சிவ் நாடாரின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள அசையா சொத்து சாம்ராஜ்யம்: கலைப் படைப்புகள் நிறைந்த பாரம்பரியம்! உலகின் முதல் 60 பணக்காரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் முதல் 10...
ட்ரெண்டிங்கில் இன்று..! நடிகர் ரஜனிகாந்த் ரசிகர் செய்த அந்த செயல்! வைரல்… நாளுக்கு நாள் எதாவது ஒரு விடையம் ட்ரெண்டாகி கொண்டுதான் இருக்கிறது அப்படி இன்று நடிகர் ரஜனியின் ரசிகன் செய்த செயல் வைரலாகியுள்ளது. நடிகர்...
தினேஷை கழட்டிவிட்ட மகாலட்சுமி என்ன பண்ணுறாங்க தெரியுமா? பீச்சில் தெறிக்கும் போட்டோஸ் சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலில் கவினுக்கு ஜோடியாக...
சுரேஷ் கோபிக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 07/12/2024 | Edited on 07/12/2024 மக்களவை தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்...
7.6 கோடி பேர்.. தமிழ் ராக்ஸ்டார் செய்த மெகா சாதனை கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக ராக் ஸ்டார் அனிருத் இருக்கிறார். இவரது லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் உள்ளது. நிற்க நேரமில்லாமல் தொடர்ந்து...
விஜய் சேதுபதியை காதலித்த டாப் நடிகை.. இது என்ன புது கதையா இருக்கு! சமந்தா நடிப்பில், சமீபத்தில் வெளியான சிட்டாடல் தொடர் ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் திரைக்கதையிலும் குறை கூறி இருக்கிறார்களே...
ஆதவ் அர்ஜுனனின் அனல் பறக்கும் பேச்சு, ரசித்துப் பார்த்த புஸ்ஸி.. இயற்கை பட ஷாம் ஞாபகம் வருதுங்ணா நேற்று சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் பல விஷயங்கள்...
“200 அல்ல, 234 தொகுதிகளிலும் வெல்வோம்” – விஜய்யை சாடிய சேகர்பாபு சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (டிசம்பர் 6) நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “இறுமாப்போடு...
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது ! சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...
வவுனியாவில் மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம் வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (6) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில்...
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இலங்கையில் கடந்த சில நாட்களில் கொட்டித்த தீர்த்த மழையால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல்,...
கம்பஹா சிறுமி கொலையில் வெளிவரும் பகீர் தகவல் கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிசார்...
வாட்ஸ்அப்பில் டான்ஸிங் டார்ட்ஸ்; புது வசதி அறிமுகம்: எதற்கு தெரியுமா? மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. 500 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர ஆக்டிவ் பயனர்களுடன் (MAUs) வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய...
Gold Rate: ஆறுதல் தரும் தங்கம் விலை… வார கடைசியில் நகை வாங்கலாமா? இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே...
ரசிகை ரேவதியின் மரணம்!! போலிஸ் கேஸ் வந்ததும் 25 லட்சம் கொடுத்த அல்லு அர்ஜுன்.. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி ரிலீஸானது...
தமிழ்நாட்டை உலுக்கும் போதைப் பொருள்: கடல் தாண்டிய நெட்வொர்க் முதல் போலீஸ் கறுப்பு ஆடுகள் வரை! போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், தான் நடத்துகிற ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும்...
‘புஷ்பா 2’ பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… அல்லு அர்ஜூன் செய்த உதவி! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டிசம்பர்...
தேங்காய் விலை மேலும் உயரும் அபாயம்! பல நகர்ப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹபராதுவ நகரிலும் அதனைச்...
மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் வெளியாகவுள்ள ரணிலின் அறிக்கை! நாடாளுமன்றில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மதுபான அனுமதிப்பத்திரம் தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக...
இலங்கையில் மோசமான மனிதவுரிமை மீறல் குற்றங்களில் ஈடுபாட்டோருக்கு தடை விதிக்க வேண்டும்! இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத்...
அர்ச்சுனாவை தொடர்ந்து இறுதி யுத்தத்தை நாடாளுமன்றில் நினைவுகூர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில், தமிழ் மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். குறித்த...
பெற்றோருக்கு மகிழ்ச்சி ; மணவர்களுக்கு தைத்த சீருடைகள் எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு! சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் ஐந்து நாட்கள் விஜயம்...
வங்காள விரிகுடாவில் மீண்டும் மாற்றம்: வடக்கு கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நாளை காலை காற்று சுழற்சி உருவாகின்றது. இது நாளை இரவு அல்லது நாளை மறுதினம்...
பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது! இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்....
மகளின் திருமணத்திற்கு மட்டும் ரூ. 240 கோடி செலவு… உலகையே திரும்பி பார்க்க வைத்த கோடீஸ்வரர்… தனது மகளின் திருமண கொண்டாட்டங்களுக்கு மட்டும் மிகப்பெரும் கோடீஸ்வரரான லட்சுமி மிட்டல் ரூ. 240 கோடி அளவுக்கு செலவு...