யாழில் திருட்டில் ஈடுபட்ட மூவர் போதைப்பொருளுடன் கைது யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட...
வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞன் கைது வவுனியா நகரப் பகுதியில் ஐஸ்போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா...
Syria | சிரியாவில் வெடித்த கிளர்ச்சி… அதிபரின் விமானம் மாயம் – என்ன தான் நடக்கிறது? சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின்...
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து...
திருவண்ணாமலை தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கார்த்திகை தீபம் வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். தீபத்தன்று அண்ணாமலையார் மலை மீது...
பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஏன் அகற்ற கூடாது? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி! பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது? என...
கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது! கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்...
யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை! எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய...
ரம்யா பாண்டியன் இடத்தை பிடிக்க வந்த மடிப்பழகி.. இடுப்பு வளைவில் கிரங்கடிக்கும் கிளாமர் குயின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சினிமா கேரியர் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை....
நிம்மதியை தொலைத்த சூர்யா.. தோல்வியில் இருந்து மீண்டு வர எடுத்த முடிவு சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. ஜெய் பீம் படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த நிலையில் அதன்...
அமெரிக்காவிடம் முன்வைத்த நிதிக் கோரிக்கையை மீளப்பெற்ற அதானி குழுமம்! கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி...
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான் அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படிஇ வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை...
சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனி இடம்- சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு...
தீபிகா படுகோன், நயன் தாரவையே ஓரங்கட்டி நேஷ்னல் கிரஷ்!! இத்தனை கோடி சம்பளமா? தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வருகிறார் நடிகை...
அந்த இடத்தில் நடிகர் கை வைக்கும் காட்சி!! வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா.. தெலுங்கு சினிமாவில் இயக்குநர் கிரண் திருமலசெட்டி இயக்கத்தில் நடிகர் தர்மா, நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டவர்கள் நடித்து உருவாகியுள்ள படம் Drinker...
வாழ்க்கை ஒரு வட்டம்.. பாமக பகையை மறந்த ரஜினி, பெரிய மனுஷன்னு நிரூபித்த சம்பவம் செய்த ஒரு விஷயம் தான் இப்போது ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இவருக்கும் பாமக கட்சிக்கும் சில கருத்து வேறுபாடுகள்...
சாமி வரம் கொடுத்தாலும் கேட்டை மூடும் பூசாரி.. தொடர்ந்து சிம்பு போடும் முட்டுக்கட்டை எஸ் டி ஆர் 48 என்ன ஆனது என்று தெரியவில்லை. சிம்பு தனது 49 வது படமான தக்லைஃப் படத்தில் நடித்து...
புஷ்பா 2 ஆல் எகிறிய மார்க்கெட்.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய ராஷ்மிகா நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி இருக்கிறது இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் விஜய்யின்...
திருவண்ணாமலை தீப திருவிழா… போலி பாஸ் நடமாட்டம்? : பக்தர்களே உஷார்! திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு விஐபிகளுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள முதன்மையான முக்தி தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை தீப...
எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு வைக்கம் விருது! கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு நாளை (டிசம்பர் 12) ‘வைக்கம் விருது’ வழங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி...
திருவண்ணாமலை வழியாக செல்கிறீர்களா? : போலீஸ் முக்கிய தகவல்! வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மகாதீபத்தை...
பைசர் முஸ்தபா தொடர்பில் அந்த கட்சிக்குள் குழப்பம் ரணில் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர் தொடர்பில் அந்த கட்சிக்குள் குழப்பம்...
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு! 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான...
மின்சார கட்டண திருத்த தீர்மானம் இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி எடுக்கப்படும் என ஆணைக்குழு...
பத்தாவது நாடாளுமன்றத்தில் 20 முஸ்லிம் எம்.பிக்கள்! வெளியான விபரம் இலங்கையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் செயற்படவுள்ள நாடாளுமன்றத்தில் 20 முஸ்ஸிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பத்தாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவான 20...
யாழில் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரிப்பு! யாழ்ப்பாணத்தில் பரவி வரும் இனந்தெரியாத காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை...