28 வருடங்களாக தியேட்டரில் மாஸ் செய்த படம்.. சரத்குமாரின் வைரல் பேச்சு! தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் சரத்குமார். இவர்...
தேசிய விருது வென்ற இயக்குநருடன் விக்ரம் கூட்டணி நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 13/12/2024 | Edited on 13/12/2024 தங்கலான் படத்திற்கு பிறகு ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்து...
ஆந்திர மக்களுக்கு தெலுங்கு ஹீரோக்கள் தந்த நிதியுதவி.. தல, தளபதி, தலைவர் எல்லாம் இருக்கீங்களா ? ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்தது. இதில் அங்கு அங்குள்ள பல பகுதிகள்...
அல்லு அர்ஜுன் கைது… அழுத மனைவி ; போலீசார் முன்னிலையில் என்ன செய்தார் தெரியுமா? தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் சந்தியா தியேட்டரில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர்...
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதி; சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு நாளை (14) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள...
ரஷ்யாவிடமிருந்து 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரம் நன்கொடை! உலக உணவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக இலங்கைக்கு 55,000 மெற்றிக் தொன் MOP உரத்தை ரஷ்யா நன்கொடையாக வழங்கியுள்ளது. MOP உரத்துடனான ரஷ்ய கப்பல் நேற்று...
ரயில் சேவையை மேம்படுத்த விசேட கவனம்! ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
கலாநிதிப் பட்டம் தொடர்பாக நாடாளுமன்றம் விளக்கம் இலங்கை நாடாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக...
நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம்...
கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் மீட்பு கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று நேற்று வி (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை, தங்காலை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு அருகில் குறித்த...
திருமண செய்தியை வெளியிட்ட பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம்...
ஓலாவில் இருந்து விலகி டிவிஎஸ்-ல் இணைந்த முக்கிய அதிகாரி… என்ன காரணம் தெரியுமா? பவிஷ் அகர்வாலின் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய ஆஷிஷ் தாக்கூர், இப்போது ரூ.1,18,000 கோடி மதிப்புள்ள மற்றொரு...
Vijay | கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்”...
திண்டுக்கல் தீ விபத்து: லிப்டில் சிக்கி பறிபோன உயிர்கள்- நோயாளிகளை பார்க்க வந்தபோது நிகழ்ந்த சோகம்! திண்டுக்கல் நகரில் உள்ள சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையின் முதல் தளத்தில் நேற்றிரவு 9 மணியளவில் திடீரென தீ...
நல்லா வரணும் தங்கங்களா.. ஜீ தமிழ் சரிகமப போட்டியாளர்களை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்! தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்...
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மும்பை கட்டிடத்தில் ஐ.இ.டி இருப்பதாக ரஷ்ய மொழியில் வந்த மின்னஞ்சல் இந்திய ரிசர்வ் வங்கியின் தெற்கு மும்பையில் உள்ள கட்டிடத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல்...
மகா தீபம்… கோவிலுக்குள் விவிஐபிகளுக்கு தனிமேடை! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத்தைக் காண, 150 விவிஐபிகளுக்கு கோவிலின் உள்ளே தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை...
நெல்லைக்கு ரெட் அலர்ட்… 11 மாவட்டங்களில் கனமழை! திருநெல்வேலி மாவட்டத்துக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்து பகுதியில்...
‘சீனாக்காரி மாதிரிலா இருக்குறாப்ல’ – வருஷம் 16 படத்தில் அறிமுகமான குஷ்பூ பற்றி வந்த கமெண்ட்! நடிகை குஷ்பூ ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தினமும் ஒரு ஐஸ்கிரீம்தான் அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனர். இதற்கு,...
வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்! ‘இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்துக்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுப்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தமது கடமையினை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...
யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே...
தேன் என சீனி பாணி விற்பனை; வவுனியாவில் பொலிசார் அதிரடி சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா...
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதி தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வத்தளை பொலிஸ் பிரிவில்...
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்! வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள்...
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த கனடா ஒத்துழைப்பு ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர்...