லொக்கு பெட்டி, ஷாமன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு போதைப்பொருள் கடத்தல்காரர் “லொக்கு பெட்டி” மற்றும் அவருக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ஷாமன் ஆகியோரை ஒக்டோபர்...
டிக்டொக் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு சிக்கல் ; விசாரணை தீவிரம் வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக ஊடக நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக்டொக் ஆகியன மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம்...
“எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது” உயர்நீதிமன்றம் அதிரடி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை...
புகையிலைக்கு தடை கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை விதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கர்நாடக அரசு ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின்...
கொத்தாக இறக்கும் பறவைகள்! ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரியில் கடந்த மாதம் 26-ந் திகதியில் இருந்து பறவைகள் கூட்டம்கூட்டமாக இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இது மாநிலத்தில் பெரும்...
மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு! மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...
அஜித்திற்கு வாழ்த்து கூறி பாராட்டிய மாதவன்..! எதற்காக தெரியுமா..?காரணம் இதோ.. தமிழ் சினிமாவின் தல அஜித், தனது நடிப்பைத் தாண்டி ரேசிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பதை அனைவரும் அறிவார்கள். தற்போது அவர்...
பூதாகரமாகியுள்ள இனக்கலவரம்! இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 இராணுவத்தினரை இந்திய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனங்களுக்கு...
குடிசைவாசிகளின் Fashion Show! இந்தியாவின் லக்னோவ் நகரின் குடிசைகளில் வசிக்கும் பெண் பிள்ளைகள் இணைந்து நடத்திய Fashion Show சமூக வலைத்தளத்தில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில்...
கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்ல தடை “கோயில்களுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதற்கான தடையினை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நடைமுறையானது நீதிபதி மகாதேவன் உத்தரவின்படி திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் தற்போது செயல்பாட்டில்...
2024 ஆம் ஆண்டின் மிக நீளமான படம் இதுதான்… ரன்னிங் டைம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க… 2024 ஆம் ஆண்டின் மிக நீளமான படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்துடைய ரன்னிங் டைமில் நீங்கள் 2 ஹாலிவுட்...
school leave : நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்துக்கு தெரியுமா? கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு...
Rishabh Pant Salary | வரியை கழித்தால், ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடியில் எவ்வளவு கிடைக்கும்? நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர்...
நயன்தாரா மீது தனுஷ் கொடுத்த வழக்கை தவிடு பொடியாக்கிய விக்கியின் வக்கீல்..! ஷாக் நியூஸ் தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு நடந்த விவாகரத்தை விட தனுஷ் நயன்தாராவுக்கு இடையே தொடரும் சச்சரவுகள் தான் பேசுப்...
‘சென்னைக்கு நன்றி…பின்னர் சந்திக்கிறேன்’ சுந்தரி சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு..! சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்த சுந்தரி சீரியல், 2 சீசன்களாக 1000 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், இவ்வாரத்துடன் தனது...
இந்த ஜோடிய பாத்துட்டே இருக்கலாம் போலயே..!! இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் வீடியோ தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளான ஒரு படமாக புஷ்பா 2 படம் காணப்படுகிறது. தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா...
21 பேருக்கு ஆயுள் தண்டனை!! கர்நாடக மாநிலத்தில் பட்டியலினப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமக்கூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் பட்டியலினத்தை...
இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது! இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய தொழிலதிபர்...
இந்திய பங்குச் சந்தையில் பாரிய சரிவு! அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி (Gautam Adani), அமெரிக்க அதிகாரிகளால், இலஞ்ச ஊழல் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் வியாழன் (21)அன்று...
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் மாற்றங்கள்: தொழிலாளர் அமைச்சகம் திட்டம் பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் விதமாக, EPFO-வில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு தொழிலாளர் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மேலும், பயனாளிகள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான...
Vidaamuyarchi Teaser : ரிலீஸ் அறிவிப்புடன் வெளிவந்த விடாமுயற்சி டீசர்… ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விடாமுயற்சி படத்தில் அஜித் ரிலீஸ் அறிவிப்புடன் அஜித் நடித்துள்ள விடா முயற்சி படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள்...
Fengal: சென்னையில் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு! என்ன நடக்கும் தெரியுமா? வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம்...
மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினர்கள்! இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 துருப்பினரை இந்திய மத்திய அரசாங்கம் இன்று அனுப்பி வைத்துள்ளது. மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான துருப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....
டைடல் பூங்காவை திறந்து வைத்த தமிழக முதல்வர் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 ரூபா கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (22) திறந்து வைத்தார்....
10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தின் கோன்டா மற்றும் கிஸ்தாராம் பகுதி நக்சல்கள் கொராஜூகுடா, தண்டீஸ்புரம், நகரம்,...
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்? ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பு! செவ்வாய் கிரகத்தில் 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியைத் தாண்டி,...
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து! ஜார்கண்ட் மாநிலம் , ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். கோர்ஹர் பொலிஸ் நிலையத்திற்கு அருகே வலைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக...