செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் கிரகங்களின் தளபதியான செவ்வாய் மேஷ ராசியை ஆட்சி செய்கிறார், நவம்பர் மாதத்தில் செவ்வாய் வக்ர பெயர்ச்சி அடையப்...
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது! பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் ஹட்டன் ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன்...
48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை! நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம்...
கடுமழை காரணமாக சரிந்து விழுந்த மண் மேடுகள் தடைப்பட்ட புகையிரத சேவைகள் ! மலையக ரயில் மார்க்கத்தின் பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிக்கு இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை –...
தனியார் பேருந்தும் இ.பொ.ச பேருந்தும் மோதி விபத்து நால்வர் மருத்துவமனையில் ! ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இன்று (25) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மருத்துவர் அர்ச்சுனாவை CID விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என...
8 மில்லியன் பெறுமதியான அம்பருடன் இருவர் கைது அனுராதபுரத்தில் சுமார் 8 மில்லியன் பெறுமதியான திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட பெறுமதியான அம்பர்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த இருவரை நொச்சியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவப் புலனாய்வு...
மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும்...
திடீரென தீப்பிடித்து எரிந்த சொகுசு ஜீப்! பொரளை – கடுவெல பிரதான வீதி தலங்கம பிரதேசத்தில் இன்று (22) இன்று காலை சொகுசு ஜீப் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயினால் ஜீப் முற்றாக எரிந்து...
கண்டியில் போலி இலக்கத்தகட்டுடன் ஜீப் வாகனம் மீட்பு! கண்டி – கால்தென்ன விகாரை வளாகத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இருந்து போலி இலக்கத்தகடுடன் கூடிய மொன்டெரோ ரக ஜீப் வாகனம் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது....
ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு! ஹாலிஎல – வெலிமடை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயகரமானதாக இருக்கக் கூடும் என்பதால் வீதியில்...
பதுளை பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோட்டம் பதுளை – துன்ஹிந்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...
பிரபல நடிகை சோபிதா திடீர் மரணம்.. திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சி கன்னட சினிமாவில் முன்னணி சீரியல் நடிகை ஆக நடித்து வந்தவர் தான் நடிகை சோபிதா சிவான்னா. இவர் கன்னடத்தில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும்...
8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு...
பதுளை பேருந்து விபத்து; அனைவரும் நலம் துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (01) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக...
நானுஓயா விபத்து ஒருவர் சாவு! நானுஓயா ரதெல்ல வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிசார்...
விஜய்யை விமர்சிக்கிறார்.. ரஜினியிடம் கைகட்டி போட்டோ எடுக்கிறாரு.. குழப்பத்தில் இருக்கிறாரா சீமான்? தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளாகும் நிலையில், இக்கட்சி இன்னும் ஒரு தொகுதியில்...
கால்வாயில் இருந்து சடலம் மீட்பு பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண்...
பதுளை விபத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை துன்ஹிந்த – பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது....
பல்கலை மாணவர்கள் பயணித்த பேருந்து கோர விபத்து இன்று (01) காலை 7.45 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பதுளை மஹியங்கன பிரதான வீதியின் மூன்றாவது மற்றும் நான்காவது...
மின்னல் தாக்கி சிறுமி சாவு! மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை, அம்பதென்ன பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில்...
தீபாவளி முற்பணம் அதிகரிப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம்...
தேயிலை தோட்டத்தில் பாய்ந்த சொகுசு கார்! வீதியோரத்தில் நடப்பட்டிருந்த மரம் ஒன்றினை பிடிங்கிக்கொண்டு தேயிலை தோட்டத்தில் பாய்ந்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ...
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!! நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாசிவெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...
ஜனாதிபதி எதையும் நிறைவேற்ற மாட்டார் : ஜீவன் காட்டம் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த எதையும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய...
கண்டி நட்சத்திர ஹோட்டலில் திருட்டு! கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று அவுஸ்ரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு...