டொலர் கொள்முதல் விலை 300 ரூபாவை எட்டியது! அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியுள்ள நிலையில், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி...
நீ எனக்கு போட்டியா? ஏ.ஆர்.ரகுமான், அனிருத் சோலியை முடிக்க வந்த சிறுவன் தமிழ் சினிமாவில் இசைக்கென தனி இடம் எப்போதும் உண்டு. இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துல யாரும் இல்லை. டி.எம்.எஸ், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்,...
சூர்யா, சிவகார்த்திகேயன் இடையில் அப்படி என்ன பிரச்சனை? பழசுலாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா.. கங்குவா திரைப்படம் படுதோல்வியால் சூர்யா தன்னுடைய மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார். ஆம் சூர்யாவுக்கு தற்போது உள்ள பிரச்சனைகளில் ஒன்று...
Gold Rate: ஆறுதல் தரும் தங்கம் விலை… இன்று நகை வாங்கலாமா? இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய...
தமிழ்த்தேசியக் கட்சிகள்- சிவில் சமூகம் இணைத்து அரசியல் தீர்வு குறித்துப் பேச உத்தேசம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும்,...
மாடர்ன் லுக்கில் மயக்கும் நடிகை மிர்ணா!! வியக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ… தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின்...
பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு...
213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது! 51ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள்...
இலங்கைச் சிறுவர்களின் திரிபுபடுத்தப்பட்ட காணொளிகள் பகிர்வு! நாட்டில், வயது குறைந்த சிறுவர்களின் வெளிப்படையான திரிபுபடுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் படங்கள் இணையத்தில் பகிரப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு கொழும்பு மேலதிக...
பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை! விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி...
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ரவிகரன்! கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்...
ரஜினிகாந்த் பிறந்தநாள்… தலைவர்கள் வாழ்த்து! நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சார்பில், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது....
பரவும் திடீர் காய்ச்சல் : கொழும்பிலிருந்து வெளியான அறிவிப்பு யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சலா என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில்...
அவுஸ்திரேலியாவால் அதிநவீன கண்காணிப்பு விமானம் அன்பளிப்பு! இலங்கை விமானப்படைக்கு அதிநவீன பீச் கிங் 350 கண்காணிப்பு விமானம் வழங்கப்படவுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த விமானத்தை இன்று (12) வழங்கவுள்ளது. இந்த விமானம் சிறப்புத் திட்டத்தின் கீழ்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; பதவி பறிபோகுமா? இலங்கை சபாநாயகர் அசோக ரன்விலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்....
வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வாட்ஸ்அப் இன்ஸ்டா இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா...
கோரவிபத்தில் சிறுமி பலி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ....
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக முளைத்த புத்தர்சிலை! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு...
அனுர ஆட்சியில் திருடர்களும் பிடிபடவில்லை! பொருட்களின் விலைகளும் குறையவில்லை! கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதற்கான...
வெள்ள உதவிகள் வழங்கினாலும் தமிழ் ஆர்வலர்களுக்கு புலனாய்வுத்துறை அச்சுறுத்தல்! அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் உள்ளூர் வெகுஜன அமைப்புக்களை அரச புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்துவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக்...
22 வயதில் தந்தை தொழிலை எடுத்து நடத்திய பெண்.. இன்று ரூ.11,119 கோடி நிறுவனத்துக்கு சொந்தக்காரி! – யார் இவர்? புதுமையான சிந்தனையும், கடின உழைப்பும், நேர்மையும் எந்த தொழிலையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்! தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி...
அரிசியை அதிக விலைக்கு விற்ற பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! கொழும்பு புறக்கோட்டை ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அரிசி மொத்த விற்பனையகங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தியுள்ளனர். குறித்த...
நிறுத்தப்பட்ட எண்ணெய் உற்பத்தி! உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக...
ஆறிலிருந்து அறுபதுவரை… ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் அவரது பிறந்த நாளை...