மேல் நீதிமன்றமாக மாறும் மகிந்த வீடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மேல் நீதிமன்றமாக மாற்ற அமைச்சரவை...
யாழில் திருட்டில் ஈடுபட்ட மூவர் போதைப்பொருளுடன் கைது யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட...
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வசித்து வரும் 37 வயதான தமிழ்...
தீவிர குடிப்பழக்கத்தை கொண்டிருந்த மக்கள்… திடீரென மது அருந்துவதை கைவிட்டது என்? தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த அதிகளவிலான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது. அந்நாட்டில் முந்தைய காலங்களில்...
வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதித்த நியூசிலாந்து நியூசிலாந்தில் வேட்டை நாய்களை பயன்படுத்தி ஓட்டப்பந்தயம் நடத்துவது அந்நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக உள்ளது. இதற்காக ‘கிரே ஹவுண்டு’ என்னும் வேட்டை நாய்கள் இன குட்டிகளை சிறுவயதில் இருந்து...
உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா உக்ரைன்- ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது. இதனைத்தொடர்ந்த உக்ரைன்...
புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்! புறக்கோட்டை 5ம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் இன்று (11-12-2024) நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை...
கொழும்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயதான இளைஞன்! பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனத்தமுல்ல பிரதேசத்தில் 2 கிலோகிராம் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை (Crystal Methamphetamine) வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மரணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர். தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த...
உலகளவில் திடீரென முடங்கிய பிரபல சமூக வலைதளங்கள்… தவிப்பில் பயனர்கள்! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது. இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக...
யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (10-12-2024) உயிரிழந்துள்ளார். இதனால்...
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா… வாங்க எப்படினு தெரிஞ்சுக்கலாம்! ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.08 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாகவும், இன்னும் ரூ.6,839 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே...
1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால்.. 20 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்த ‘கெமிக்கல் பால்’ பிசினஸ்! பாலில் தண்ணீர் கலப்பது என்பது சர்வசாதாரணம் என்பதுடன், அதன் கெட்டித் தன்மைக்காக மாவு கலப்பதையும் பார்த்திருப்போம். ஆனால்,...
உங்களுக்கு எமர்ஜென்சி லோன் தேவைப்படுகிறதா…? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…? ஒரு சில சமயங்களில் நாம் சேமிப்புகளை முதலீடுகளில் பயன்படுத்தி இருப்போம். இந்த மாதிரியான சூழலில் நமக்கு எமர்ஜென்சி லோன்கள் கைகொடுக்கும். அவசரகால சூழ்நிலையில் பணத்தை கடனாக...
தனுஷ் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!ஆர்வத்தில் ரசிகர்கள் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான திரைப்படம் தான்‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன்,...
டிஜிட்டல் திண்ணை: 2 நாள் சட்டமன்றம்… அமைச்சர்கள் மீது கோபத்தில் ஸ்டாலின் வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வைக்கம் நூற்றாண்டு விழாவையொட்டி கேரள பயணம் மேற்கொண்ட காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப்...
ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10)...
ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் :அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதி எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க...
காலநிலை தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
இலங்கையில் புத்தக விற்பனையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையில் வற் வரி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை...
சட்டம் படித்தும் வழக்கறிஞராக முடியாமல் தவிக்கும் இலங்கை பெண்! இலங்கை உள்நாட்டு போரின் போது, 1990 ஆம் ஆண்டு வாக்கில் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அதில் 9 வயதாக இருந்த சிறுமி வாசுகியும் ஒருவர்....
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்.. ‘வைக்கம்’ வரலாறு இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டங்களுள் முக்கியமானது வைக்கம் போராட்டம். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்ற ஊரிலுள்ள சிவன் கோவிலைச் சுற்றியுள்ள...
சிகப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும்...
புஷ்பா 2 பார்க்க வந்து உயிரிழந்த பெண்.. கேசுக்கு பயந்து அல்லு அர்ஜுன் செய்த வேலை புஷ்பா படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு பிறகு கடந்த வாரம்வெளியானது. நடித்திருந்த அப்படம் தற்போது ஆயிரம் கோடியை வசூலித்து விட்டது....
தூத்துக்குடியில் செயல்பாட்டுக்கு வந்த கனிமொழியின் கனவுத் திட்டம்! செவித்திறன் குறைபாடு என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. தற்போது 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைப்பாட்டுடன் வாழ்கின்றனர். 2023 ஏப்ரல் முதல் 2024 ஏப்ரல்...
பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது....
இரணைமடுக்குளத்தில் திறக்கப்பட்ட 2 வான் கதவுகள்… மக்களே அவதானம்! கிளிநொச்சியில் நேற்றையதினம் (10-12-2024) மாலை முதல் தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் வான் பாய்ந்த சிறிய குளங்கள் மீண்டும் வான் பாய...