தேங்காய் திருட்டு கொழும்புத்துறைப் பிரதேசத்தில் தேங்காய் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது. வெற்றுக்காணிகள், மற்றும் ஆட்கள் குடியிருக்காத வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் பட்டப்பகலில் நாளாந்தம் இவ்வாறு தேங்காய்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது...
ஹெரோயின் விற்பனை ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் கைது பதுளை பண்டாரவளை நகரில் வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்...
பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு! அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு...
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள்… 5 இளைஞர்கள் வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் 5 இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (05) இரவு...
யாழ். பல்கலையில் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை! சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்....
யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே...
2025 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன? நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா கணிப்பு! 2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் என்று புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், கணித்துள்ளார். அவரது எழுதி வைத்ததின்படி,...
அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் 8 ஆண்டுகள்...
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் வெளியீடு! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம்...
தமிழகத்தில் இணையவழி நிதி மோசடி – 1,100 கோடி ரூபா பறிமுதல்! தமிழகத்தில் இணையவழி நிதி மோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 1,100 கோடி ரூபா பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை...
2 சம்பவங்கள் என்னை பாதித்தது… அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன வரலாறு சென்னையில் இன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த...
எருமைகளுடன் மோதி 5 இளைஞர்கள் விபத்து! மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – பாசிக்குடா பிரதான வீதியில் வியாழக்கிழமை...
ஒருவழியா வாடிவாசல் பட அப்டேட் வந்தாச்சு.. இனிமேதான் பாக்க போறீங்க சூர்யா ஆட்டத்த சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உருவாகி வருகிறது. இப்பட அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு டிசம்பர்21 ஆம் தேதி...
அவரது ட்யூன்கள் எதுவுமே சுத்தமா புடிக்கல.. மூஞ்சிக்கு நேரா சொன்ன பா.ரஞ்சித் சூசு கவ்வும் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், மிர்ச்சி சிவா, நலன் குமாரசாமி, கார்த்திக்...
சீமான் பற்றி வண்டி வண்டியா அளந்துவிட்ட அண்ணாமலை.. எங்கயோ இடிக்குதே ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் வருண்குமார் ஐபிஎஸ், ‘நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத கட்சி’ என்றார். அதற்கு அவரை சீமான் ஒருமையில் பேசினார்....
டிஜிட்டல் திண்ணை: உதயநிதியோடு மீண்டும் மோதிய ஆதவ்… திருமா கொடுத்த சிக்னல்? உச்ச கோபத்தில் திமுக வைஃபை ஆன் செய்ததும் விஜய் கலந்துகொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேரலை வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது....
”விஜய் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை” : திருமாவளவன் இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். சென்னையில் இன்று (டிசம்பர் 6)...
அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரகடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வரகடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2000 உத்தியோகத்தர்கள் கடமையில்! எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச்...
நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவு அவசியம்! அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும்...
ஒரு வாக்கால் அரசமைப்பு பேரவைக்கான வாய்ப்பை இழந்த ஜீவன் அரசியல் அமைப்பின் பேரவைக்கான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிக்கான தேர்தலில் சிவஞானம் சிறிதரனுக்கு கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரவு வழங்கியுள்ளார். சிவஞானம் சிறிதரனை கோடீஸ்வரன் முன்மொழிய கயேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து தனது...
நாளை உருவாகும் காற்று சுழற்சி… வடகிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே நாளையதினம் (07-12-2024) காலை காற்று சுழற்சி உருவாகவுள்ளது. காற்று சுழற்சி நாளை இரவு அல்லது நாளை மறுதினம்...
வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இளைஞர்களை மீட்குமாறு ஸ்ரீதரன் கோரிக்கை ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
Pushpa 2: வசூல் சாதனைக்கு மத்தியில் ஓர் சங்கடம்.. அல்லு அர்ஜுன் மீது அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்த வழக்கு! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த ‘புஷ்பா-2’...
“2026 தேர்தல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்” – அம்பேத்கர் புத்தக விழாவில் ஆதவ் அர்ஜுனா சென்னையில் இன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்....