிலை… வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த நிலைமையானது வலுவடைந்து மேற்கு...
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு முன்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு எதிரான மனு தள்ளுபடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு...
காலி சிறைச்சாலையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்...
மினுமினுக்கும் உடையில் கங்குவா பட நாயகி திஷா பதானி.. அழகிய கிளாமர் போட்டோஸ் கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை திஷா பதானி.அதை தொடர்ந்து, ஜாக்கி...
வவுனியாவில் இருந்து யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி வவுனியாவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, தாலிக்குளம் பகுதியை...
இறந்தவருக்கு காணி ; விவசாயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மோசடி அம்பலம் கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய பயிர்...
யாழில் பேருந்தில் பயணித்த நபரொருவர் தீடிரென உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே...
ஜனாதிபதி அநுர குமாரவுக்கு விருந்தளித்த இந்திய ஜனாதிபதி முர்மு! புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வரவேற்று அவருக்கு மரியாதை செலுத்தி விருந்து அளித்துள்ளார். ...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோக விவகாரம்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது...
எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்பட்ட விருதை பயன்படுத்த பாடகர் டி.எம். கிருஷ்ணாவிற்கு இடைக்கால தடை பாடகர் டி.எம். கிருஷ்ணா தன்னை, சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவராக முன்னிறுத்தக் கூடாது எனவும், அந்த விருதை பயன்படுத்தக்...
ஸ்ரீலீலா முதல் ஜெயம்ரவி வரை.. புறநானூறு படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..! இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருந்த புறநானூறு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,...
SIP முதலீடு மூலமாக 70 லட்ச ரூபாய் வீட்டை வெறும் 10 வருடங்களில் வாங்குவது எப்படி? ஒரு வீடு வாங்குவதற்கு பெரிய அளவிலான தொகை வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதனை கேஷ் கொடுத்து வாங்குவதற்கு...
‘விடுதலை பாகம் 2’ படத்தின் செட் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும்,...
ரொக்கெட் ரேஞ்சில் எகிறும் புஷ்பா 2 கலெக்சன்..! 14 நாட்களில் இத்தனை கோடியா? 2011 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகா அல்லு அர்ஜுனுக்கு...
ஆள் பாதி ஆனா ஆடை காலி..!! இளசுகளை தூண்டிய நடிகையின் ஹாட் வீடியோ தென்னிந்திய சினிமாவில் உள்ள பல நடிகைகள் நடிப்பையும் தாண்டி தங்களுடைய உடல் அழகை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், கவர்ச்சி காட்டுவதிலும் அதிக ஆர்வத்தையும்...
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி உயிரிழப்பு அல் உம்மா இயக்க நிறுவனரும், கோவை குண்டு வெடிப்பின் முதல் குற்றவாளியுமான பாட்ஷா உயிரிழந்தார். கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14...
குழந்தைகள் நினைவாற்றல், உயர்கல்வி மாணவர் சேர்க்கை… திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியீடு! தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழு துணை தலைவரும் பேராசிரியருமான ஜெயரஞ்சன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று...
டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கூட்டணிக் கட்சித் தலைவர்… ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி! வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனின் அக்கினி பேட்டி...
யாழில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! சாரதி அதிரடி கைது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்; தூத்துக்குடி மாணவர்கள் அவதி தூத்துக்குடி மில்லர்புரத்தில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 மற்றும்...
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் குடும்பப் பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (16) உயிரிழந்துள்ளார். மாவைகலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே...
வவுனியாவில் வீசிய பலத்த காற்றால் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்! வவுனியா ரயில் நிலையம் முன்பாக இருந்த பழமையான மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அரச விடுதி ஒன்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம்...