பிரதேச சபைத் தலைவர் படுகொலை : சந்தேகநபர்கள் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்தது ; ஆனந்த விஜேபால வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன்...
போலி கடவுச்சீட்டுடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டவர் ஒருவர் இன்று (23)கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க...
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச பண்பாட்டு விழா! வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று. பிரதேச செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று கலாசாரபேரவை ஆகியன இணைந்து நடாத்திய “பிரதேச பண்பாட்டு விழா”...
நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து! நாட்டின் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதோடு சட்டவிரோத தொழில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன உபதலைவரும் வடமாகாண கூட்டுறவு...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் டிசம்பர் 12 இல்! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும்...
முல்லையில் தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல்! புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், நேற்றையதினம் (26) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...
11 மாதங்களே ஆன குழந்தை தொட்டியில் விழுந்து சாவு! முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் குளியலறையின் நீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து 11 மாதங்களே ஆன குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. ...
முல்லைத்தீவுமாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு! வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 இன்று 137 வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது....
பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு! முல்லைத்தீவில் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!! நாளைய தினம் (21) இடம்பெறவுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி ...
மாங்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...
தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொதுவேட்ப்பாளருக்கு ஆதரவு இலங்கைத் தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர் நாட்டின் ஒன்பதாவது...
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்! நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவருகின்றன இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் இன்றைய...
வெள்ள அபாய எச்சரிக்கை! முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும்...
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்டாவளையில் மருத்துவ முகாம் ஏற்பாடு! மக்கள் மத்தியில் தொற்றாநோய்களை இனங்காணும் நோக்குடன் கண்டாவளை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, குறித்த...
சீரற்ற காலநிலை காரணமாக 45 குடும்பங்கள் ஒட்டுசுட்டான் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தொடர்ச்சியாக இன்று இரவும் மழை பெய்யும்...
நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் மூழ்கிய வட்டுவாகல் பாலம்! கன மழை காரணமாக முல்லைத்தீவு – நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில்...
ஒட்டுசுட்டானில் 137பேர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக இன்று இரவு மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில்...
தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுப்பு! முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில்...
அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன்! பறங்கியாறு பெருக்கெடுப்பால் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு...
இந்திய படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி...
முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிவைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை(21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மீனவர்...
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து! முல்லைத்தீவு, மாங்குளம் வன்னி விளாங்குளம் பகுதியில் (20) இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதியதால்...
முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!! முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10மணி வரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலரும் உதவி தெரிவித்தாட்சி அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது...
முல்லைத் தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள் நாளைய (14) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை...
வன்னியில் இருந்து பெண் பிரதிநிதியை அனுப்புங்கள்! இம்முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இருந்து பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்தார். வவுனியாவில் அவரது...
உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை! முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்ப்பாளருமாகிய செந்தில்நாதன் மயூரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜயன்கன்குளம் பகுதில் தேர்தல்...
கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு...