யானைகளை மீளப்பெறுவதில் அரசமட்டத்தில் ஏற்பாடில்லை; தாய்லாந்து தூதுவர் தெரிவிப்பு! தாய்லாந்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ‘தாய் ராஜா’ மற்றும் ‘கண்டுலு’ ஆகிய யானைகளை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுசெல்வது...
சீரற்ற காலநிலையால் 31,623 பேர் பாதிப்பு! நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5...
யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9)...
யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல்...
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு! மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று (10.12) 75 mm வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை...
பூங்காற்று திரும்பியது… விஜய் டிவியில் புதிய தொடரில் நடிக்கும் முத்தழகு சீரியல் ஷோபனா; ஹீரோ யார் பாருங்க! விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த முத்தழகு சீரியல் முடிவுக்கு நிலையில், இந்த...
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் அழைப்பு; அவதூறு மெசேஜ் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு போனில் கொலை...
டங்ஸ்டன்: வேகம் காட்டும் தமிழ்நாடு அரசு.. இரவே டெல்லிக்குப் பறந்த தீர்மானம் மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர்...
யாழில். நடந்த அவலம் ; நடுவீதியில் பெண்களுக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த கொள்ளை...
விளையாட்டிலிருந்து அரசியலை நீக்குவேன் ; சுகத் திலகரத்ன உறுதி விளையாட்டிலிருந்து அரசியலை முற்றாக நீக்கி, சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கை நோக்கி கொண்டு செல்லும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத்...
வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது வவுனியா சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சேமமடு இளமருதங்குளம் பகுதியில் கடந்த...
நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியினருக்கு காத்திருந்த ஆபத்து மாத்தறை மிரிஸ்ஸ கடற்பரப்பில் நீரில் மூழ்கிய ரஷ்ய தம்பதியினர் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ் உயிர் காக்கும் அதிகாரிகளால் தம்பதியினர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுபோதையில்...
அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து கடமைகளுக்கு...
பில்லி சூனியம் செய்த 110 பேர் படுகொலை இந்தியாவின் தெலுக்காண மாகாணத்தில் பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில்...
நோயினால் பாதிக்கப்பட்ட தெங்கு பயிர்ச் செய்கை! நாட்டில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் புத்தளம் மாவட்டத்தில் ஒருவகை நோயினால் தெங்கு பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள்...
வாகனத்தை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திடம் இல்லை! வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாந்...
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு! தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அந்நிலை...
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு இல்லை! இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான...
நீரியல் வள அமைச்சின் செயலாளராக எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமனம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ்....
நிதியை முறைகேடாக பயன்படுத்திய 720 மில்லியன் தொடர்பில் சட்ட நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க...
அரிசியின் விலையில் மாற்றம் – விற்பனையாளர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி! ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரிசி...
காணாமல் போன 5 மில்லியன் ரூபா தொடர்பில் விசாரணை! கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக புதிதாக...
இலங்கையில் மீண்டும் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்! இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்...
உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை அறிமுகம் செய்த நாடு! உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி சுமார் 04 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள்...
டங்ஸ்டன் விவகாரம்; “உண்மையை மறைத்துப் பேசுவதா?” – முதலமைச்சருக்கு இ.பி.எஸ். கேள்வி மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர்...
நாளை முதல் வடக்கு – கிழக்கு வானிலையில் நிகழவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் (10-12-2024) முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....