பிமல் ரத்நாயக்கவின் கள விஜயத்தின் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இரத்மலானை தொடருந்து முனையத்துக்கு கள விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, சிறிய வெடிப்பு...
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இரவு: நினைவுகூர்ந்த பத்திரிகையாளர் Gulu Ezekielசமீபத்தில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் குற்றவாளிகள் எவ்வாறு பிடிக்கப்பட்டனர் என்பது பற்றிய OTT தொடரான ‘தி ஹன்ட் – தி ராஜீவ்...
சூரியனின் பெயர்ச்சியினால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது ஆடி மாதம் பிறப்பதற்கு ஒரு...
இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர் இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால்...
இந்திய விமான நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ; அதிகாரிகள் ஆய்வுக்கு உத்தரவு போயிங் விமானங்களின் எரிபொருள் ஆழிகளை ஆய்வு செய்யுமாறு இந்தியா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தென் கொரியாவும் இதேபோன்ற...
போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக...
போரை நிறுத்தாவிடின் ரஷ்யா மீது 100 வீத “மிகக் கடுமையான வரி- ட்ரம்ப் எச்சரிக்கை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்ததை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தி வரும் நிலையில் கடந்த மே...
மூன்று இணைய ஆர்வலர்களுக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு! மூன்று இணைய ஆர்வலர்களுக்கு எதிராக மூன்று நிபந்தனை தடை உத்தரவுகளை பிறப்பித்த, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, குறித்த மூவரும் ஆன்லைனில்...
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு! புத்தளம் – அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி கடற்படையினர்...
மகாபொல சீ்ட்டிழுப்பில் 75 கோடி ரூபாய் நட்டம்! 2023இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக மகாபொல நிதியத்திற்கு 750 மில்லியன்...
வவுனியா – கூமாங்குளத்தில் மரணித்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியது! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே இன்று (14.07) தெரிவித்துள்ளார். கடந்த...
வவுனியாவை அழகுற மாற்றும் முயற்சியில் மாநகரசபை! நடைபாதை வியாபாரிகளின் பரிதாப நிலை வவுனியா நகரை அழகுற மாற்றுவதுடன் நகரின் போக்குவரத்து , மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு வவுனியா மாநகரசபையினால் கடந்த சில வாரங்களாக...
சீதவாக்கை விவகாரம் தொடர்பிலான மனு தள்ளுபடி சீதவாக்கை பிரதேச சபைக்கு தலைவர் மற்றும் பிரதித்தலைவரை தெரிவு செய்யும் முறை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது. இரகசிய வாக்கெடுப்பை...
திருகோணமலையில் சட்டவிரோத கட்டிடத்தை அகற்றுவதற்கு கட்டளை! திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு கட்டளை...
முல்லைத்தீவு எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது....
யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர்...
சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! யார் கூட இருக்காங்க தெரியுமா..புகைப்படங்கள்.. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப்...
வீடு முழுவதும் ஒன்லைன் பொருட்கள் ; பாட்டியின் வித்தியாசமான தீர்மானம் உறவினர்களுக்குக் கடன் கொடுக்க விரும்பாத சீன நாட்டுப் பாட்டி ஒருவர், இணையவழியினூடாக பொருட்களை வாங்கி வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார். இதுவரை அவர், 8...
முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய,...
பூமிக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு ; எதிர்பார்ப்பில் உலகம் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழு நாளை பூமிக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களாகச் சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு...
இந்தியாவுக்கு லார்ட்ஸில் அதிர்ச்சி தோல்வி ; 22 ஓட்டங்களால் வென்ற இங்கிலாந்து இலண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்களால் திரிலான வெற்றியைப் பதிவு...
கிரீஸ் தீவில் டூபீஸில் உலாவும் நடிகை அனன்யா பாண்டே!! புகைப்படங்கள்… பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனன்யா பாண்டே, Student of the Year 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இப்படத்தினை...
ராம் சங்கையா இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம்…!எளிமையான முறையில் நடை பெற்ற பூஜை..! தமிழ் சினிமாவில் சிறந்த வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் நடிகர் கவின், தனது அடுத்த படத்திற்கு கமிட் ஆகி உள்ளார். இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில்...
மீண்டும் உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப் பதிவு செய்தது. இன்றைய வர்த்தக நாள் முடிவில்,...
“பன் பட்டர் ஜாம்” டிரைலர் வெளியானாது இன்று…! ரசிகர்களுக்கு ராஜுவின் காதல் டெலிவரி…! பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக பரபரப்பாக வென்ற ராஜு ஜெயமோகன் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்’....
தென்னிலங்கையில் தொடரும் பதற்றம் ; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக...