நாம் பார்க்கும் உலக வரைபடம் பொய்யா? 2,600 ஆண்டுகால வரலாறு, அதன் பின்னால் உள்ள அறிவியல், சர்ச்சை! நாம் பள்ளியிலும் அலுவலகங்களிலும், ஏன் கூகுள் மேப்ஸிலும் கூடப்...
யாழ் விபத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்....
நீதிமன்ற உத்தரவுடன் புதையல் தேடும் பணி ஆரம்பம் வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்றையதினம் (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதிவான்...
உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்! தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த...
மினுவாங்கொடை கொள்ளைச் சம்பவம் – மூவர் கைது மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட பணத்தில் 3 கோடியே 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
வட மாகாணத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என...
வர்த்தமானியை வெளியிடுவதில் தாமதம்! முன்கூட்டியே வைத்தியர்கள் ஓய்வு பெறும் அபாயத்தில் முக்கியமான சுற்றறிக்கை/ வர்த்தமானியை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இலங்கையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை முன்கூட்டியே ஓய்வு பெறும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது, இது நாட்டின்...
மூன்று வருடங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்போம்! என் பி பி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கும் மேலாக குறைக்கவுள்ளோம் என வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப்! பயங்கர எச்சரிக்கை விடுத்த புதின்! அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், குடியரசுக் கட்சி வெற்றி பெற்று, டொனால்ட் டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்...
ஜுலம்பிட்டிய அமரேவின் மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உறுதி செய்தது....
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (20) அதிகாலையில் பெய்த கடும் மழையுடன் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக...
தொடருந்துடன் மோதிய சிறிய ரக லொறி மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்துடன் சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்...
சூர்யாவிற்கு செய்வினை வைத்த 2 நடிகர்கள், முன்னணி சினிமா பிரபலமே சொன்ன ஷாக்கிங் தகவல் சூர்யா இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர். ஆனால், கடந்த 10 வருடங்களில் இவர் படங்கள் எதுவும் பெரிய ஹிட்...
சூப்பர் ஸ்டாரின் விஸ்கி.. உலகின் சிறந்த மதுபானமாக தேர்வு.. ஓஹோ இது வேற இருக்கா? பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர் ஷாருக்கான். இவர் பாலிவுட் சினிமாவின் வசூலை மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதாவது, சில ஆண்டுகளாக...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலை சரிவு… 16 மணி நேரமாக ஐந்து பேர் சிக்கித்தவிப்பு! திருவண்ணாமலை கிரிவலப்பாதை மலையில் இருந்து பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் ஐந்து பேர் சிக்கினர். இவர்களைக் கடந்த 16...
வேடுவ சமூகத்தின் துணைத்தலைவருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு! வேடுவ சமூகத்தின் துணைத் தலைவர் குணபண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொதுத் தேர்தலில் வாக்களிக்க இடமளிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தம்பானை கனிஷ்ட பாடசாலை வாக்களிப்பு நிலையத்திற்கு...
வானுடன் மோதிய பேருந்து கவிழ்ந்ததில் மூவர் சாவு; 42 பேர் காயம்.!! மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(14) மாலை பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது....
குளவிக்கொட்டுக்கு இலக்கான 17 குழந்கைள் மருத்துவமனையில் அநுராதபுரம்- தலாவ ஹெலம்பவெவ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 3 முதல் 4 வயதுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களே...
பாதியில் நிற்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்.. 6 ரயில்கள் ரத்து.. மழை வெள்ளத்தால் தெற்கு ரயில்வே அறிவிப்பு! வங்கக்கடலில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி...
வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார் வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறி ஒன்றை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு...
மற்றுமொரு சொகுசு வாகனம் சிக்கியது தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விதாரந்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் ஒன்று மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது....
அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கம் அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல்...
TN Weather Update: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் தகவல்..! புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம்...
வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இன்று புதன்கிழமை(13) காலை...
மது அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழப்பு! சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ள செய்தியொன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது. ஏனைய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி...
சீன பெண்கள் இருவர் கைது!! சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவர் கண்டி பொலிஸாரினால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும்...