ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்!! சரக்கு அடிப்பேன்!! உண்மையை கூறிய 39 வயது நடிகை.. 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் டான்சராக அறிமுகமானவர் நடிகை முமைத்...
சில போட்டியாளர்களின் நடத்தையை சகிச்சுக் கொள்ள முடியல.. விஜய் சேதுபதி ஓபன்டாக்.! ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் சீசன் 9, தற்போது சமூக வலைத்தளங்களில்...
மன்னார் மாவட்ட செயலகத்தில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்! முன்னாயத்த ஏற்பாடுகள் தற்போது நாடளாவியரீதியில் நடைபெற்றுவருகின்ற சூழலில் மன்னார் மாவட்டத்திலும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதன்பிரகாரம் இன்று திங்கட்கிழமை(11) மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்...
தமிழ் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர் யசோதினி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் ஆறாம் இலக்கத்தில் போராளிகளாக போட்டியிடும் பெண் வேட்பாளர் யசோதினி கருணாநிதி இன்றைய தினம் மன்னர் சின்னப் பண்டுவிரிச்சான் பகுதியிலும்...
சட்டவிரோத மரக்குற்றி களஞ்சியம்; அத்தியட்சகர் கைது மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றி களஞ்சியம் ஒன்றை நடாத்தி வந்த சந்தேகத்தின் பேரில் கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவர் 1820 மரத் துண்டுகளுடன் கைது...
ஆர்ஜன்டீனாவில் மெஸ்ஸிக்காக வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிலை! ஆர்ஜன்டீனாவில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கடைசி போட்டியில் விளையாடிய மெஸ்ஸி ஆர்ஜென்டீனா அணிக்காக 35 ஆவது கோலை பதிவு...
17 வயது புகைப்படக் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்த வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி புற்றுநோயால் இறந்த பதின்ம வயது புகைப்படக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஹாரோகேட்டைச் சேர்ந்த 17 வயது...
பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்! நேற்றையதினம் (04) வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறப்பு! ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள்...
வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியனின் தீர்ப்பு! வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி...
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். நவம்பர் 27ம் திகதி தமிழக துணை...
AI தொழில்நுட்பத்தால் WhatsAppல் கொண்டுவரப்பட்ட புதிய அம்சம் போலியான காணொளிகள், குரல் பதிவுகள் சமூகத்தில் பரவுவதை தடுக்க Whatsapp ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது. சமீபத்திய தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான Deepfakes மற்றும்...
நிபந்தனைகளுடன் வெளியிட அனுமதிக்கப்பட்ட கங்குவா திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் பணி வவுனியாவில் ஆரம்பம்! நடைபெறவுள்ள நாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்கும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, வவுனியா மாவட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை(30) காலை முதல் தபால்...
ஆசிரியர் பற்றாக்குறை வவு.வில் ஆர்ப்பாட்டம்! வவுனியா- செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் மூன்றில் கல்வி கற்றும் மாணவர்கள்...
யானை தாக்கி இளைஞர் சாவு! வவுனியா செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 24வயதுடைய வி.கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த இளைஞரும் அவரது நண்பரும் நேற்றுக்...
ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சஜித் கோரிக்கை இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
அடுத்த வருட IPL தொடரில் களமிறங்கும் 13 வயது இளம் வீரர் 2025 IPL தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றது. முதல் நாள் ஏலத்தில்...
மெக்சிகோ ஜனாதிபதி மற்றும் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி...
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்காத முன்னாள் அமைச்சர்கள்! தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு...
வவுனியாவில் பெரும்போக நடவடிக்கைகள் ஆரம்பம்! வவுனியா மாவட்டத்தில் இவ்வருட பெரும்போகத்தில் 25ஆயிரத்து231.29 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உரிய நேரத்தில் மழை கிடைக்கப்பெற்றதால், நெல் விதைப்பு நடவடிக்கைகள்...
இ.போ.ச. சாரதி மீது தாக்குதல் ! கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ்ஸை வவுனியாவில் வைத்து மறித்த இருவர், பொல்லுகளுடன் பஸ்ஸில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்....
காணிப் பிணக்கால் இடம்பெற்ற வாள்வெட்டு; 2ஆம் நபரும் உயிரிழப்பு வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில்...
இந்திய தொழிலதிபர் அதானிக்கு சம்மன் அனுப்பிய அமெரிக்கா! இந்திய தொழிலதிபர் அதானி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் அவரது...
மனிதர்களுக்கு நிகரான தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் காண முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு அறிமுகம் செய்யப்படும்...
உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்த அமரன் திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி...