காது கேட்காதுனு சொன்ன ரசிகர்.. உடனடியாக அஜித் செய்த காரியம்.? தீயாய் பரவும் வீடியோ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் சினிமாவில் மட்டுமில்லாமல் கார் ரேஸிலும்...
பல்லடம் கொலை… விசாரணை வளையத்தில் நால்வர்! திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 29-ஆம் தேதி திருப்பூர்...
பிக் பாஸ் சீசன் 18 : அடிதடி வரை சென்ற போட்டியாளர்கள்! பரபரக்கும் பிக்பாஸ் வீடு! தமிழை போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ்...
‘பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு…’ ஹிட் பாடலில் எம்.ஜி.ஆர் கண்டுபிடித்த தவறு; உடனே மாற்றிக் கொடுத்த பிரபல கவிஞர் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்காகவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம்...
“இந்தி மயமாக்கப்படும் சட்டங்கள்”: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் தற்போது இந்தி தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....
கட்டா, குமித்தே சாம்பியன்ஷிப் போட்டி; கோவையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு கோவையில் கட்டா மற்றும் குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட...
8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்.. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு.! ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் இருந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்...
சுரங்க பாதைகள், நீரூற்று என இயற்கை ததும்பும் பெலும் குகை…!! அப்படி என்ன ஸ்பெஷல் ? பெலும் குகை ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராயல்சீமா என்ற பகுதி பெரும்பாலும் அரசியல், மாகாணங்கள் மற்றும் காரசாரமான...
நாடுமுழுவதும் 10 ஆம் திகதி முதல் மழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். இது டிசம்பர் 11ஆம்...
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ! நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்பொபெல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 53 வயதுடைய போகஸ்பொபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே...
விரைவில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படும்: இறக்குமதி செய்ய அனுமதி கோரல்! எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன....
சௌந்தர்யா முகத்துல வாந்தி எடுக்காத குறைதான்.. வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஏஞ்சல்ஸ் டெவில்ஸ் டாஸ்க் நடந்த போது நடைபெற்ற சம்பவங்களை...
புஷ்பா 2 படத்துக்கு நடிகர்களின் சம்பள லிஸ்ட்.. புஷ்பா 3ல் அல்லு அர்ஜுன் சம்பளம் கேட்டா தலையே சுத்துது புஷ்பா 2 முதல் நாளே உலகம் முழுவதும் 290 கோடிக்கு மேல் வசூலித்தது. இரண்டாவது நாளிலும்...
பாஜகவில் ஜாமீன் அமைச்சர்கள் இல்லையா? – அண்ணாமலையை அட்டாக் செய்த செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த எத்தனை பேர் பாஜகவில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்...
சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக,...
ஐந்து மாணவர்களுடன் வாவியில் கவிழ்ந்த படகு: ஒருவர் உயிரிழப்பு! செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் நேற்று (07) மாலை 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த...
இன்று அதிகளவான மழை வீழ்ச்சி! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்...
இலங்கையில் உணவின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு! வெளியான முடிவு உலக சுகாதார அமைப்பினால் உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார். சமீபத்தில்...
யாழில் இருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை! வெளியான அறிவிப்பு யாழில் இருந்து கொழும்பு வரையில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவையானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. பக்தர்களின் வசதிக்காக அரசு விடுத்த சிறப்பு அறிவிப்பு.! டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் அடுத்த நாளான 14-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இதற்காக 12ம் தேதி...
திருவள்ளுவருடன் செல்பி எடுங்க…. நம்பமுடியாத பரிசை வெல்லுங்கள்..!! திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில்திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டு...
கேன்சரால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!! மனைவியுடன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? கன்னட சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவ ராஜ்குமார் சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்....
செம்ம Timing வந்த முத்து..!!முடிவுக்கு வந்தது ரோகிணியின் கபட நாடகம்! பரபரப்பான திருப்பம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில்...
Ameer EXCLUSIVE | “ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி கொடுத்து திருமாவளவன் தவறிழைத்துவிட்டார்…” – இயக்குநர் அமீர் கருத்து விசிகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து, திருமாவளவன் தவறிழைத்துவிட்டார் என்று திரைப்பட இயக்குநர் அமீர்...
கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..? ஆய்வுக்குழு முடிவு..! ஃபெஞ்சல் புயல் எதிரொளியாக பெய்த கனமழையால், 2.,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மகாதீப மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். வரும் 13ஆம்...
நுவரெலியாவில் ஒருவரை கொலை செய்துவிட்டு பல லட்சம் ரூபா கொள்ளை: மூவர் கைது! நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம்...