பிமல் ரத்நாயக்கவின் கள விஜயத்தின் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இரத்மலானை தொடருந்து முனையத்துக்கு கள விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, சிறிய வெடிப்பு...
முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு தொடரும் விளக்கமறியல்! ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம்...
தென்னிலங்கையில் தொடரும் பதற்றம் ; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக...
நிச்சயதார்த்தை முடித்த பிக்பாஸ் நடிகை ரித்விகா!! மாப்பிள்ளை யார் தெரியுமா? தமிழில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்விகா, பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து...
இனி வட்டி கம்மி… வீட்டுக் கடனில் சொந்த வீடு கனவை நனவாக்க இந்த வங்கிகளை செக் பண்ணுங்க! பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி ஆகியவை தங்களது வீட்டுக் கடன், வாகன...
ஒரே தன்மை வழக்குகள் இரு நீதிமன்றங்களில் முரண்பாடான தீர்ப்புக்கு வாய்ப்பு..!இளையராஜா மனு! இசை இளவரசராக கருதப்படும் இசையமைப்பாளர் இளையராஜா, பாடல் காப்புரிமை தொடர்பாக நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்....
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜீவ சேனசிங்க வாக்குமூலம்! ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (14) காலை முன்னிலையாகியுள்ளார். சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய சர்ச்சைக்குரிய...
சூப்பர் சிங்கர் சீசன் 11 ஆரம்பம்!! இது புது கான்செப்ட்-ஆ இருக்கே.. விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சமீபத்தில் சூப்பர் சிங்கர்...
மனநல சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியர் ; தேசிய வைத்தியசாலைக்குள் அடாவடி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்திற்குள் இன்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த ஒரு பெண், மனநல...
தமிழனாக என்னை மாற்றியது இந்த இயக்குனர் தான்; தமிழின் பெருமை சொன்ன நடிகர் மாதவன்! இயக்குநர் சீமானுடன் பணியாற்றிய தனது அனுபவத்தை நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன்னை தமிழனாக மாற்றியது இயக்குநர் சீமான் என...
‘மாமன்னன்’ வெற்றிக்குப் பின் ‘மாரீசன்’ டிரெய்லர் இன்று வெளியீடு..! ரசிகர்கள் உற்சாகத்தில்! 2023-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘மாமன்னன்’ திரைப்படத்திற்குப் பிறகு, வடிவேலு மற்றும் பகத் பாசில் மீண்டும் இணைந்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் ரசிகர்கள்...
வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ் பெண்மணி வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது...
இலங்கையை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை மீரிகமவின் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து...
நிஜமாவே வயிற்றில் உதைச்சாறு, கேரவன் போய் அழுதேன்; புதுப்பேட்டை அனுபவம் சொன்ன சினேகா! தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு பஞ்சமே கிடையாது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஏராளமான கேங்ஸ்டர் படங்களை முன்னணி இயக்குநர்கள் தொடங்கி,...
அந்த மாதிரி இருக்க சொன்ன மாமனார்!! 20 வயசில் காதல் திருமணம் செய்த பெண்ணின் மறுப்பக்கம்.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழா தமிழா....
பிக் நிற சேலையில் பார்வைகளை திருப்பிய கல்யாணி பிரியதர்ஷன்…!வைரலாகும் கிளாமர் க்ளிக்ஸ்..! தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். 2017-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான “ஹலோ” மூலம் திரைப்படத்துறையில்...
சோகம் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு! இயக்குநர்பா.ரஞ்சித் மீது 3பிரிவுகளில் வழக்குப்பதிவு! நாகை மாவட்டம் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி மற்றும் காரைமேடு பகுதிகளில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று...
ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தானால் ஏற்படும் அபாயம் குறித்து வெளியான தகவல் தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என...
வவுனியாவில் கடைகளை அகற்றிய அதிகாரிகள் ; வெடித்த கடும் வாக்குவாதம் வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது, வியாபாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன. இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட...
6 குழந்தைகள் ஆசைப்பட்டேன்; ஆனா 2 தான் பெத்துக்கிட்டேன்: ரீ-என்ட்ரி குறித்து மனம் திறந்த சரண்யா பொன்வண்ணன்! சினிமா உலகில் தனது ரீ-என்ட்ரி குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்து கொண்டார். இதற்கான உந்துசக்தியாக தனது...
காய்ந்த இலையில் சரோஜா தேவி… அஞ்சலி செலுத்திய கோவை கலைஞர் -வீடியோ! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உலகை விட்டு மறைந்த சரோஜாதேவி படத்தை காய்ந்த இலையில் வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பழம்பெரும்...
என்னை பிரபலம் ஆக்கிய டைலாக்; எனக்கு இந்த கேரக்டர் தான் பிடிக்கும்; ரகுவரன் த்ரோபேக் வீடியோ! நடிகர் ரகுவரன், தன்னை மிகவும் பிரபலமாக்கிய ஒரு கதாபாத்திரம் குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் கூறியது, இப்போது ட்ரெண்டாகி...
குடும்பத்தில் 3 இன்ஜினியர்..28 வயதில் கோடிகளில் புறளும் வளர்ந்து வரும் நடிகை… பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஷர்வாரி வாக், மும்பையில் ஒரு மராத்தி குடும்பத்தில் இருந்து வந்தவர். அரசியல்...
கண் தானம் மூலம் மறைந்தும் மறையாமல் வாழவுள்ள சரோஜா தேவி..! வைரலான தகவல்கள்.. தென்னிந்திய சினிமாவின் பொற்கால நடிகையாக திகழ்ந்த சரோஜா தேவி இன்று தனது, 87வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் தமிழ்,...
அனுரவின் வாக்குறுதிக்கு ‘அனுர மீட்டர்’! வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர...
சொத்து விபரங்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு அபராதம்! சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை...
மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிக்க தடை ; ஜனாதிபதியிடம் கடிதம் பாடசாலை செல்லும் மாணவர்களிடையே கையடக்க தொலைபேசியின் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....