பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல் ; மடக்கி பிடித்து கைது செய்த பொலிஸார் தம்பதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500,000...
வனிதா – இளையராஜா விவாதம் பெரிதாகும்..! மனம் திறந்த வலை பேச்சு அந்தணன் ! திரைப்படம் தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக பெண்களுக்கென்ற வகையில், தனியாக படம் தயாரித்து ரிலீஸ் செய்யும் வனிதா விஜயகுமார்...
வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு விஷேட செய்தி! வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையர்கள் வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக் குழுக்கள்/அலுவலகங்கள் மூலம்...
எதிர்வரும் செப்டெம்பர் முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள வசதி! இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க அறிவித்துள்ளார்....
சமோசா, ஜிலேபிக்கு வந்த சோதனை; ஆபத்தான உணவு என அறிவிப்பு இந்தியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் சாலையோர கடைகளில் விற்கப்பட்டும் சிற்றுண்டிகளில் சமோசா, ஜிலேபி பெருமளவானோரின் விருபத்திற்கு உரியதாக உள்ளது. இந்நிலையில் சமோசா, ஜிலேபி உணவு...
கொழும்பில் மரண வீதி ; தமிழுக்கு வந்த சோதனை! கொழும்பில் பல வீதிகள், அரச நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் தவறாகவே காணபடுவதும், சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் அதனை திருத்துவதும் வழமை. அந்தவகையில் கொழும்பு கோட்டையில், “Chatham”...
கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய நடைமுறை! இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள்...
புலிகளின் “துணுக்காய்” வதை முகாமை விசாரிக்க நீதிமன்றில் றிட் மனு துணுக்காய் வதை முகாம் பற்றிய விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. துணுக்காய் வதை முகாம் தொடர்பான தகவல்களை அப்பகுதி மக்கள் தந்துள்ளனர்,...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் – வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை! பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புத்தளம் முதல் கொழும்பு,...
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி கௌரவிப்பும் சமுர்த்தி முகாமையாளர் றியாத ஏ...
இலங்கையில் தங்கத்தின் தற்போதைய விலை! இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின்...
“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” – ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டம்! யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று...
சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (14) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். சீதுவை –...
இயக்குநர் பா. ரஞ்சித் மீது வழக்கு பதிவு ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், படப்பிடிப்பின்போது மரணமடைந்த சம்பவத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பா. ரஞ்சித், வினோத், சண்டைக்காட்சி இயக்குநர் ராஜ்கமல்,...
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்! இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். சீன – இந்திய எல்லையிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020 இல் ஏற்பட்ட பதற்றங்களுக்கு பின்னரான...
2 வருட இடைவெளி; ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன் சொல்லியும் நடிக்க முடியாமல் திணறிய கேப்டன்! 90களில் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான செந்தில்நாதன், விஜயகாந்த் உடனான தனது நீண்டகால நட்பையும், அவரது திரைப்பயணத்தில் நடந்த மறக்க முடியாத...
அவர் எனக்கு மாமா, நான் அவருக்கு செங்கேனி; இப்போதும் அப்படித்தான்: மணிகண்டன் பற்றி ஜெய்பீம் நடிகை நெகிழ்ச்சி! ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் இணைந்த நடித்ததில் இருந்து மணிகண்டனுக்கும், தனக்குமான நட்பு குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸ் பல்வேறு...
சரிகமப சீசன் 3 டாப் 10 போட்டியாளர் விஜய் பாஸ்கர்!! கார் டாக்ஸி ஓட்டும் அவளம்.. ஜீதமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப....
ரவி மோகன் மீது வழக்கு பதிவு!பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு..! ஜூலை 23க்கு விசாரணை ஒத்திவைப்பு! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் இவர் மாதங்களுக்கு முன்பு தான் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை...
ரணசிங்க பிரேமதாசவின் மெய் பாதுகாவலரான சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வு! இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக் இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை...
நரம்பியல் நிபுண மருத்துவர் மகேஷி விஜரத்னவுக்கு பிணை! ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் மகேஷி விஜரத்னவுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருத்துவ உபகரண மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு...
தீவு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- அமைச்சர் தெரிவிப்பு! யாழ்ப்பாணம் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாவுக்குச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும்...
O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி இரத்தினபுரி, கலவானை – ரத்தெல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலவானை...
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை பெற ஒப்புதல்! வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களால் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறுவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுகளில்...
கர்நாடகாவில் கோழிக்காக நண்பனை வெட்டி கொன்ற நபர் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிந்தைய இரவு உணவின் போது, கூடுதல் கோழி துண்டு கேட்டதற்காக 30 வயது நபர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டதாக ஒரு சம்பவம்...
கர்நாடகாவின் மொழிக் கொள்கை மும்மொழியா? இருமொழியா? தமிழகம், மகாராஷ்டிரா பாதையில் விவாதம்! முதலமைச்சர் சித்தராமையா, மைசூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் அரசு அதற்கு உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். தேசிய...