ஜி .வி பிரகாஷ்குமார் பட நடிகையின் சூப்பர் கிளிக்ஸ்..! சமீபத்தில் வெளியாகிய “கிங்ஸ்டன்” திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷுடன் நாயகியாக நடித்து பெரும் கவனத்தை ஈர்த்த நடிகை திவ்யா...
15 வருஷ காதலரை கரம்பிடிக்கும் விஷால் பட நடிகை அபிநயா…மெஹந்தி புகைப்படங்கள்.. நாடோடிகள், மார்க் ஆண்டனி, பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து...
இலங்கையில் ஜெட் வேகத்தில் வசூலிக்கும் ‘குட் பேட் அக்லி’..!6 நாட்களில் இத்தனை கோடியா..? ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் குமார் “ரெட் டிராகன்” என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் முன்னாள் கூலிப்படையாளர் ஒருவர்,...
பிள்ளையான் அப்ரூபராக மாறுகிறாரா? பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அப்ரூபராக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் அப்ரூபராக மாறுவாராக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல...
வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள்; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, புதிய...
“ஒரு கலைஞனா இருக்க மட்டுமே ஆசை” – தி.மு.க. மேடையில் ரவி மோகன் பேச்சு நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 16/04/2025 | Edited on 16/04/2025 முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும்...
கிளி. யில் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது அதன்படி, மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர்...
சிறையில் கதறி அழும் பிள்ளையான்! குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சந்தித்துள்ளார். கம்மன்பில , தான்...
NPP வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்! இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டக்கண்டல் வேட்பாளர் உட்பட சிலர் மாந்தை கிழக்கு ஆண்டான்குளம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மன்னாரில்...
விளக்கு பிடிச்சாங்களா? சத்யராஜ் மகளை கண்டபடி விளாசிய ஒய்ஜி மகேந்திரன் மகள்.. நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கடந்த ஆண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து திமுக கட்சியில் இணைந்தார்....
தாய்மையை அடைய வேணும் என்று பல நாள் ஆசை..! பிரபல நடிகை ஓபன் டாக்..! தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடிகை , வில்லி என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் தனக்கென ஒரு...
பணத்தைக் கொடுத்து விஜயாவை மயக்கப்பார்க்கும் ரோகிணி! சதித்திட்டத்தைக் கேலி பண்ணும்முத்து..! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனான்ர அம்மா முத்துவுக்கு போன் எடுத்து என்னாச்சு என்று கேட்கச் சொல்லுறார். அதுக்கு மீனா நான் போன் பண்ணினான்...
ரணில் காலத்தில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்த காணிகள் படையினரின் வசமே! தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்குத் தடை மாலை நேரத்துக்கு முன்னரே விரட்டப்படும் மக்கள் போக்குவரத்துக்காகத் தொடரும் அலைச்சல் யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் கடந்த வருடம் மார்ச் மாதம்...
அரச உத்தியோகத்தரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக விசாரணை கிளிநொச்சி – நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிவரும், சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் இலங்கை...
தவறான முடிவால் நபரொருவர் இறப்பு! முல்லைத்தீவு – ஐயக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 50 வயதுடைய அந்தக் குடும்பத்தலைவர் வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த எட்டாம் திகதி...
உடற்பருமன் காரணமாக உயிரை மாய்த்த யுவதி! யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடற்பருமன் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 29 வயதான அந்த யுவதி, மார்ச் மாதம் 23ஆம் திகதி தவறான...
மோட்டார்சைக்கிள்கள் மோதி மூன்று பேருக்குப் படுகாயம்! வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேற்று நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். பூந்தோட்டம் பாடசாலைத் திசையிலிருந்து வவுனியா நகரம்...
துணவி சிவன் ஆலயத்தின் சீரமைப்பு ஜூனில் முழுமை! 400 ஆண்டுகால பழமைவாய்ந்த துணவி சிவன் கோவிலின் சீரமைப்புப் பணிகள், ஜூன் மாதம் முழுமைபெறும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் துறைசார்...
மருதடி இரதோற்சவத்தில் இரு சங்கிலிகள் மாயம்! மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய இரதோற்சவத்தில் இரண்டு சங்கிலிகள் காணாமற் போயுள்ளன என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம்...
குருநகர் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு! யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்றிரவு ரி-56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட...
யாழில் வயோதிபர் விபரீத முடிவால் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிகண்டியை சேர்ந்த 73 வயதானவரே வ உயிரிழந்துள்ளார். சடலம்...
வெள்ளவத்தையில் இருவர் அதிரடியாக கைது – சிக்கிய பெருந்தொகை உண்டியல் பணம் பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம்...
பிகில் பட சிங்கப்பெண் காயத்ரியா இது!! மாடர்ன் லுக்கில் நடிகை வர்ஷா பொல்லம்மா.. தமிழில் சதுரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இப்படத்தினை தொடர்ந்து இவன் யாரென்று தெரிகிறதா,...
ஜெயம் ரவிக்கு போன் எடுத்துக் கலாய்த்த அமைச்சர்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..! தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி....
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச்...
கண்டியில் தலையில் எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம்! இலங்கையில் சிங்கள தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில்...