விஜய் – அஜித் இருவருக்கும் தங்கை; மெகாஹிட் படத்தில் ஹீரோவின் முதல் காதலி: இந்த நடிகை யார் தெரியுமா? மெகாஹிட் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஒரு...
குளவிக் கொட்டுக்கு இலக்கான 37 மாணவர்கள் மருத்துவமனையில்! திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்....
5 மணிநேர வாக்குமூலம்; CIDயிலிருந்து வெளியேறினார் பிள்ளையான் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (20) வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்....
சி.ஐ.டியில் முன்னிலையான பிள்ளையான் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவநேசத்துரை...
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம்! மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி...
6 தமிழ் அமைச்சர்களை நியமிக்க வேண்டும்! புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு விகிதாசார அடிப்படையில் 19 சிங்களஅமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் இவ்வாறு விகிதாசார அடிப்படையில் இந்த அமைச்சுக்களை நியமிக்காவிடின் எவ்வாறு...
மட்டக்களப்பில் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் மத்திய நிலையமான இந்து கல்லூரியில் இருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை இன்று (13) காலை 7.30 மணியில்...
பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கொடூரம் ; பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை...
மரம் நடுகை நிகழ்வு – 2024 மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரிவில் யானைகள் கிராமத்திற்குள் உட்புகுவதை தடுக்கும் முகமாக பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தினியின் ஆலோசனையின் கீழ் பயனுள்ளதும் பாதுகாப்பானதும் எனும் தொனிப்பொருளில் தோடை...
ஊடகவியலாளர்களின் நலன்களை பேணும் திட்டம் – வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா! ஊடகவியலாளர்களின் நலன்களை பேணும் திட்டத்தை முன்மொழிந்து அவர்களை தொழில் ரீதியாக வலுப்படுத்துவதற்கு முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
வேட்பாளர் தீர்மானத்திற்காக மக்கள் கட்சியை பழிவாங்க கூடாது! கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை. வேட்பாளர் தீர்மானத்திற்காக மக்கள் கட்சியை பழிவாங்க கூடாது – மு.கா.வேட்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை. கல்முனை மக்களுக்கு நாங்கள் ஒருபோதும்...
அறுகம்பை தாக்குதல் திட்டம் குறித்து அதிர்ச்சி செய்தி! அறுகம்பையில் மேற்கொள்ளப்படவிருந்தாக கூறப்படும் பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஈரானிய பிரஜை ஒருவர் தொடர்பில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்தவர் சுமந்திரனே: ஜனா பகிரங்கம் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டுடன் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மரணிக்க வைத்து இறுதி ஆணியை சவப்பெட்டிக்கு அடித்த பெருமைக்குரியவர் சுமந்திரன் என ஜனநாயக தமிழ்த்...
சட்டவிரோத வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களை அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
மட்டக்களப்பில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை(07)...
மட்டக்களப்பில் வாக்கென்னும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு!! மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் தலைமையில் வாக்கெண்ணும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(08) இடம்பெற்றது. எதிர்வரும்...
மட்டக்களப்பில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு ! மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்றையதினம் மாலை 5...
மட்டு. மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ கட்டளை அதிகாரி! மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவபடை பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 118 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!! நாடாளுமன்ற தேர்தல் 2024இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 5 திகதி மதியம் 12 மணி வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை...
தெளிவூட்டல் செயலமர்வு!! எதிர்வரும் நவம்பர் 14 திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது வழங்கல் மற்றும் பாரமெடுத்தல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய...
மனம்பிட்டி – அரலகங்வில தற்காலிக இரும்பு பாலத்தின் நிர்மாண பணிகள்! கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்க அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இரவு பகலாக...
மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் அனுதாபம் தெரிவித்த நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர்! அம்பாறை நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியா துயரை ஏற்படுத்துகிறது என்று நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு...
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்! அதிபர்:ஆசிரியருக்கு விளக்கமறியல்! அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர்...
பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலை பாறை பகுதியில் உள்ள...
உழவு இயந்திர விபத்த- காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை அம்பாறை, கரைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் உதவியாளர் காரைத்தீவு...