இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த துயரம் எல்ல மலைப் பகுதியில் நடை பயணம் செய்து தனது மகளின் 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய...
நீதிமன்றத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக சில சற்றுமுன்னர்...
இலங்கையின் பல பிரதேங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், இந்த எச்சரிக்கை அறிவிப்பு...
இந்தியா செல்லும் அனுரகுமார திஸாநாயக்க : சக்திவாய்ந்த அமைச்சர்களை சந்திக்க திட்டம்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று(15) முதல் 17 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும்...
கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்...
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க! பாசுமதி அரிசி, சீரகச் சம்பா என எந்த அரிசியில் பிரியாணி செய்தாலும், மேலோட்டமாக மட்டுமே கழுவ வேண்டும். ஒருமுறை கழுவினால்...
வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில்...
யாழ் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்றையதினம் மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை நடைபெற்றது. சட்டவிரோத...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டு ; மீள் ஏற்றுமதிக்கு உத்தரவு இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு...
4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல்...
உக்ரைனுக்கான புதிய ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்கா ரஷியா-உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்குகிறது. மேலும் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன...
ஜார்ஜியா அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா தடை விதித்த அமெரிக்கா நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படுவதாக ஜார்ஜியா அரசாங்கத்தின் மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு...
பாலச்சந்திரனின் மரணம் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய இளங்கோவன் மரணம்; மக்கள் வெடி கொளுத்தி ஆரவாரம்! தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் உள்நாட்டுபோரில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டபோது , சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் தனக்கு மகிழ்ச்சியை தருகின்றது...
அல்லு அர்ஜூன் மாதிரி பல விவகாரங்களில் கைதான நடிகர்கள்… புஷ்பா 2 படம் 1000 கோடிக்கு மேல் வசூல் குவித்ததை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டார். இந்திய சினிமாவில்...
யாழில் பெய்து வரும் கனமழை காரணமாக 543 பேர் பாதிப்பு நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1755 குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட...
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கான சவால் ; சுமந்திரன் பகிரங்கம் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (14) தமிழரசு கட்சியின்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்திய பிரதமருக்கு கடிதம் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். இந் நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன்...
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றி தென்கொரியாவில் கடந்த 3ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட...
நேரு முதல் ராஜீவ் வரை – அரசியலமைப்புக்கு பேரிடியை கொடுத்த காங்கிரஸ்: மக்களவையில் மோடி உரை இன்றைய தினம் (டிச 14) நடைபெற்ற மக்களவை விவாத நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் மீதும், நேரு குடும்பத்தினர்...
முதல்முறையாக ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குபவரா நீங்க…? தவறுகளைத் தவிர்க்க எளிய வழிமுறைகள்! இதற்குமுன் அறிமுகமில்லாத விதிமுறைகளை எதிர்கொள்ளும்போது, உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் உங்களுக்கு ஒரு சிக்கலான பணியாக இருக்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸை பொறுத்த வரையில், நீங்கள்...
ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அழகில் தொகுப்பாளினி டிடி.. மற்றொரு போட்டோஷூட்… விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.உடல்நல குறைவு காரணமாக விஜய் டிவியில் சமீபகாலமாக எந்த...
அமரன் வெற்றிக்குப் பின் SK25; புதிய புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.அமரன் வெற்றிக்குப்பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும்...
பழைய கூகுள் பிக்சல் பயனாளரா நீங்கள்.. உங்களுக்காக நற்செய்தியை அறிவித்துள்ளது கூகுள்! இந்த விவரங்கள் அனைத்தும் கூகுள் வழங்கும் ஆதரவுப் பக்கத்தில் கிடைக்கின்றன. இதன் வழியாக உங்கள் பிக்ஸல் போன் அதிக ஆயுளையும் ஆதரவையும் பெறுகிறதா...
பாடகி இசைவாணி குறித்து அவதூறு பரப்பும் கும்பல்? வெளியான திடுக்கிடும் தகவல் சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் கானா பாடகி இசைவாணி. இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில்...
டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு… இரண்டாவது இடைத் தேர்தல்- திமுகவில் தொடங்கிய ஆலோசனை! வைஃபை ஆன் செய்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான செய்தியும், பல தலைவர்கள் விடுத்த இரங்கல் செய்தியும் இன்பாக்சில்...
இஸ்ரேல் சென்ற இலங்கையர்கள் குழுவை நாடு கடத்த தீர்மானம் இஸ்ரேலுக்கு தொழிலுக்காகச் சென்று தொழில் ஒப்பந்தத்தை மீறிய 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்காக தொழில் விசாவில் இஸ்ரேலுக்கு வந்த இவர்கள், பணியிடங்களை...
ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு! ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே...