மர்மம் கலந்த கதையுடன் மக்களைக் கவரவரும் கவின்.. வெளியானது “மாஸ்க்” பட லேட்டஸ்ட் அப்டேட் தமிழ் சினிமாவில் புதிய முகமாக தன்னை நிலைநிறுத்திய நடிகர் கவின், தற்போது...
போலீஸ் கமிஷனருக்கு பறந்த கடிதம்… ஜாய் கிறிஸில்டா புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பாயும் நடவடிக்கை; விரைவில் கைது? பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த...
முடிவுக்கு வந்த பஞ்சாயத்து… ‘ஜாய் கிறிஸில்டா குழந்தைக்கு தந்தை நான் தான்’: ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்! ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படம், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மற்றும் தனது கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி...
கையில் சிகரெட்..ராஜமாதா சிவகாமி தேவியா இது!! அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்.. தென்னிந்திய சினிமா 80 காலக்கட்டத்தில் அறிமுகமாகி தனக்கான ஒரு இடத்தை பிடித்து கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். படையப்பா படத்தில் எப்படி...
மூளையே இல்லாதவங்க மாதிரி கேட்டாரு!! மோசமான கேள்விக்கு நடிகை கெளரி கிஷன் ஓபன் டாக்.. தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி...
ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு நான் தான் தந்தை!! மாதம்பட்டி ரங்கராஜ்.. பிரபல சமையல் கலைஞராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், சில மாதங்களுக்கு ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து 2வது திருமணம்...
“காந்தா” திரைப்படத்தின் ரகசியத்தை வெளியிடவுள்ள படக்குழு.! எப்போது தெரியுமா.? இந்திய சினிமா உலகில் தனது தனித்துவமான நடிப்பாலும் கவர்ச்சிகரமான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் ‘காந்தா’...
சாய் அபயங்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்.! “கருப்பு” திரைப்பட புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய பரபரப்பை தரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாய் அபயங்கர். தனது கலைத்திறன் மற்றும் தனித்துவமான நடிப்பின்...
அடேங்கப்பா..!! பிக்பாஸ் Wild Card என்ட்ரிக்கு இவ்வளவு சம்பளமா.? நம்பவே முடியலயே… தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 9, ஒவ்வொரு நாளும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியின் உச்ச தருணங்கள், போட்டியாளர்களின்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு! க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள்...
பாடசாலை நேர நீடிப்பை ரத்து செய்ய அரசுக்கு காலஅவகாசம்! பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர்...
புகையிரதத்தில் வியாபாரம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு! புகையிரத பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வியாபாரமும் மேற்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றில் தெரிவித்தார். புகையிரதத்தில் வியாபாரம் செய்வதற்கு ரயில்வே பொது...
யாழில் பெண் போதைப்பொருள் வியாபாரம்; பொறி வைத்து பிடித்த பொலிஸார் யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன், நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய...
சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற இளைஞன் கைது திருகோணமலை தம்பலகாமம் கோவிலடி பகுதியில் சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை நேற்று மாலை (03) கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் ஆமைகளை சுற்றுலா...
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர்...
மக்களின் வரி பணத்தில் கல்வி கற்று வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் – பில்லியன் கணக்கில் வீணடிப்பு! நூற்றுக்கணக்கான வைத்தியர்களால் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு சேவையை விட்டு வெளியேறும்...
பாடசாலை தவணையை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவை மாற்றுவதற்கு காலக்கெடு! பாடசாலை தவணையை நீட்டிக்கும் முடிவை மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. இந்த...
வாட்ஸ்அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு – அதிகாரிகள் எச்சரிக்கை! வாட்ஸ்அப் வழியாக பணம் கோருவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு...
OTT: பாக்ஸ் ஆபிசில் ரூ. 600 கோடி கலெக்ஷன்… ஓரம் கட்டிய ரூ. 300 வசூலித்த படம்; ஓ.டி.டி-யில் வியூஸ் அள்ளிய டாப் படங்கள்! இன்றைய சூழ்நிலையில் மக்கள் படம் பார்ப்பதற்கு திரையரங்கை விட ஓ.டி.டி-யே...
இது பிக்பாஸ் ஹவுஸ் இல்ல பைத்தியகார ஹவுஸ்… கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுங்க; போர்க்களமான வீடு பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 30 நாட்களை எட்டியுள்ள நிலையில் இதுவரை எந்த சுவாரஸ்யமும் இன்றி செல்வதாக மக்கள்...
நா மட்டும் என்ன இளிச்சவாயா? பெண்ணோட தனிப்பட்ட விஷயத்த ஓபனா பேசுறாங்க; பிக்பாஸில் நடப்பது என்ன? பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிப்பராகி வருகிறது. முந்தைய சீசன்களில் திரைப்பிரபலங்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன்பின்னர்...
வட்ஸ்அப் ஊடாக பணம் கோரும் மோசடி! வட்ஸ்அப் ஊடாக பணம் கோருவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துவருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில்...
பாதுகாப்பு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கருத்து! ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். எனினும், நாட்டு மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக...
விமான நிலையத்தில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை...
சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; முக்கிய சந்தேக நபர் கைது பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால்...
வசிய மந்திரம் செய்வதாக மக்களை ஏமாற்றிய பிக்கு; வங்கி கணக்கில் பெரும் தொகை பணம்! வசிய மந்திரம் செய்வதாகக் கூறி தனது வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மனம்பிட்டிய...