நாட்டில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய்கள் தொடர்பில் எச்சரிக்கை! இலங்கையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நீர்வழி நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை...
2024 ஆம் ஆண்டில் வாகன பழுதுபார்ப்புக்காக மட்டும் 645 மில்லியன் ரூபாய் செலவு! 2024 ஆம் ஆண்டில் வாகன பழுதுபார்ப்புக்காக 645 ரூபாய் மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
Weather Update: தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை… வானிலை மையம் அலர்ட்..! இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்...
நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள்! ஆபத்தில் நோயாளர்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளர்களின் உயிருக்கு பாரிய...
கவுண்டமணியுடன் நடிக்கவே ரொம்ப கஷ்டம்!! உண்மையை கூறிய பிரபல நடிகை.. கவுண்டமணி – செந்தில் காமெடிகள் காலம் கடந்தாலும் புதுமைவே இருக்கிறது. அந்த காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்பல்ட்டாக உலா வருகிறது.அப்படியொரு...
சின்னதிரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் பரிதாப மரணம்… மகளின் உருக்கமான பதிவு! பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் இன்று (டிசம்பர் 4) காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது...
ரஹ்மான் ரூட்டில் தயாரிப்பாளர் சங்கம்… யூடியூப் ரிவ்யூவர்ஸுக்கு செக்! தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றம் காரணமாக அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு முன்னதாக தகவல்களை பொது வெளியில் கொண்டு செல்லக்கூடிய வலிமை மிக்க தளங்களாக முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம்,...
கிளிநொச்சியில் தீ விபத்து! கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறித்த பிரதேசப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவலை அயலவர்கள் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில்...
கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை; விடுதியில் பொலிஸார் கண்ட காட்சி! கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல சூதாட்ட விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மதுபான போத்தல்கள் சிக்கியுள்ளன. சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக...
மீண்டும் ‘ஹெக்’ செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல்...
எலும்பு கூட்டை பயன்படுத்தி கிட்டார் வடிவமைப்பு! புளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ். இவர் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா பிலிப் கடந்த 1996-ம் ஆண்டு விபத்தில்...
PPF vs EPF vs NPS: மூன்று ஓய்வுகால திட்டங்களில் எது பெஸ்ட்…?? பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF), எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) மற்றும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS). இந்த திட்டங்கள் அதன்...
டிகிரி மட்டும் போதுமா…? பெற்றோர்கள் ஏன் எதிர்காலத்திற்கான திறன்களில் முதலீடு செய்ய வேண்டும்…? கல்லூரி பட்டப்படிப்பு என்பது நிலையான வாழ்க்கைக்கான தங்கச் சீட்டு என்றாலும் பாரம்பரிய தகுதிகளைத் தாண்டி கோடிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தரவு பகுப்பாய்வு...
sukanya samriddhi yojana scheme : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்கா..? முழு விவரம்! செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ள சுகன்யா சம்ரிதி யோஜனா அக்கவுன்டை ஒரு தபால்...
போல்டிக் கடலில் டேட்டா கேபள்கள் துண்டிப்பு: விசாரணைகள் ஆரம்பம்! போல்டிக் கடலுக்கு அடியில் செல்லும் இரண்டு டேட்டா கேபள்களை துண்டித்துள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பின்லாந்து, சுவீடன், ஜேர்மன் நாடுகளது அதிகாரிகள் இது தொடர்பிலான விசாரணைகளை...
உலகின் மிகப்பெரிய பணக்காரனாகும் சிறுவன்! உலகின் மிகப்பெரிய பணக்காரர சிறுவனாக நடிகர் ஐயாயின் அர்மிடேஜ் மாறியுள்ளார். ஐயாயின் அர்மிடேஜ் கடந்த 2008ம் ஆண்டு ஜார்ஜியாவில் பிறந்தார். ஐயாயின் அர்மிடேஜ் தனது 6 வயதில் யூடியூப் சேனல்...
இரட்டை இலை வழக்கு: ஓபிஎஸ் கருத்தை கேட்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. வழக்கு விவரம் இதோ! ஈபிஎஸ், ஓபிஎஸ் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின்...
ஐந்தாவது இந்தியர்.. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, கடந்த ஆகஸ்டில் ஐசிசி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். வேறு யாரும் தலைவர்...
புஷ்பா 2 படம் : தியேட்டரில் ஏன் பார்க்க வேண்டும் ? சில கருத்துக்கள் இதோ..!! புஷ்பா 2 திரைப்படம் பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும்...
திருமணம் முடிந்த கையோடு கோவிலுக்கு செல்லும் சைதன்யா-சோபிதா தம்பதிகள்…. நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் இன்று டிசம்பர் 4, 2024 ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்றது. ஷோபிதா தனது...
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய படங்களின் OTT ரிலீஸ் தேதி இதோ.. தென்னிந்திய சினிமாவில் இந்த மாதம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் காணப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன்,...
சூர்யா- பாலா – விக்ரம் மீண்டும் இணைய வாய்ப்பு? திரை நட்சத்திரங்கள் வியப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா படத்தை பாலா இயக்கியபோது, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில் இருந்து...
யாழில் 183 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு! யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து இன்று காலை 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...
யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு நடந்தது என்ன? துயரத்தில் குடும்பம் யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும்...
பூஸா சிறைச்சாலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள் பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சிறைச்சாலை வைத்தியசாலை வளாகம் மற்றும் சிறைச்சாலை வளாகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில்...
இலங்கையில் மரக்கறிகள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு! நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (4) காலை மரக்கறிகளின் விலை இவ்வாறு பதிவாகியிருந்தது. கெரட்...
ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்கப்படும்! தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது....