தீப்பற்றி எரிந்த ரயில் என்ஜின் ;அனுராதபுரத்தில் சம்பவம் அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை...
கிச்சன் கீர்த்தனா: இறால் மோமோஸ் வீக் எண்ட் என்றால் வெளியில் சென்று சுவைப்பவர்கள் நம்மில் பலருண்டு. தற்போதுள்ள குளிரான சூழலில் வீட்டிலேயே இந்த இறால் மோமோஸ் செய்து வீக் எண்டை வீட்டிலேயே கொண்டாடலாம். கால்சியம், அயோடின், புரதச்சத்துகள்...
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரான்சின் அதிரடி அறிவிப்பு பிரான்சில் உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வறுமையிலிருக்கும் பிரான்சின் மயோட் எனப்படும் தீவுகளுக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து...
தொடரும் பதற்றம் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால் டெல்...
பிரிட்டன் பிரதமா் மீது கடும் அதிருப்தி: பெண் எம்.பி. விலகல் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா். கடந்த ஜூலையில்...
படகொன்றிலிருந்து சிதைவடைந்த நிலையில் 30 சடலங்கள் மீட்பு செனெகலின் கரையோரத்தில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு செனெகல் கடற்படை மரப்படகினை கரைக்கு...
இங்கிலாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பலர் பாதிப்பு! இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் மழை வீழ்ச்சி ஒரு மணி...
பிரான்ஸ் ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து..! இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தனது முகநூலில் தமிழ்...
இத்தாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சாவு! தெற்கு இத்தாலியில் எரிவாயு வெடித்ததில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சவியானோ நகரில் இரண்டு மாடி...
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு! வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஸ்லோவேகியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு! ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெய்துள்ள கனமழை, அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஸ்லோவேகியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது....
டாப் 10 நியூஸ்: இன்று கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல் முதல் டிஜிபி-க்கள் மாநாட்டில் மோடி வரை! தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே இன்று (நவம்பர் 30) மாலை...
27 நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று ! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, போலந்து,...
ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினைந்தாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால்...
கனமழையால் மத்திய ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிப்பு! ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீசிய போரிஸ் புயலால் கனமழை பெய்து வருகிறது. போரிஸ் புயலால் செக் குடியரசில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. செக்...
சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! ஒரே நேரத்தில் பல லோன்களை பெறும் செயல்முறையை மிகவும் சௌகரியமாக மாற்றுவதற்கு இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன....
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கறுப்பின பெண் பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கறுப்பின...
தென்கிழக்கு ஸ்பெயினில் வெள்ளம்; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்வு தென்கிழக்கு ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலைமை காரணமாக காணாமல் போனவர்களை மீட்பதற்காக தற்போது...
தென்கிழக்கு ஸ்பெயினில் கனமழை! தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் விரைவான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும்...
பிரித்தானியாவில் அதிகரித்த வரி பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரஷெல் ரீவ்ஸ் நேற்றைய தினம் தனது முதலாவது வரவு செலவு திட்ட யோசனையை முன்வைத்திருந்தார். 30 வருடங்களின் பின்னர் பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதிகரித்த வரி திட்டங்கள்...
கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு கடவுச்சீட்டு! 1958ஆம் ஆண்டு ‘பட்டிங்டன்’ என்ற சிறுகதைப் புத்தகத்தை இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட் எழுதினார். பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சிறுகதைப் புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில்...
ஜோர்ஜிய தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்! கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜோர்ஜியாவின் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜோர்ஜியாவின்...
புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு: லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து...
இஸ்ரேலிக் தாக்குதலில் பல கட்டிடங்கள் தகர்ப்பு! லெபனான் தலைநகரில் ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பெய்ரூட்டின் தெற்குபுறநகரில் உள்ள அல் ஹார்ட் அல் ஹசன் வங்கியின் கிளைகளை இஸ்ரேல்...
பிரான்ஸில் ஆறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! பிரான்ஸ் நாட்டில் கடும் மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள 6 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மூன்றாவது பெரிய நகரான...
பிரித்தானிய மன்னரின் முக்கியத்துவம் மிக்க அவுஸ்திரேலிய பயணம்! பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். அரச தம்பதியினர் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை...