28 வருடங்களாக தியேட்டரில் மாஸ் செய்த படம்.. சரத்குமாரின் வைரல் பேச்சு! தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் சரத்குமார். இவர்...
தனிப்பட்ட வாழ்க்கை முக்கியம் அதனால் நடிப்பதை.. ராஷ்மிகா சொன்ன நச் பதில்! நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக...
400 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 400 பில்லியன் டொலர் நிகர...
இந்த வருடத்தின் சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு! அமெரிக்காவின் ஆங்கில வார இதழான டைம், ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிக செல்வாக்கு மிக்க நபரை தெரிவு செய்து டிசம்பர்...
போலீஸ் ஆகும் வீரா: கையெழுத்து போடுவாரா இன்ஸ்பெக்டர் மாமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று! முதல் சந்திப்பிலேயே வந்த சந்தேகம்.. ரேவதியின் காதல் விஷயத்தில் கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்...
நடிகர் அல்லு அர்ஜூன் கைது; புஷ்பா 2 ரிலீஸின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை Sreenivas Janyalaதெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் தனது...
கால்ஷீட் கொடுக்காத சிவாஜி: அவரை வைத்து படம் இயக்க மறுத்த வாரிசு இயக்குனர்! சிவாஜி கணேசன் நடிப்பில் ப வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்ட பீம்சிங் இறந்த பிறகு, சிவாஜியை வைத்து படம் இயக்க...
IND vs AUS : இந்திய அணி இந்த ஒரு விஷயத்தை சரி செய்ய வேண்டும்… ஹர்பஜன் சிங் ஆலோசனை இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு ஒரு விஷயத்தை சரி செய்ய வேண்டும்...
நடிகர் அல்லு அர்ஜுன் கைது.. ஜாமீன் கிடைப்பது கூட கஷ்டம்.. தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் ரிலீஸாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்து...
பவித்ரா பிக்பாஸ் போனது சரிதான்! பக்காவா கேம் விளையாடுறா! கிரண் ஓபன் டாக்… விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8ல் இந்த முறை 18 போட்டியாளர்கள் பங்கு பற்றி இருந்தனர். அதில் நடிகை...
Breaking News…. பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கைது…! தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை...
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது : தனி நீதிபதியின் உத்தரவு ரத்து! சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது....
செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை பாதிப்பு… உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை! கீழமை நீதிமன்றத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 13) தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம்...
உயர்வடைந்து செல்லும் கோழி இறைச்சியின் விலை கோழி இறைச்சியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில்இ அதிக இலாபம் பெறும் நோக்கில் சிலர் விலைகளை அதிகரித்துள்ளதாக...
ஜெமினிட் விண்கல் மழை – இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு! ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
பிரதமரை சந்தித்து கோரிக்க முன்வைத்த உதுமாலெப்பை எம்.பி! பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ், ஆங்கிலம்,...
ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்; யாழில் பொறுப்பேற்றார் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில்...
யாழில் மிரட்டும் மர்ம காச்சல்; மேலும் ஐவர் பாதிப்பு; மக்களே அவதானம் யாழ்ப்பாணம் வரணியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா...
வானில் நிகழவுள்ள அற்புதம்; இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய சந்தர்ப்பம்! இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு இலங்கையில் காண...
இந்தியாவில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள் – 2 மாத குழந்தை உட்பட மூவர் மரணம் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை என்ற இடத்தில் லாரி மீது ஆல்டோ கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாத...
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; அமைச்சர் சாவு! ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத் துறை அமைச்சர் கலீல் ஹக்கானி தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காபூலில்...
Weather Update: ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை? – வெதர்மேன் தகவல் இதுதொடர்பாக ஹேமச்சந்தர் வெளியிட்ட பதிவில், “திருநெல்வேலி ஊத்து பகுதியில் 50 செ.மீ, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில்...
சாத்தனூர் அணை திறப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில்...
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு: சென்னை மக்களுக்கு அலர்ட்! சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி...
புரட்டி எடுக்கும் மழை…எது வந்தாலும் சமாளிக்க தயார்: ஸ்டாலின் பேட்டி! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், எது வந்தாலும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று...
“அண்ணாமலையாருக்கு அரோகரா”… பரணி தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (டிசம்பர் 13) அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் தீபத்...
புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரிஷாட் பங்கேற்பு! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (09) தில்லையடியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்...