எல்லா வங்கிக்கும் இதுதான் ரூல்; உங்க பணத்துக்கு அதிக பாதுகாப்பு: நவம்பர் 1-ல் அதிரடியாக மாறும் வங்கி விதிமுறைகள் வங்கி சட்டத்திருத்த சட்டம், 2025-ன் கீழ், வங்கிக்...
வட. காசாவில் வான் தாக்குதலில் 109 பேர் சாவு! வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு...
ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று (03) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின்...
காஷாவில் மரணிக்கும் மழழைகள்! இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் காஷாவில் 50க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காஷாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜபாலியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவ்வாறு...
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் சிறார்கள் 29 பேருக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்....
ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு! ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஐ.நா....
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொலை தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில்...
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக...
துருக்கியில் சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் சாவு! துருக்கியில் ஏற்பட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் ஒஸ்மானியே நகரில் நேற்று புதன்கிழமையில் (நவ. 6) வீதியில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும்...
இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல்.. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், லெபனானில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் போரை டிரம்ப் தான் நிறுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகள் இடையே கடந்த...
வடகொரிய இராணுவம் மீது முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ள உக்ரைன் படை! உக்ரைன் படையினருடன் வடகொரிய இராணுவ வீரர்கள் முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைனின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவுடனான இந்த முதல் போர் உலகில் உறுதியற்ற...
பலஸ்தீனா்களை நாடுகடத்தும் சட்டம்! தங்கள் பகுதிகளில் வசிக்கும் ‘பயங்கரவாதிகளின்’ குடும்ப உறுப்பினா்களை நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் கூட அவா்களை நாடு கடத்த...
சவுதி அரேபியாவில் ஆலங்கட்டி மழை, கடும் பனிப்பொழிவு! வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழைப்பொழிவு...
தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்ற இஸ்ரேல் புதிய சட்டம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி...
தோல்வியில் விழும்போது!! பிக்பாஸ் நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.55 நாட்களை...
போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் குண்டு மழை! லெபனானில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு காசாவில் தொடரும் தாக்குதல்களில் நேற்றும் மேலும் 22க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லை கிராமம்...
பலஸ்தினம் தனி நாடா…. பலஸ்தினம் இறையாண்மை மிக்க ஒரு தனி நாடு என்பதை 146 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதில் 75 வீதமான நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த ஆண்டு காஷா மீது...
காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது: ஐ.நா மீண்டும் எச்சரிக்கை! இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரித்துள்ளது. அங்கு...
பைடனின் பதவிக் கால இறுதிக்குள் காஸா போர் முற்றுப்பெறும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவடைவதற்குள், காஸாவில் போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்துக்கும்...
Fengal cyclone : சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில்...
கனமழை எச்சரிக்கை… கோவை மக்களே தேவையின்றி வெளியே வர வேண்டாம்… கலெக்டர் அறிவுறுத்தல்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்களை பாதுகாப்பாக கீழே இறக்கி வைக்குமாறு...
CAIIB வங்கித் தேர்வு ஒத்திவைப்பு – மீண்டும் தேர்வு எப்போது? வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர்...
பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட்! முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது. இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு...
சுகாதாரத்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு! நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு மற்றும் பானங்களை கொள்வனவு...
எலிக்காய்ச்சலால் இதுவரை 22 பேர் சாவு! இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட 1882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு உரிய...