சட்டவிரோத நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றல்! கட்டான – தெமன்ஹந்திய பகுதியில் நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு...
எனக்கு இன்னொரு முகம் இருக்கு..நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்!! வீட்டுக்கே சென்று மிரட்டிய சூப்பர் ஸ்டார்.. முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், குபேரா படத்தினை தொடர்ந்து தன்னுடைய 54வது படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்துள்ளார். என்னதான்...
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மொத்தமாக 10 வெளிநாட்டினர் கைது! சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து வேலையில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று...
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு! சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது....
ஏலத்திற்கு வருகிறது 25 கிலோ செவ்வாய் விண்கல்… சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம்! விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்களின் கனவாக மாறியுள்ள அரிய நிகழ்வு, நியூயார்க்கில் உள்ள சோதெபிஸ் (Sotheby’s) ஏல நிறுவனத்தில் நடைபெற உள்ளது....
எக்கச்சக்க ஏ.ஐ. அம்சங்கள்…. ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன்! அண்மையில் கேலக்ஸி M36 5G அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சாம்சங் கேலக்ஸி F36 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா… திரும்பும் பயணத்தின் சவால்கள் என்னென்ன? தரையிறங்குவது எங்கே? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) பயிற்சி பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் மிஷன் 4...
ஆன்லைன் கடன் ஆபத்துகள்: கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் நாட்டில் மக்கள் கடன் பெறும் முறையை, டிஜிட்டல் கடன் செயலிகள் மாற்றியுள்ளன. வங்கிகளுக்கு செல்லாமல், சில நொடிகளில் மொபைல் போன் மூலம் தனிநபர் கடனை...
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இரவு: நினைவுகூர்ந்த பத்திரிகையாளர் Gulu Ezekielசமீபத்தில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் குற்றவாளிகள் எவ்வாறு பிடிக்கப்பட்டனர் என்பது பற்றிய OTT தொடரான ‘தி ஹன்ட் – தி ராஜீவ்...
சூரியனின் பெயர்ச்சியினால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆடி மாதம் பிறப்பதற்கு ஒரு...
இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர் இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால்...
இந்திய விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ; அதிகாரிகள் ஆய்வுக்கு உத்தரவு போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தென் கொரியாவும் இதேபோன்ற...
போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக...
போரை நிறுத்தாவிடின் ரஷ்யா மீது 100 வீத “மிகக் கடுமையான வரி- ட்ரம்ப் எச்சரிக்கை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்ததை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தி வரும் நிலையில் கடந்த மே...
மூன்று இணைய ஆர்வலர்களுக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு! மூன்று இணைய ஆர்வலர்களுக்கு எதிராக மூன்று நிபந்தனை தடை உத்தரவுகளை பிறப்பித்த, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, குறித்த மூவரும் ஆன்லைனில்...
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு! புத்தளம் – அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி கடற்படையினர்...
மகாபொல சீ்ட்டிழுப்பில் 75 கோடி ரூபாய் நட்டம்! 2023இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக மகாபொல நிதியத்திற்கு 750 மில்லியன்...
வவுனியா – கூமாங்குளத்தில் மரணித்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியது! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே இன்று (14.07) தெரிவித்துள்ளார். கடந்த...
வவுனியாவை அழகுற மாற்றும் முயற்சியில் மாநகரசபை! நடைபாதை வியாபாரிகளின் பரிதாப நிலை வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து , மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக...
சீதவாக்கை விவகாரம் தொடர்பிலான மனு தள்ளுபடி சீதவாக்கை பிரதேச சபைக்கு தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது. இரகசிய வாக்கெடுப்பை...
திருகோணமலையில் சட்டவிரோத கட்டிடத்தை அகற்றுவதற்கு கட்டளை! திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு கட்டளை...
முல்லைத்தீவு எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது....
யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர்...
சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! யார் கூட இருக்காங்க தெரியுமா..புகைப்படங்கள்.. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப்...
வீடு முழுவதும் ஒன்லைன் பொருட்கள் ; பாட்டியின் வித்தியாசமான தீர்மானம் உறவினர்களுக்குக் கடன் கொடுக்க விரும்பாத சீன நாட்டுப் பாட்டி ஒருவர், இணையவழியினூடாக பொருட்களை வாங்கி வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார். இதுவரை அவர், 8...
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய,...