பாடசாலை மாணவர்களுக்கு அரசிடமிருந்து பாதணிகள் 2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க...
‘ராக்காயி’- யாக களமிறங்கிய நயன்தாரா.! நயன்தாராவின் புதிய படமான ‘ராக்காயி’ டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond the fairy tale ஆவணப்படம் வெளியானது. தற்போது, அவரின் புதிய பட...
காதலனை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு அமைதியாகிவிடும். இதுவரை பலமுறை அவருடைய திருமணம் குறித்து பல்வேறு...
“தெலுங்குல பாகுபலி.. தமிழ்ல கங்குவா..” – இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு! இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம் “கங்குவா” கடந்த வாரம் வியாழன் அன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. படம்...
நயன்தாராவை தனுஷ் துன்புறுத்தினார்! சுசித்ரா சொன்ன பகீர் தகவல்! ஆரம்பக் காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது ஏற்பட்ட பிரச்சினை திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா திருமண வீடியோவில் நானும்...
மனம் ஒத்து பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு!! திருமண வாழ்க்கைக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழும் ஜோடி என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தான். ஆனால், இவர்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு...
உயர்தரப் பரீட்சை – ஏற்பாடுகள் பூர்த்தி! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக...
‘புஷ்பா 2’ முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும்! “புஷ்பா 2’ முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும். முதல் பாகம் அவருடைய அறிமுகம் தான், உண்மையில் ஃபஹத் யார் என்பதை 2-ம் பாகம் காட்டும்”...
E-8 விசா பிரச்சினைக்கு தீர்வு சில தரப்பினரின் தலையீட்டினால் தென்கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலகி செயற்படுவதன் காரணமாக வேலைக்கென அங்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தரப்பினர் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில்...
டிச.4-ல் நாக சைதன்யா – சோபிதா திருமணம்! நடிகர்கள் நாக சைதன்யா – சோபிதா திருமணம் வரும் டிசம்பர் 4-ம் திகதி நடைபெற இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை இந்தியா பயணமாகவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் இந்தூரிலுள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார்...
முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பு! தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நான்கு முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பிரசன்ன...
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது....
போலி மருத்துவர் கைது ! மாத்தளை பொது மருத்துவமனையில் மருத்துவர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...
400 சொகுசு கார்கள் சட்டவிரோதமாக பதிவு! மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு ! மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு...
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவு! இலங்கையில் பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு காண, விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, ஒரு சிறப்புப்...
70 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு இம்மாதம் முதல் கொடுப்பனவு! அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்றை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளின்...
தலைமுடி அலங்கார பொருட்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை! இலங்கையில் போலியான தலைமுடி கலரிங் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு, நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தயாரிப்புகள் பற்றிய தகவல்கள் இருந்தால், நுகர்வோர்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது! இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை...
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மின்சார வாகன இறக்குமதியில் நடந்த பாரிய முறைகேடு! மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு...
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு! ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றையதினம் நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில்...
இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள்-எடுக்கப்பட்ட தீர்மானம்! கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனம்...
AI மூலம் நிர்வாண புகைப்படங்கள்; மாணவிகளுக்கு எச்சரிக்கை! இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே மாணவிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு ...
குறைந்த காற்றழுத்த தாழ்வு தொடர்பில் எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது....
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!! செவனகல – கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (21) மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெலியார, செவனகல...
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்! 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...