பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல் ; மடக்கி பிடித்து கைது செய்த பொலிஸார் தம்பதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500,000...
ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் ஜனாதிபதி நிதியத்தை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது....
யாழில் இளைஞரைத் தாக்கிய 11 பேர் கொண்ட கும்பல் தலைமறைவு! ஜேர்மன் நாட்டிலிருந்து விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற நபர் ஒருவர் பத்து பேருடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், அந்த இளைஞர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம்...
பாடசாலை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் தடை ; ஜனாதிபதிக்கு வடக்கு நல்லொழுக்க சம்மேளனம் கடிதம்! பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம்...
புத்தளத்தில் பெருந்தொகை பீடி இலைகள் – கடற்படையினர் கைப்பற்றல்! புத்தளம் – அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று(14) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்...
ஷேவ் பண்ண டைம் இல்லனா நீயெல்லாம் எப்படி டைரக்டர் ஆவ? பிரபல இயக்குனரை கேட்ட சிவகுமார்! பிரபல இயக்குனர் அனுமோகன், தனது ஆரம்பகால திரைத்துறை அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடிகர் சிவகுமார் தனக்கு அளித்த ஒரு...
வெளியானது “Bad Girl” படத்தின் முதலாவது பாடல் குறித்த அப்டேட்.! என்ன தெரியுமா.? தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான, சமூக விழிப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்றவர் வெற்றிமாறன்.அவருடைய தயாரிப்பு நிறுவனமான “Grassroot Film...
சப்ரகமுவ பல்கலைக்கழக சீர்கேடுகளை ஆராய புதிய குழு களமிறக்கம்! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில்...
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்! அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
105,000 ரூபா போலி நாணயத்தாள்கள்- சந்தேகநபர் கைது! போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நகரில் நேற்று (14) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது. சோதனையின்...
வெண்ணிலா கபடி குழு ரிலீஸ் டைம்; கலெக்டருக்கே ஐஸ்கிரீம் கொடுத்தவர் எங்க அப்பா; நடிகர் சூரி ஃப்ளாஷ்பேக்! எந்த ஒரு துறையாக இருந்தாலும் நமது வேலையை நேர்மையாக செய்தால் அதற்கான பலன் நிச்சயம் வரும் என்று...
கண்ட்ரோல் பண்ண முடியல, விலகிட்டோம்; பீட்டர் பால் இறப்புக்கு போகாதது ஏன்? உண்மை உடைத்த வனிதா? நடிகை வனிதா விஜயகுமார், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசினார். குறிப்பாக, தனது முன்னாள் கணவர் பீட்டர்...
முதல் சவுத் இந்தியன் படம்; மறக்க முடியாத அந்த 9 நிமிடம்: டான்ஸ் பற்றி மனம் திறந்த சிம்ரன்! தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகள் என்ற பட்டியல் எடுத்துக் கொண்டால், அதில் சிம்ரன்...
நானா சான்ஸ் கேட்டேன்..நான் எவ்வளவு பெரிய ஆள்!! வடிவேலுவால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சரோஜா தேவி. தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரோஜா...
“ராமாயணா” படத்திற்கு இத்தனை கோடி செலவா.? இயக்குநரின் கருத்தால் ஷாக்கில் ரசிகர்கள்.! இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை காணாத அளவிலான மாபெரும் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் ‘ராமாயணா’. பழங்கதையையும், ஆன்மிக ஆழத்தையும், சாகச...
கால்வாயில் கவிழ்ந்த கார் – இருவர் பலி! மஹியங்கனை – பதுளை வீதியின் 17வது மைல்கல் அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை பொலிஸார், மாபகடவெவ...
மூதூர் கடற்கரையில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரைச்சேனை, ஹபீப்நகர் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதிகளில் இன்று (15) காலை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு மாகாண முதலமைச்சின்...
வெளிநாட்டு வேலை வாய்ப்பை நோக்கி சென்ற பெண்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு! இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு நேற்றய தினம் (14) வழங்கி வைக்கப்பட்டது. ஊக்குவிப்பு...
மசாஜ் நிலையத்தில் கைதான வெளிநாட்டு அழகிகள் 10 பேர் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில், நேற்றிரவு (14) சிறப்பு சோதனை நடத்தப்பட்டது, இதன்போது அங்கு பணிபுரிந்த, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 10...
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவகதற்கு உத்தரவு! திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு கட்டளை...
வடக்கின் காணி விடுவிப்பு தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் கருத்து! வடக்கிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வழங்கிய காணொளி ஒன்றிலேயே...
ரவி ,ஷானியின் சேவை இணைபின் உண்மை தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – சாகர வலியுறுத்தல்! பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தலுக்கு அமைவாகவே ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக...
சவுதியுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தம் – கைச்சாத்திட்ட இலங்கை! சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்...
பதவிக்கு நண்பனை சிபாரிசு செய்தார் அநுர – கம்மன்பில குற்றச்சாட்டு! பல்கலைக்கழக நண்பனை தலைமை கணக்காய்வாளராக நியமிப்பதற்காக ஜனாதிபதி போட்ட திட்டத்தை அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகள் தோற்கடித்துள்ளார்கள் என பிவிதுறு ஹெல உறுமய...
திசைகாட்டி அரசாங்கம் திருடர்களைப் பாதுகாக்காது; பொன்சேகா புகழாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொள்ளையர்களைப் பாதுகாக்கவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும் என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...
பயங்கரவாதம் தொடர்பான விரிந்த பார்வை வேண்டாம்; ஜயம்பதி விக்கிரமரத்ன அறிவுறுத்து பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்படுவதானது நாட்டு மக்களும், செயற்பாட்டாளர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாக இடமளிக்கும் என்று கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன எச்சரித்துள்ளார். இது...
அமெரிக்க வரிச் சிக்கலுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன…எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருள்களுக்கும் 30 வீத பரஸ்பர தீர்வை வரியை விதித்துள்ளார். இது நாட்டின்...