லிப் லாக் காட்சியா..வேண்டாம்…முத்திரை குத்திடுவாங்க!! ஆர்யன் பட நடிகை.. இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள ஆர்யன் திரைப்படம் அக்டோபர்...
புத்தளத்தில் 23,689 பேர் பாதிப்பு! புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 6,832 குடும்பங்களைச் சேர்ந்த 23,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய,...
மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டு 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்...
புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு! புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு...
சூர்யாவுக்கு சூனியம் வச்சது யாரு? கூடிய விரைவில் இது நடக்கும்! அடித்துக் கூறிய பயில்வான் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சூர்யா. இவருடைய நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி...
கங்குவா படத்தின் OTT உரிமையை 100 கோடி கொடுத்து வாங்கிய நிறுவனம்? அதகள அப்டேட் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. கிட்டத்தட்ட பலரின் இரண்டு வருட...
இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு.. புஷ்பா 2 பட கட்டணத்தை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, இந்த வருடத்தின் கடைசி பிரம்மாண்ட பட்ஜெட் படமான புஷ்பா 2 படம்...
விஜய்யை பார்த்து பயமா? தவெக தலைவரை சீண்டிய அண்ணாமலை.. சூடு பிடிக்கும் அரசியல் களம் தமிழ்நாடு அரசியல் களம் எப்போதும் இருப்பதைவிட, தேர்தல் காலத்தில் தான் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால் இப்போது பரப்பு தொற்றிக்...
வேளாண் உற்பத்திப் பொருள்… தமிழ்நாடு உழவர் பேரியக்கம் அரசுக்கு கோரிக்கை! தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாட்டில் விவசாய உற்பத்தி பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுசாமி...
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது! ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர்...
மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி ஹாலிஎல-தீகல்ல பிரதேசத்தில் நேற்று (29) மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹாலிஎல-திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து...
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு சீரற்ற வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் மழையினால் அனுராதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின்...
தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார...
அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் தாழிறங்கிய பாலம் பொலன்னறுவை அரலகங்வில – மாதுறு ஓயா வீதியில் பாலமொன்றை அண்மித்து வீதி இவ்வாறு தாழிறங்கியுள்ளது. இதனையடுத்து இவ் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
பிச்சை எடுக்கும் கும்பலிடம் இருந்து சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையை மீட்ட ஆந்திர போலீசார்! சாலையோரத்தில் சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையின் வீடியோ சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள்...
பிகினி அணிந்து மணமேடை ஏறிய பெண்… சமூக வலைதளத்தில் பரவும் போட்டோ – உண்மை என்ன? சமூகவலைதளத்தில் ஆடைக்கட்டுப்பாட்டை உடைத்ததாக ஒரு மணப்பெண் பிகினி அணிந்த புகைப்படம் பரவி வருகிறது. இந்த புகைப்படம் லக்னோவில் திருமணத்தில்...
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு! மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று...
மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த...
ரஜினியை மிஞ்சிய விஜய் சேதுபதி படத்தின் வசூல், வேற லெவல் சம்பவம் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்து வருபவர்.இவர் பல மாதங்களாக ஒரு ஹிட் கொடுக்க போராடி வர, மகாராஜா...
விஜய்யின் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் சேலையில் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் அம்ரிதா ஐயர். இவர் இந்த படத்தில் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் பட...
விஜய் டயலாகை பேசிய அஜித்.. அது என்ன டயலாக் தெரியுமா? அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் சமீபத்தில் சத்தமே இல்லாமல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் பொங்கலுக்கு குட் பேட் அக்லீ படம் தான்...
புஷ்பா 2 படத்திலிருந்து அடுத்த நீக்கம்.. இன்னும் படப்பிடிப்பே முடியலையாம் புஷ்பா 2 படம் ஆரம்பித்ததில் இருந்தே பஞ்சாயத்து தான். அல்லு அர்ஜூனுக்கும் படத்தின் இயக்குனர் சுகுமாருக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்.. இவர்கள் சண்டையில் பாதிக்கப்படுவது...
இந்தியன் 2 producer-க்கே கதை பிடிக்கலைன்னா.. என்ன கதை அது? விக்னேஷ் சிவனை கலாய்க்கும் நெட்டிசன்கள் தனுஷ் நயன்தாரா விவகாரத்தில், பொறியில் சிக்கிய எலி போல துடித்துக்கொண்டு இருப்பது இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன்...
தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்- தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு...