உடலில் இரத்த கசிவுடன் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண் ; வீட்டிற்குள் அரங்கேறிய மர்ம மரணம் காலியில் பத்தேகம – மஹாலியனகேவத்த பகுதியில் நேற்று (26) இரவு...
KGF பட நடிகை வீட்டில் சடலமாக மீட்பு, அதிர்ச்சியில் சினிமாத் துறையினர்.. என்ன நடந்தது? 32 வயது இளம் நடிகை சோபிதா சிவன்னா வீட்டில் சடலமாக கண்டுடெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015- ல்...
காவி உடை அணியாதது ஏன்? – சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்! பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமானார்....
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின்...
இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல்! மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
செல்பி மோகத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கதி! சுற்றுலா ரயிலில் பயணித்த ஈரானிய பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். எல்லவிலிருந்து...
பயணச் சீட்டு வழங்காத நடத்துனரின் சீட்டை கிழித்த நிர்வாகம்! தனியார் பேருந்து ஒன்றில் பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துரை போக்குவரத்து அதிகார சபை பணி நீக்கம் செய்துள்ளது. கண்டியில் இருந்து கம்பளை...
தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம் களுத்துறையில் கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
போர் நிறுத்தத்துக்கு இடையே லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 11 பேர் சாவு! காசாவில் ஒரு போதும் இல்லாத அளவில் உணவை பெற முடியாத நிலை லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும் இஸ்ரேல் அங்கு...
நாடாளுமன்ற இருக்கை ஒதுக்கீடு; காங்கிரஸ் மீது குற்றம் சாட்டும் இந்தியா கூட்டணி; என்.டி.ஏ கூட்டணி கட்சிகளும் அதிருப்தி Liz Mathewமக்களவையில் செவ்வாய்கிழமை கேள்வி நேரத்தின் போது, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த எம்.பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு...
படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 100 கோடி வசூல்: டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் புஷ்பா 2! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் நாளை (டிச 5)...
ரிலீசுக்கு முன் சர்ப்ரைஸ் கொடுத்த புஷ்பா டீம்! வெளியானது படத்தின் மேக்கிங் வீடியோ! ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா -2. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா,...
மன்சூர் அலிகானின் மகன் திடீர் கைது.. பொலிஸார் நடத்திய கிடுக்குபிடி விசாரணை தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர்தான் மன்சூர் அலிகான். இவர் ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரிலும் நடித்திருப்பார். இவர்...
காட்டுத்தீயாய் பரவும் தகவல்..! அறுவை சிகிச்சை செய்துகொண்டாரா அல்லு அர்ஜுன்? தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் என்ற பெயருக்கும் புகழுக்கும் சொந்தகாரர் நடிகர் அல்லு அர்ஜுன். கங்கோத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர்...
இது உங்க அப்பன் வீடா..? ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா! ரணகளமான பிக் பாஸ் இல்லம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதன் பாதி நாட்களை கடந்துள்ளது. ஆனாலும் இந்த சீசனை ரசிகர்கள்...
நண்பன் தனுஷை ஃபாலோ பண்ணும் சிம்பு.. 50வது பட ஸ்பெஷல் அப்டேட் இப்போது கூட்டணியின் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை அடுத்து தேசிங்கு பெரியசாமி படம், ஏ ஜி எஸ், டான் பிக்சர்ஸ்...
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாகிச்சூடு! பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தள முன்னாள் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் மீது இன்று (டிசம்பர் 4)...
தொடருந்து கடவையில் கார் சிக்குண்டு விபத்து! காலியில் தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது,நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த...
யாழ் விமான நிலையம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு; பயணிகள் கவனிக்கவும்! யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய...
இந்தியாவில் உள்ள இலங்கை கடற்தொழிலாளர்களை விடுவிக்க கோரிக்கை திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில்...
மாகாண சபைகள் முறைமைகள் நீக்கப்படும்! கருத்தை முற்றாக மறுத்த ரில்வின் சில்வா புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே...
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து! கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (04) காலை குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளது. தீப்பரவலை அடுத்து...
திருகோணமலையில் பெண் செயற்பாட்டாளருக்கு CIDயினர் அழைப்பு மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக இன்று புதன்கிழமை (04) அழைக்கப்பட்டுள்ளார். மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி...
“குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்…” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அட்வைஸ் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒவ்வொரு...
பிரபல சீரியல் நடிகர் யுவ்ராஜ் நேத்ரன் மரணம்!! காரணம் இதுதான்.. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிக்க துவங்கி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் சின்னத்திரை சீரியல் நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் யுவராஜ் நேத்ரன். தன்னுடன் சீரியலில்...
கார்த்திகை தீபம் 2024: வீட்டில் அகல் விளக்கு ஏற்ற உகந்த நேரம் இதுதான் – டைம் நோட் பண்ணுங்க… கார்த்திகை தீபம் 2024: வீட்டில் விளக்கு ஏற்ற உகந்த நேரம் கார்த்திகை தீபம் 2024 –...