முன்னாள் விமானப்படை அதிகாரியின் வீட்டுக்குள் சிக்கிய பொருட்களால் பரபரப்பு தொம்பே – நாகஹதெனிய பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ...
மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர்...
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட இல்லை – மத்திய அரசு விளக்கம் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன....
கங்குவா நடிகருடன் மோத தீயாய் உழைக்கும் விஜய்.. விஜய்69 பட புதிய அப்டேட் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஜய் 69. இப்படத்திற்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பு? ஏனென்றால் இது...
பொய்களை கூறி பயணிகளை அலைக்கழிக்கும் இ.போ.ச! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு இ.போ.சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களை கூறி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் மேலும் தெரிவிக்கையில், கடந்த...
காதலர் பெயர், போட்டோவுடன் டி-ஷர்ட் அணிந்து சக நடிகருடன் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்; வைரல் க்ளிக்ஸ்! சக நடிகர் வருண் தவானுடன் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை ஜான்வி கபூர், தனது காதலர்...
ஹலோ டிசம்பர்!! பிக்பாஸ் 3 லாஸ்லியாவின் க்யூட் புகைப்படங்கள்.. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல்...
அமிர்த ரத்னா விருதிற்கு சொந்தக்காரனாக நடிகர் தனுஷ்..!விருது வழங்கியது யார் தெரியுமா..? நியூஸ் 18 சார்பில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை பெற்றவர்களுக்கு வழங்கப்படும் “அமிர்த ரத்னா” விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை வழங்கும்...
சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் காலமானார்..!ரசிகர்கள் அதிர்ச்சி
இவ்வருடத்தில் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவு! நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3ஆயிரத்து178 டெங்கு நோயாளர்கள்...
வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்று செய்த பாரிய மோசடி அம்பலம்! கொழும்பை தலைமை இடமாக கொண்டு ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார் நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபா பணங்களை அவர்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...
அரச பேருதுடன் கார் மோதி விபத்து- மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சாவு! கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு கொச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த வேளை எதிரில் வந்த...
மக்களவையில் பேசிய இந்தியில் பிழை.. திமுக மீது புகார் சொன்ன நிர்மலா சீதாராமன் “எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு திமுகவினர் மீதுதான் புகார் கூற வேண்டும்” என...
முரட்டு மீசையுடன் லோகேஷ் கனகராஜின் புதிய லுக்.. டாப் ஹீரோஸுக்கு டஃப் கொடுப்பாரு போல! கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து LCU படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினி,...
மோதி பார்க்கலாமா? அஜித்துக்கும் ராம்சரணுக்கும் போட்டியா? பிரபல நடிகர் பகிர்ந்த தகவல் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர். இதில் திஷா பதானி, எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி...
வெள்ளத்தில் நனைந்த புத்தகங்கள்… காக்க போராடும் மாணவர்கள்! கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் வெள்ளத்தால் நனைந்த புத்தகங்களை சாலையில் வைத்து காயவைத்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி...
தி.மலையில் மூன்றே மாதத்தில் உடைந்த புதிய பாலம் : எடப்பாடிக்கு தமிழக அரசு பதில்! தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மூன்று மாதங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அதுதொடர்பாக தமிழக...
நாடாளுமன்றில் மீண்டும் அருச்சுனா எம்பியால் வெடித்த சர்ச்சை; நடந்தது என்ன! எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...
அநுராதபுரத்தில் சட்டவிரோதமான மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்! அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்...
வெள்ளத்தில் பறிபோன பி.எம்.டபிள்யூ கார்: சிரித்துக் கொண்டே பார்த்தேன்: கூலாக பேசிய மிர்சசி சிவா! திரைத்துறையில் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிர்ச்சி சிவா, பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும்...
5 மணி நேரம் நீடித்த 7-வது சுற்று டிரா… அனல் பறக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்! சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கேண்டிடேட்ஸ்...
ஜெயம் ரவி படத்திற்காக எழுதிய பாட்டு: விஜய் படத்தில் வந்து பெரிய ஹிட்; என்ன பாட்டு தெரியுமா? ஜெயம்ரவி படத்திற்காக எழுதப்பட்ட ஒரு பாடல், ரிஜக்ட் செய்யப்பட்டு அந்த பாடல் பிறகு விஜய் படத்தில் இடம்...
சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் வெளியாகும் மகாராஜா… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் சீனாவிலும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது....
சென்னையில் அதிகரிக்கும் டாக்ஸிகள்… காரணம் என்ன? சென்னையில் உள்ள சாலைகளை நாம் உற்று கவனித்தால், ஒரு விஷயம் நமக்கு புலப்படும். அதிக எண்ணிக்கையில் காணப்படும் டாக்ஸிகள் மற்றும் குறைந்த வரும் தனியார் டாக்ஸிகள்தான் அது. கடந்த...
கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய நபர்! கம்பஹா – உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு! சபையில் சிறிதரன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட...
மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமா? அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: சபையில் சாணக்கியன் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது...