இந்தியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை குறித்து வெளிவந்த மருத்துவ அறிக்கை உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து...
டெஸ்லா வாகனங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு! டெஸ்லா வாகனங்களால் ஆபத்தான விபத்துக்கள் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வொன்று காட்டுகிறது. மின்சார கார் உற்பத்தியாளர்களில் முன்னோடியான டெஸ்லாவின் கார் பிராண்டுகளின் பாதுகாப்புப் பதிவேடுகளை உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்த பின்னர் மேற்படி...
இலங்கையில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்! சுவாச நோய் உடையவர்கள் அவதானம் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில் (30) காற்றின்...
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2024! தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்ஐன்...
சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு! வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் மீண்டும்...
யாழ்ப்பாணத்தின் தற்போதைய வெள்ள அனர்த்த நிலவர அறிக்கை! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 17ஆயிரத்து095 குடும்பங்களைச் சேர்ந்த 56ஆயிரத்து732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முற்றாகவும்...
யாழ். மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் வழமைக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக மருத்துவமனை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம்...
கொழும்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு! கடுவல – கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் தலங்கம வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (30-11-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...
இலங்கையில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை! இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல்...
வட மாகாணத்தின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு! வட மாகாணத்தில் இன்றையதினம் (01-12-2024) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேற்கு...
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தல் இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்...
ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும்...
அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தெலுங்கு நடிகர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார்...
உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக்க மாவீரர்நாள் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழக்கத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு...
சுதுமலையில் கோர விபத்து – ஒருவர் சாவு! யாழ்ப்பாணம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியிலே நேற்றையதினம் (30) இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ,மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிறப்பு, இறப்பு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான புலம்பெயர் இலங்கையர் தமிழர்! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையரே இவ்வாறு...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் 48 மணி நேரம் விசாரணை! பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்....
வாகனம் வாங்க விரும்புவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்! 2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...
இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம்...
செங்கடலில் விபத்துக்குள்ளான படகு : சுவிஸ் பிரஜை ஒருவர் மாயம்! செங்கடலில் இடம்பெற்ற விபத்தில், 15 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 30 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 பேர்...
வெள்ள அனர்த்தம் காரணமாக நோய்கள் பரவும் அபாயம்! தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக அதிகரிக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் வெள்ளம்...
வீட்டை சுற்றி பாம்புகள் – வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் மக்கள்! வெள்ள அனர்த்தம் காரணமாக சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் வட்டுக்கோட்டை...
ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட கிருபாகரனுக்கான அஞ்சலி நிகழ்வு! சமூகசேவையாளர் கிருபாகரன் தனக்காக மட்டும் வாழாமல் தான் சார்ந்தவர்களுக்காகவும், சமூகத்துக்காகவும் குறிப்பாக ஈழ சினிமாவின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர் என மூத்த நடிகரும், இளைப்பாறிய...
சாவகச்சேரி உப்புகேணி கிராம வெள்ளநீர் வெளியேற்றும் நடிவடிக்கை! சாவகச்சேரி கச்சாய் உப்புகேணி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 50 ற்கு மேற்பட்ட குடும்பங்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர் நேரடியாக கிடைத்த தகவலுக்கு அமைய, இன்றைய தினம் (01.12.2024)...