மட்டக்களப்பு சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடந்தேறிய சூரன்போர் கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுவதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன்...
அந்த அறிவு கூட இல்லை அந்தாளுக்கு… ஆதவ் அர்ஜூனாவுக்கு உதயநிதி பதிலடி! பிறப்பால் இனி ஒருவர் முதல்வராகக் கூடாது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆகிறோம்...
யாழில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற...
பிணையில் விடுவிக்கப்பட்ட லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது ! பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது...
ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜீவனை முந்தினார் சிறீதரன் எம்.பி இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற குழுத் தலைவர் சிறீதரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் குழு உறுப்பினராக முன்மொழிந்தார். நேற்று...
ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றுவது எப்படி?: ஆன்லைனில் எளிதாக செய்யலாம் ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தனிநபருக்கு ஆதார்...
மின்சார கட்டணத்தில் திருத்தம் இல்லை – மின்சார சபை ! மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது. அதற்கமைய, தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல்...
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்..! 2025 ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான...
இலங்கையின் புதியதோர் மாற்றமே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர் ஹரிணி! எமது நாடு கடந்த 75 வருடங்களில் பயணித்த திசையை மாற்றி ஆய்வுகள், சான்றுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நாட்டில், புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின்...
Vijay : “200 அல்ல; 234தொகுதிகளும் திமுகவுக்கே…” – விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி! சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த...
பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில் வெளியான தகவல் ! பதவிய, போகஹவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் வீடொன்றில் வைத்து 73 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார்...
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை ! ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி...
நாடாளுமன்றத்தில் ஐ.தே.க தலைவராக தெரிவாகிய ஜீவன் தொண்டமான்! நாடாளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக நேற்றைய தினம் ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க...
உக்ரைனை வீழ்த்த எந்த வழியையும் பயன்படுத்த ரஷ்யா தயார்! உக்ரைன் போரில் சமீபத்தில் ஹைப்பர் சோனிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது தோல்வியைத் தடுக்க “எந்த வழியையும்” பயன்படுத்த மாஸ்கோ தயாராக உள்ளது என்பதை மேற்கு நாடுகளுக்கு...
“தோனியிடம் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது” – ரகசியம் உடைத்த ஹர்பஜன் சிங்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். இவர், முன்னாள் கேப்டன் தோனி குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து...
பல லட்சம் மதிப்புடைய விசைப்படகு… என்ன என்ன வசதி உள்ளது..? விவரிக்கும் மீனவர்… பல லட்சம் மதிப்புடைய விசைப்படகு… என்ன என்ன வசதி உள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கு நாட்டுப்படகு, சிறிய விசைப்படகு, பெரிய விசைப்படகு,...
2024 வசூல்ல முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் படம்..ரஜினியை பின்னுக்கு தள்ளிய இருவர் தமிழ் சினிமா அசால்டாக 400 முதல் 500 கோடிகளில் நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அது...
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்! அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை...
தரமற்ற மருந்துகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிப்பு! தரமற்ற மருந்துகள் அரசாங்கமருத்துவமனைக் கட்டமைப்பினால் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக...
14 வயது சிறுமி கொலைக்கான காரணம் வெளிவந்தது: மீட்கப்பட்ட உடல்! கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். இம் மாதம் 2ஆம் திகதியிலிருந்து...
யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரு பிள்ளையின் இளம் தாய் இன்று காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . குறித்த பெண் வீட்டில் இருந்த...
இலங்கையில் தொடங்கியது தேங்காய் வரிசை! இலங்கையில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேங்காய் விலையானது 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதக கூறப்படுகின்றது. இந்நிலையில் பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான “கப்துருபாய”...
06 மாதங்களுக்கு மின் கட்டண திருத்தத்திற்கு வாய்ப்பில்லை : பல தரப்பினரும் எதிர்ப்பு! எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேணுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு...
மது போதையில் வாகனம் செலுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக விபத்துக்குள்ளானதை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் ரத்வத்தவின் வாகனம் மோதியதில்...
மாசி சம்பலில் கலக்கப்பட்ட அதிகளவான அமிலம்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு மாசி சம்பலில் 230 மில்லிகிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான்...
பணத் தாள்களில் இருந்து பங்களாதேஷ் ஸ்தாபகர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு! பங்களாதேஷின் படைப்பாளி உட்பட அந்நாட்டின் தேசிய பிதான என கருதப்படும் ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் உருவப்படத்தை அந்நாட்டு நாணயத்தாள்களிலிருந்து அகற்றுவதற்கு...