மாமா, மருமகனுக்கு ஒன்றாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்.. திணறிய போயஸ் கார்டன் சமீப காலமாகவே திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வழக்கமான...
கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து! ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து வாழ்த்து...
கிச்சன் கீர்த்தனா: மூலிகை சூப் உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இப்போது மருந்துகளையே உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா இடங்களிலுமே கிடைக்கக்கூடிய...
சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனியின் அருள் கிடைக்க எளிய பரிகாரம் சனியை கண்டு அனைவரும் பயப்படத்தான் செய்வார்கள். ஆனால் அவரை கண்டு பயப்படுவதற்கு பதிலாக சனியின் அருளை பெறுவதற்கான வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகியவற்றை தொடர்ந்து செய்வதன்...
இலங்கை வானிலையில் மீண்டும் மாற்றம் : 75மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை...
புகையிரத மேடையில் தவறி விழுந்த சீன யுவதி! வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் புகையிரத மேடையில் சீன யுவதி ஒருவரி தவறி விழுந்துள்ளார். நண்பர் தனது கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. ரயிலில்...
கம்பஹாவில் துப்பாக்கிச்சூடு : நபர் ஒருவர் பலி! கம்பஹா, தம்மிட்ட, கௌடங்கஹா சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் உயிரிழந்த நபர்...
கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி அறிவித்த அல்லு அர்ஜுன்..! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த ‘புஷ்பா-2’ திரைப்படம், நேற்று முன் தினம் இரவு...
Gold Rate | சற்று குறைந்த தங்கம் விலை..! – இன்றைய ரேட் என்ன தெரியுமா? கடந்த மாதம் தங்கம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், டிசம்பர் மாதத்திலும், தங்கம் விலை அதே நிலையில்...
நடிகை லாஸ்லியாவின் டேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்.. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து...
கேன்சரை எதிர்த்துப் போராடிய நடிகை கௌதமி.. இவ்வளவு விஷயம் பண்ணி இருக்காங்களா? குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை கௌதமி. இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உட்பட பல முன்னணி...
மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார்....
டாப் 10 நியூஸ்: முதலீட்டு உச்சி மாநாட்டில் மோடி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரை! ராஜஸ்தானில் இன்று (டிசம்பர் 9) நடைபெறும் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தமிழ்நாடு சட்டமன்ற...
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி...
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை...
யாழில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு யாழ். பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் பாதுகாப்பு கம்பி வலைகள் இடப்பட்டுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் காவல்துறையில்...
நாட்டில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை முன்னெடுப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களை ஆய்வு செய்வதற்காக சோதனைகளை நடாத்த ஆரம்பித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...
இலங்கையில் பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள...
நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால்...
மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு களுத்துறையில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில்...
யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் வத்தளையில் கைது யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேச மக்களை பயமுறுத்தி, இரவோடு இரவாக வீடுகளுக்குள் புகுந்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்து வந்த...
அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது....
நாட்டை விட்டு வெளியேறிய சிரியா ஜனாதிபதி சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில்...
பெற்றோர் திருமணம் நடந்த அதே குருவாயூர் கோயில்; காதலி தாரிணிக்கு தாலி கட்டிய காளிதாஸ் ஜெயராம்: வீடியொ நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தனது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயரை குருவாயூர் கோவிலில்...
இந்திய பிரதமரை கொலை செய்ய போவதாக மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டல் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லப்போவதாக மும்பை காவல்துறைக்கு மிரட்டல் வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செய்தி அனுப்பப்பட்ட எண் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில்...
தென்னிலங்கையில் இரவில் நடந்த பரபரப்பு ; துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் இன்று (8) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...