வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி! 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை...
கூட்டிணையும் எதிர்கட்சிகள் – அரசாங்கத்தை கவிழ்க்க சதியா? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தேசிய சுதந்திர...
கட்டுநாயக்காவிற்கு வந்த சென்ற விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்! அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர்...
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்! கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க்...
சம்பல் முதல் அஜ்மீர் வரை: பகவத்தின் எச்சரிக்கைகுப் பின் அமைதியின்மையைக் காட்டும் சங்க பரிவாரின் மௌனம் சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மஸ்ஜித் மற்றும் அஜ்மீரில் உள்ள அஜ்மீர் ஷெரீப் தர்கா ஆகியவற்றின் மீது இந்துக்கள்...
தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மபொருடன் அதிரடி கைது! திருகோணமலை – அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்...
சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை விசாரித்து கைது செய்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் சி.ஐ.டி போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி) மற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என் சஞ்ஜய்யிடம் விஜிலென்ஸ்...
துப்பாக்கி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானம்! நாட்டில் தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி அநுரவுக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்றையதினம் (04-12-2024)...
நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து! நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (04-12-2024) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது....
யாழ்.சுழிபுரத்தில் திருடப்பட்ட பெறுமதியான கைபேசி… சிக்கிய சந்தேக நபர்! யாழ்.வட்டுக்கோட்டையில் உள்ள சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி ஒன்று சில தினங்களுக்கு முன் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்...
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்! யாழ்.வட்டுக்கோட்டையில் 5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை தபால் நிலயத்திற்கு அருகே வைத்து சந்தேக நபர் இன்றையதினம்...
கோலிவுட்டை குறி வைக்கும் ராஷ்மிகா: சென்னையில் புதிய வீடு வாங்குகிறாரா? இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து அவர் தமிழ்...
புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு.. நடிகர் சிவகார்த்திகேயனின் மாபெரும் உதவி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், புட்செல் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார்.சிவகார்த்திகேயன், புயல்...
பச்சை நிற சேலையில் மின்சாரமாக மிளிரும் நயன்தாரா..புகைப்படங்கள் வைரல்! தனது நெருங்கிய ரசிகர்களை கவரும் விதமாக நடிகை நயன்தாரா, தற்போது பச்சை நிற சேலையில் நடத்திய அழகிய போட்டோஷூட் மூலம் இணையத்தை கலக்கியுள்ளார். தமிழ் சினிமாவின்...
யாழில் 34 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் ஆளுநர் வழிபாடு! யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று (4) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு...
அதிக விலைக்கு ஏலம் போன புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி! எவ்வளவு தெரியுமா? கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் அழைக்கப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது...
சொத்தே வேண்டாம்.. வள்ளல் பரம்பரையை சேர்ந்த நடிகர் சிவராஜ் குமார் நடிகர் சிவராஜ் குமாருக்கு சமீபத்தில் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு, தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நடிகர் சிவராஜ் குமார் நடித்த...
SK கூட பிரச்சனையா? புறநானூறு வருமா வராதா? உண்மையை உடைத்து பேசிய சுதா கொங்காரா சுதா கொங்காரா அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து புறநானூறு படத்தை எடுக்க போகிறார். முதலில், இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது....
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அல்லு அர்ஜுன்.. அதுவும் உடம்புல எந்த பார்ட் தெரியுமா? புஷ்பா 2 வெளியான இந்த நேரத்தில், வேற ஒரு செய்தியும் வேகமாக பரவி வருகிறது. எப்படி தான் இவர்களுக்கு, மட்டும் இந்த...
’கஞ்சா அடிச்சா அரெஸ்ட் பண்ணுவாங்கனு தெரியாதா?’ : சிறை சென்ற மகன்… மன்சூர் அலிகான் அறிவுரை! கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு காரணமாக கைதான பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு 15...
வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு ‘தண்ணீ’ காட்டும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்! வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் பெற முடியாமல் அதன் உரிமையாளர்கள் தவித்து வருகிறார்கள். ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி,...
அநுர குமார அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றில் அர்ச்சுனா வெளியிட்ட கருத்து! நான் வடக்கு மாகாணத்தை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archchuna தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
நடு கடலில் படப்பிடிப்பு: கையேந்தி சாப்பாடு வாங்கி சாப்பிட்ட எம்.ஜி.ஆர்; நடிகர் மயில்சாமி பகிர்ந்த உண்மை! நடு கடலில் படப்பிடிப்பு நடந்தபோது, மதிய சாப்பாட்டுக்கு இலை மற்றும் தட்டுகள் தண்ணீரில் விழுந்ததால், அனைவரும் எப்படி சாப்பிடுவது...
அன்று துணை முதலமைச்சர்.. இன்று காவலர்.. தண்டனையால் பாத்திரம் கழுவிய முன்னாள் அமைச்சர்கள்! பஞ்சாபில் 2007 முதல் 2012 வரை ஷிரோமணி அகாலி தள் ஆட்சியில் இருந்தது. அப்போது பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராகவும், அவரது...
GST: சிகரெட், புகையிலை மீதான ஜிஎஸ்டி 35% ஆக உயர்த்தப்படுமா..? GST விகிதத்தை பகுத்தறிவு செய்வதற்கான அமைச்சர்கள் குழு (GoM) வரி விகிதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. அதில், காற்றூட்டப்பட்ட பானங்கள் (beverages), சிகரெட்டுகள், புகையிலை...
கிளிநொச்சியில் பரபரப்பு… நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கபட்ட நபர்! கிளிநொச்சியில் பரந்தன் பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச்...