இலவச மசாஜ்! பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட மூன்று பொலிஸார் பணி நீக்கம் இலவசமாக மசாஜ் சேவையை வழங்குமாறு மசாஜ் நிலைய உரிமையாளர் மற்றும் பணிப்பெண்களுடன் தகராறில் ஈடுபட்டதாக...
திடீரென அதிகரித்து வரும் தோல் நோய்: சுகாதார துறை எச்சரிக்கை நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....
பழம் பறித்தால் துப்பாக்கி சூடா!! மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால்...
வடக்குக் கடற்பரப்பில் சிவப்பு எச்சரிக்கை ! சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பில் வளிமண்டலவியல்...
மஹியங்கனையில் கால்வாயில் கவிழந்து விபத்துக்குள்ளான கார் – இருவர் பலி! மஹியங்கனை – பதுளை வீதியில் பயணித்த கார் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை பொலிஸார், மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி...
விமானி அறைக்குள் நுழைய பயணிகள் : மும்பை சென்ற விமானத்தில் பரபரப்பு! டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் இறக்கிவிடப்பட்டனர். மும்பைக்கு பறக்கவிருந்த விமானம் விரிகுடாவிற்குத்...
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு! பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்தியுள்ளார். இவர் 1955ஆம் ஆண்டு ‘மகாகவி காளி தாசா” என்ற கன்னடத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில்...
சுதாகரின் ஆட்டத்திற்கு checkmate வைத்த இனியா! பாக்கியாவை பழிவாங்கும் சுதாகர்! டுடே எபிசொட் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் நிதீஷை பார்த்து நீ கொஞ்சம் கவனமாக இரு என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து இனியா...
500 கோடி ரூபாய் சொத்து!! ஒரு கோடி சம்பளம்!! இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. 1000-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து மிகப்பெரிய லெஜண்ட் நடிகராக புகழ் பெற்றவர் தான் பிரம்மானந்தம். ஆந்திராவின்...
ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ‘வெறுக்கத்தக்க செயல்கள்’ என இந்தியா கண்டனம் கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
எனக்கு இன்னொரு முகம் இருக்கு..நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்!! வீட்டுக்கே சென்று மிரட்டிய சூப்பர் ஸ்டார்.. முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், குபேரா படத்தினை தொடர்ந்து தன்னுடைய 54வது படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்துள்ளார். என்னதான்...
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மொத்தமாக 10 வெளிநாட்டினர் கைது! சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து வேலையில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு! சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது....
ஏலத்திற்கு வருகிறது 25 கிலோ செவ்வாய் விண்கல்… சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம்! விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்களின் கனவாக மாறியுள்ள அரிய நிகழ்வு, நியூயார்க்கில் உள்ள சோதெபிஸ் (Sotheby’s) ஏல நிறுவனத்தில் நடைபெற உள்ளது....
எக்கச்சக்க ஏ.ஐ. அம்சங்கள்…. ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன்! அண்மையில் கேலக்ஸி M36 5G அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா… திரும்பும் பயணத்தின் சவால்கள் என்னென்ன? தரையிறங்குவது எங்கே? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) பயிற்சி பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் மிஷன் 4...
ஆன்லைன் கடன் ஆபத்துகள்: கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் நாட்டில் மக்கள் கடன் பெறும் முறையை, டிஜிட்டல் கடன் செயலிகள் மாற்றியுள்ளன. வங்கிகளுக்கு செல்லாமல், சில நொடிகளில் மொபைல் போன் மூலம் தனிநபர் கடனை...
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இரவு: நினைவுகூர்ந்த பத்திரிகையாளர் Gulu Ezekielசமீபத்தில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் குற்றவாளிகள் எவ்வாறு பிடிக்கப்பட்டனர் என்பது பற்றிய OTT தொடரான ‘தி ஹன்ட் – தி ராஜீவ்...
சூரியனின் பெயர்ச்சியினால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆடி மாதம் பிறப்பதற்கு ஒரு...
இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர் இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால்...
இந்திய விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ; அதிகாரிகள் ஆய்வுக்கு உத்தரவு போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தென் கொரியாவும் இதேபோன்ற...
போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக...
போரை நிறுத்தாவிடின் ரஷ்யா மீது 100 வீத “மிகக் கடுமையான வரி- ட்ரம்ப் எச்சரிக்கை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்ததை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தி வரும் நிலையில் கடந்த மே...
மூன்று இணைய ஆர்வலர்களுக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு! மூன்று இணைய ஆர்வலர்களுக்கு எதிராக மூன்று நிபந்தனை தடை உத்தரவுகளை பிறப்பித்த, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, குறித்த மூவரும் ஆன்லைனில்...
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு! புத்தளம் – அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி கடற்படையினர்...
மகாபொல சீ்ட்டிழுப்பில் 75 கோடி ரூபாய் நட்டம்! 2023இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக மகாபொல நிதியத்திற்கு 750 மில்லியன்...
வவுனியா – கூமாங்குளத்தில் மரணித்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியது! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே இன்று (14.07) தெரிவித்துள்ளார். கடந்த...