யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; வன்முறை குழு அட்டகாசம் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் இன்று வியாழக்கிழமை (28)...
வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திரம்; மேலும் ஒருவர் சடலமாக மீட்பு! சம்மாந்துறை, மாவடிப்பள்ளியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று காலை...
அடுத்த 6 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் புயல்! தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில்...
உழவு இயந்திரம் மீட்பு: நால்வர் மாயம்! அம்பாறை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்...
கிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மூடப்பட்டன! சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்...
உடைந்து விழுந்த ஒலுவில் பாலம்! அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக...
ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம்.! அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில்...
வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு! கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையினை காணமுடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று (26)...
மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு வியஜம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர பயணம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு...
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம்! கல்வி அமைச்சின் விசேட சுற்று நிருபத்திற்கு அமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச அரபு மொழிகள் தினம் 2024.11.22ம் திகதி...
மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, கதிரவெளி உள்ளிட்ட கிராமங்களில் முன்னறிவிப்பின்றி...
முதலுதவி பயிற்சிகளை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவிப் பயிற்சிகளை பூர்த்திசெய்த காத்தான்குடி மட்/மம/மீராபாலிகா மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (20)...
காத்தான்குடியில் ஆபத்தான நிலையில் காணப்படும் வாவிக்கரை பூங்கா! காத்தான்குடி வாவிக்கரை பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வாவிக்கரை பூங்கா முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் பூங்கா நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூண்களில் சரிவு ஏற்பட்டு வாவியினுள் உடைந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில்...
தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு...
ஜனாதிபதி – உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் இணைய வழிக் க்லந்துரையாடல் முன்னெடுப்பு! இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா ஆகியோருக்கு...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது...
சபாநாயகர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல, இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான சபையான அகில...
டேன் பிரியசாத் – மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(27) பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு...
மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த...
யாருப்பா அந்த எடிட்டர்.. மெய்யழகன் படத்தை இப்படி மாத்திட்டாரே கார்த்தி – அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன படம் மெய்யழகன்.96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார்...
அதிகாரிகளுக்கு அவசர பணிப்புரை விடுத்த ஜனாதிபதி தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய தகவல் கடும் மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ்...
விமானத்தில் திருடிய நபர் விமான நிலையத்தில் பிடிப்பட்டார் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்...
மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் சாவு! களுத்துறை பிரதேசத்தில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை , வெனிவெல்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சுகத் என்ற...
நாடாளுமன்றத்தை வலுப்படுத்தும் பொறுப்பு சபாநாயகரிடமே என்கிறார் பேராயர்! புதிய சபாநாயகர் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய சபாநாயகரை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பலவீனமான நிலையில்...