போதைப்பொருள் நடத்தைகளால் அதிகரிக்கும் பாலியல் தொற்றுகள்; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை! இலங்கையில் ஒரு லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைபொருள் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து...
கனடா ஆசைகாட்டி 16 பேரிடம் பெரும் தொகை மோசடி! கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடி 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
பிரான்சில் பிரித்தானியாவின் வருங்கால மன்னரை வர்ணித்த ட்ரம்ப்! பிரித்தானிய இளவரசர் வில்லியன் தோற்றத்தில் மிகவும் அழகான நபர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இருவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உண்மையில் வில்லியம் பார்ப்பதற்கு...
மைக்ரோசாப்ட் 365 சேவைகள் திடீர் முடக்கம்: காரணம் என்ன? பயனர்கள் அதிர்ச்சி! அவுட்லுக், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் பிற உற்பத்தித்திறன் பயன்பாடுகளுக்கு வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 365, கிளவுட் அடிப்படையிலான சந்தா சேவை...
நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்! நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார். மின்சார சபையில்...
அரச பங்களாக்கள் பொருளாதார ரீதியில் பயனுள்ளவையாக மாற்ற நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார...
மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை! எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல்...
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல்! இளம் குடும்ப பெண் உயிரிழப்பு யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழந்ததுடன் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது...
இரட்டை இலை சின்னம் வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! ஈபிஎஸ், ஓபிஎஸ் உட்கட்சி விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சூர்யமூர்த்தி என்பவர்...
ரூ. 9600 கோடி சொத்துக்கு சொந்தக்காரி!! ஸ்ரேயா கோஷல் கணவர் என்ன தொழில் செய்றாரா.. இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடலை பாடி பிரபலமாகி பெரிய ஹிட் கொடுக்கும் குரலுக்கு சொந்தமானவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர்....
பாக்கியாவை வாசலில் வழி மறித்து ஜெனி சொன்ன விஷயம்! சிக்கலில் கோபி கொடுத்த ஐடியா பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செல்வி பாக்கியாவிடம் ஈஸ்வரிக்கு உன்னையும் கோபி சாரையும் திரும்ப சேர்த்து வைக்கிற ஐடியா இருக்கு...
டிசம்பர் வந்துருச்சு கங்குவா சக்ஸஸ் மீட் எப்ப சார்.. பதிலளிப்பாரா ஞானவேல் ராஜா.? இயக்கத்தில் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது. பெரும் பட்ஜெட்டில் உருவான அப்படம் பயங்கரமாக பிரமோஷன் செய்யப்பட்டது. ஆனால் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகி...
சவரனுக்கு ரூ.640 உயர்வு… ஒரே நாளில் உச்சம் தொட்டம் தங்கம் விலை! சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (டிசம்பர் 11)...
தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு! தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட...
காய்ச்சலால் யாழில் மேலும் ஒருவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது...
குறைந்த காற்றழுத்த மண்டலத்தால் பலத்த மழைவீழ்ச்சி! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக...
யாழில் திடீரென உயிரிழந்த நால்வர்; விசாரணை ஆரம்பம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமை தொடர்பில் காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட...
அஹுங்கல்ல கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த சோகம்! அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் நீராதாரத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,...
மதுபானசாலைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாவட்ட...
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது ஏன்? நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் அதிகபட்ச மட்டத்தில் இருக்கும் நிலையிலேயே தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...
ரஷ்யாவின் மிகப்பெரிய மோசடி மையம் மீது சோதனை! ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளில் 100,000 பேரை ஏமாற்றிய ஒரு மோசடி அழைப்பு மையத்தை சோதனை செய்ததாக ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) திங்களன்று...
டொங்கா பிரதமர் பதவி விலகல்! தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு நாடான டொங்கா இராச்சியத்தின் பிரதமர் சியாவொஸி சொவாலேனி நேற்று காலை பதவி விலகியுள்ளார். பிரதமர் சொவாலேனி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த நவம்பர்...
முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ள ஒரே நாடு… என்ன காரணம் தெரியுமா? உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும்தான் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இஸ்லாம் பற்றி பரப்புரை மேற்கொண்டால் மரண தண்டனை...
“தமிழக அரசின் ஒப்புதலின்றி…” – டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு சொன்னது என்ன?! மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய...
FD Interest Rates | ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் திட்டம் உள்ளதா? வட்டியை மாற்றி அமைத்துள்ள 5 வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் ஆனது முதலீட்டின் பாதுகாப்பான வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே ஃபிக்ஸட் டெபாசிட்கள் இன்றைய...
Weather Update: வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 6 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட்! கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்...