ஐ.டி.ஆர். தவறை திருத்த கோல்டன் சான்ஸ்: ‘அப்டேட்டட் ரிட்டர்ன்’ என்றால் என்ன? நீங்கள் 2025-26ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்தபோது, ஏதாவது தகவலை...
ஹிட் பாடல்களை கொடுத்த தேவாவின் சகோதரர் – இசையமைப்பாளர் சபேஷ் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவா. இவர் 90...
பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் – சந்திரகுமார் நாட்டுக்கும், மக்களுக்குமான பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியான இளைஞர்கள் மாற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி. யில் இன்றும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை(30) முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது...
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்கள் பறிமுதல்! தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளிப் பாதை மூடப்படுகின்றது! வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம...
டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை! டெங்கு நோய் பரவும் சூழலை இனங்கண்டு டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளை இனங்காணும் நடவடிக்கை இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட தொற்று நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் பரந்தன் பகுதியில்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி.யில் கவனவீர்ப்பு போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி...
மாட்டை திருடி இறைச்சியாக்கிய திருடர்கள்! திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில்...
டெங்கு பரவும் அபாயத்தில் கிளி. பேருந்து நிலையம்! கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் காணப்படுபவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்களும் டெங்கு பரவக்கூடிய வகையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிளி. மாவட்ட செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினம் முன்னெடுப்பு! கிளிநொச்சி மாவட்ட செயலகமும் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் சபையும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை(23) காலை மாவட்ட மேலதிக மாவட்ட...
தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை – கஜதீபன் தெரிவிப்பு! ஒன்றுபட்ட தரப்பாக, ஒற்றுமையாக தமிழ் கட்சிகள் இல்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் சங்கை சின்னமாகக் கொண்டிருக்கின்ற நாங்கள் மட்டுமே ஐந்து கட்சிகளை...
சிறுபாண்மைகட்சிகள் பல இணைந்துள்ள கட்சி ஐக்கிய மக்கள் சக்தி! தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜீத் பிரேமதாஸ மாத்திரமே அதனால் தான் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தனர்.ஐக்கிய மக்கள்...
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் மூலம் ஒரு படத்தை மதிப்பிட முடியாது; தங்கலான் குறித்து மாளவிகா மோகனன் ஓபன் டாக்! மாளவிகா மோகனன் பத்தாண்டுகளுக்கும் மேலான தனது சினிமா வாழ்க்கையில் 11 திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரது...
இந்து அமைப்பின் தலைவர் கைது: இந்துக்களின் பாதுகாப்பை வலியுறுத்திய இந்தியாவுக்கு பங்களாதேஷ் பதில் Shubhajit Roy தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் வங்கதேச போலீசார் இந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரியை கைது செய்து,...
கிளிநொச்சி மாவட்டத்தில் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப்...
உழவனூரில் கேரளா கஞ்சாவுடன் முதியவர் கைது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து நேற்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குருநாகல் கொண்டு செல்வதற்காக பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை...
இயக்கச்சி இராவணன் வனத்தில் சிலை உடைப்பு! நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பொன் சுதனின் தந்தையின் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இராவணன் வனப்பகுதியில் பொன் சுதனால் அவரது தந்தையின்...
மாவீரர்களுக்காக இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரமானது கடந்த புதன்கிழமை ஆரம்பமான நிலையில், உயிர்நீத்தவர்களின் ஆத்மசாந்தி பூஜையானது இன்றையதினம் (23) கிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பூஜையைத்...
கிளி. யில். முஸ்லீம் மாணவர்களுக்காக பள்ளிவாசல் திறந்து வைப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்விபயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டு விசேட தொழுகையும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின்...
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார்...
பிரபாகரன் கட்டளையிட முன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தது – எம்.ஏ சுமத்திரன்! மது மற்றும் புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...
தேராவில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று (10) மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர். எதிர்வரும் 21 ஆம் திகதி...
உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் எனவும் போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்....
போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்- சிறீதரன் தெரிவிப்பு! மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிப்பு! கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் தர்மபுரம் மருத்துவமனைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே அன்று 08.11.2024விழுந்ததில் சில மணி நேரம்...
மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து விலகுவேன்- சிவஞானம் சிறீதரன்! மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் நாடாளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் எனவும் போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் முன்னாள்...