₹10,000 எஸ்.ஐ.பி. முதலீடு: 15, 20, 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு இருக்கும்? சுஷில் திரிபாதி உங்கள் தந்தையோ அல்லது தாத்தாவோ அவர்கள்...
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22...
வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு இலங்கையின் வடக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள்ம் கூறியுள்ளது. குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக...
இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கு திட்டம்! வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்...
அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 வர்த்தகர்கள் சிக்கினர்! கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது....
சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்! ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான...
வானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகொப்டர்கள்: ஆறு பேர் உயிரிழப்பு! துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்திலுள்ள இராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு ஹெலிகொப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியதில் இராணுவ...
இந்த ஆண்டில் 104 பத்திரிகையாளர்கள் கொலை! உலகளாவிய ரீதியில் இந்த வருடம் 104 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக் கொலைகளில் அரைவாசி காஸாவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காஸா...
மகாகவி பாரதி பிறந்தநாள்: பாரதி படைப்புகளின் தொகுப்பு நூல் வெளியிடுகிறார் பிரதமர் மோடி மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143ஆவது பிறந்தநாளை டிச.11 முன்னிட்டு பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று...
செய்தியாளர்கள் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபு மீது வழக்குப்பதிவு பத்திரிக்கையாளர்களின் மைக்கை பிடுங்கி அவர்களை தாக்க முயன்றதான தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக பல...
உடைகிறதா இந்தியா கூட்டணி? எங்கே துவங்கியது சலசலப்பு பாஜக கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன்பிறகு நடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக அபார வெற்றி பெற்று...
இது பிக்பாஸ்-ஆ இல்ல வேற எதாவதா!! காதல் ஜோடிகளாக உலா வரும் விஷால் – தர்ஷிகா.. விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு சிறப்பான முறையில் பிக்பாஸ் சீசன் 8 ஒளிப்பரப்பாகி வருகிறது.கிட்டத்தட்ட...
ஒரே நாளில் பல மில்லியனா..? சியான் விக்ரம் காட்டிய அதிரடி சாதனை…! முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில்...
தென்னிந்திய சினிமாவில் அசைக்கமுடியாத சாதனை..?? காணாமல் போன தமிழ் சினிமா.. வெளியான லிஸ்ட் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் காணப்படும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2...
2024-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்; இடம்பிடித்த இரண்டு தமிழ் சினிமா நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 11/12/2024 | Edited on 11/12/2024 ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதத்தில் கூகுள்...
பைக் டாக்ஸி ஓட்ட தடை.. ஆட்சி மாறினாலும் ஆட்டோ கட்டணம் மாறலையே, கொந்தளிக்கும் நெட்டிசன்கள் கால் டாக்ஸி, ஆட்டோ போல் இப்போது பைக் டாக்சியின் புழக்கம் அதிகமாகிவிட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்....
ரூ.37 திருடிய சிறுவன்: தொழிலதிபராக மாறி ரூ.2.86 லட்சம் வட்டியுடன் கொடுத்த சம்பவம்! கடந்த 1970 ஆம் ஆண்டு வாக்கில் இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அலகொல பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் சுப்பிரமணியம் – எழுவாய் தம்பதி...
பைக் டாக்ஸி இயங்கலாம், ஆனால்… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்! பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆடிஓ-க்களுக்கு போக்குவரத்து துறை...
இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பார் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்குச்...
ஆசிய அபிவிருத்தி வங்கி; மின்சார சபைக்கு 30 மில். டொலர்! இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால...
க்ளப் வசந்த கொலை ; சந்தேகநபர்களுக்கு பிணை! க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, 8 சந்தேகநபர்களும்...
கதவை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டு புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று (10)...
வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம் வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில்...
வவுனியாவில் யானை தாக்கி உயிரிழந்த நபர் வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகர் நேற்று...
புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற 35 வயது நபர் உயிரிழப்பு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயதுர்கம் பகுதியில் உள்ள திரையரங்கில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்...
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பெண்கள்! நைஜீரியாவில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய தரப்பினர் கடத்தலை மேற்கொண்டுள்ளனர். நைஜீரியாவின் Zamfara மாநிலத்தின் காபின் தாவா கிராமத்தில் வீடு வீடாகச் சென்று துப்பாக்கி...