சகிக்க முடியல!! பிக்பாஸ் சீசன் 9ல் எவிக்ட்டாகிய போட்டியாளர் இவர்தான்? விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷாக்களில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி...
அமைச்சுகளுக்கு சொந்தமான வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்! தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம்...
இன்று முதல் காலநிலையில் மாற்றம்! தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை இன்று (29) முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...
மிரர் செல்ஃபியில் கலக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்.. ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து...
உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு! விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய...
தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு! மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு...
சீரற்ற காலநிலையால் 377,500 பேர் பாதிப்பு! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ஒரு லட்சத்து 13 ஆயிரதத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்...
சீன அரச ஊடகவியலாளருக்கு 7 வருட சிறை! சீன அரச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக...
உக்ரேனுக்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தவுள்ளதாக புட்டின் எச்சரிக்கை! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள முடிவெடுக்கும் மையங்களை மொஸ்கோவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையான பயன்டுத்தி தாக்கப் போவதாக...
ஏவுகணைத் தடுப்பு ஆயுதம்: தென்கொரியாவின் புதிய படைப்பு! ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள தற்காப்பு ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்காக அந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.எஸ்.ஏ.எம் எனப்படும் இந்த...
வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்! இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டமைக்குக்கு பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் வெளியிட்டுள்ளார். பங்களாதேஷில் உள்ள ‘சம்மிலிதா சனாதனி...
தீவிரமான புயலாக மாறியது பெங்கால் – சிக்கியது தமிழகம்! இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு அருகாக கடந்த மூன்று நாள்களாக நகர்ந்து கொண்டிருந்த பெங்கால் புயல், இன்று நண்பகல் 2.30 மணியளவில் ‘தீவிரமான’ புயல்...
பொலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை: வெற்றியடைந்த இந்தியா! இந்தியா அதன் பாதுகாப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக அதன் பாதுகாப்புப் படையில் அதி நவீன ஆயுதங்களை இணைத்து வருகின்றது. அதேபோல் ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகின்றது. அதன்படி,...
இன்று புதுச்சேரி கடற்கரையை அடையும் ஃபெங்கல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும்...
Chennai Rains: 10 செ.மீ மழை.. கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி.. தீவிர கண்காணிப்பில் நீர்வளத்துறை! ஃபெஞ்சல் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த 10 செ.மீ மழைப்பொழிவினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து...
75 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டாம் – உண்மை என்ன? மூத்த குடிமக்கள் நாட்டின் மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்...
உடனடி நிவாரணப் பணிகள் தயார் நிலையில் “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.”...
இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில் இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாகவும், இது சராசரியாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டம்...
பெங்கல் புயல் – சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம் பெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம்...
கெஜ்ரிவால் மீது திரவம் வீசி தாக்குதல்: பா.ஜ.க-வை குற்றஞ்சாட்டும் ஆம் ஆத்மி இன்று (நவ 30) மாலை டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஒரு நபர் திரவத்தை வீசி...
புதுச்சேரி என்ன பரிசோதனை கூடமா? ஜி. ராமகிருஷ்ணன் காட்டம் மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி....
Fengal Cyclone: கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை வாய்ப்பு எப்படி? – 10 மாவட்டங்கள் உஷார்! தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் பல மணிநேரம் கடலிலேயே பயணித்தது. இன்று பிற்பகல்...
பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொஸ்கம மற்றும் பாதுக்க கால்நடை மருத்துவ அதிகாரி எல்லைக்குட்பட்ட பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,...
அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறாக நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய...
போதைப்பொருளுடன் ஒருவர் கைது!! மொரட்டுவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த 07 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என...
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: விமானங்களை ரத்து செய்து மூடப்படும் சென்னை விமான நிலையம்! இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது...