முன்னாள் விமானப்படை அதிகாரியின் வீட்டுக்குள் சிக்கிய பொருட்களால் பரபரப்பு தொம்பே – நாகஹதெனிய பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ...
டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் தேர்வுக் கூட்டம் முதல் 11 மாவட்டங்களில் கனமழை வரை! மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான, பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று (டிசம்பர் 4) மும்பை...
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்! காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில்...
நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை! மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக...
பிரதமர் வீட்டு வசதி திட்டம்: இவர்கள் எல்லாம் பயன்பெற இயலாது : புதிய நிபந்தனைகள் வெளியீடு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர்,...
கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி குளிர்காலத்தில் சூடான உணவு மட்டுமல்லாமல் சத்தான உணவும் அவசியம். அதற்கு சுவையான இந்த சோளம் கம்பு பூண்டு ரொட்டி உதவும். சோளத்திலும் கம்புவிலும் அதிகமான புரதம், தாமிரம்,...
புதிய நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றும் உறுப்பினர்கள்! இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட எம்.பிக்களை சபாநாயகர் அசோக ரன்வல நேற்றையயதினம் (03-12-2024) அறிவித்துள்ளார். அதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143இன்...
தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்! தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை அறிவித்து...
யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் அதிரடி கைது! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பை...
பாபா வங்கா கணிப்பு உண்மையாக நடந்துவிடுமோ.? அச்சத்தை ஏற்படுத்தும் நகர்வுகள்! சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 3ம் உலகப்போர் வெடிக்கும் என தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளமை தற்போது உண்மையாக நடந்துவிடுமோ என்ற வகையிலான அச்சப்படும் சம்பவங்கள்...
SJB எம்.பி என்னைத் தாக்கினார்;அர்ச்சுனா புதிய குற்றச்சாட்டு! எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு! லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது....
வாரத்தில் புதன்கிழமை ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடு! வாரத்தில் புதன்கிழமை தோறும் மொனராகலை மாவட்ட மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு அருகாமையில்...
மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் மமுத்துவமனையில்! மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் மாதிரி மருத்துவத் பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை சாப்பிட்டதாகக் கூறப்படும் எட்டு மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப மருத்துவமனையில் இன்று...
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார் சுஜித்! தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே...
மரண வீட்டிற்கு சென்ற இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! கணவன் வைத்தியசாலையில் சிலாபத்தில் உள்ள பகுதியொன்றில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்....
பணிபுரியும் போதே பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோக்கத்தர்! நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன்...
பிரித்தானிய அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழன்! காணொளி யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் கலாநிதி சிதம்பரநாதன் சபேசனுக்கு பிரித்தானிய அரசாங்கம் பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய...
இரவு கார் மீது ரயில் மோதி பயங்கர விபத்து… நால்வர் வைத்தியசாலையில்! காலியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
புற்றுநோய் பாதிப்பு: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நேத்ரன் மரணம்! சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன்டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகர் நேத்ரன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது...
நள்ளிரவில் அமலுக்கு வந்த ராணுவ சட்டம்: தென்கொரியா அதிபர் திடீர் அறிவிப்பு! தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நள்ளிரவில் திடீரென அவசர நிலையை பிரகடணப்படுத்தியுள்ள நிலையில், தற்போது தென் கொரிய முழுவதும் ராணுவ சட்டம்...
முடிச்சு விட்டீங்க போங்க… ஜிம்பாப்வே 57 ரன்னுக்கு வாரிச் சுருட்டிய பாகிஸ்தான் ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது....
பிறந்தநாளில் ரஜினிகாந்தின் அடுத்த பட அப்டேட்? – 34 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கூட்டணி! தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ திரைப்படம் மாபெரும் ஹிட்...
சேறு வீசிய விவகாரம்: “இதை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை..” – அமைச்சர் பொன்முடி ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டங்களில் பெய்த...
திருவண்ணாமலை நிலச்சரிவு: ஏழு பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையின் தீபமலையில்...