திரையரங்கை அதிரவைத்த ‘ஜென்ம நட்சத்திரம்’.! மக்கள் கொடுத்த Reaction என்ன தெரியுமா.? தமிழ் திரையுலகில் இன்று வெளியாகி பரவலான கவனத்தை பெற்றுள்ள படம் தான் ‘ஜென்ம நட்சத்திரம்’....
பண்டாரவளை – உடுகும்பல்வெல சரணாலயம் அருகே காட்டுத்தீ! பண்டாரவளை, அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள செங்குத்தான சரிவைக் கொண்ட மலைத்தொடரின்...
15 வயது சிறுமி கருத்தரிப்பு : பொலிஸார் வலைவீச்சு ! 15 வயதுடைய சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய...
மன்னாரிற்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர்! மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஒருங்கிணைந்ததாக நேற்று(13) கள விஜயத்தை மேற்கொண்டனர். இதன்போது அரச திணைக்கள...
ஜாலியாக ஆட்டம் போடும் ரவி மோகன்.. கெனிஷா எங்கே? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது, அவரது வாழ்க்கையை கவனிப்பது என இருந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் கடந்த சில வருடங்களாக ரவி...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும்...
எமது நாட்டின் பாடசாலைகளில் வகுப்பறைகளை இவ்வாறு மாற்றியமைத்தால் – எல்லா மாணவர்களும் முன்னேறுவார்கள்! எமது நாட்டின் பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள பாரம்பரிய வகுப்பறைகள் முறைமையை மாற்றி, மாணவர் நட்பு மற்றும் செயற்பாட்டு முறைமைகளைக் கொண்ட தரவிரிந்த வகுப்பறைகள்...
தாய் மண் பாசம் – கல்விக்காக முன்வந்த உதவி! மீண்டும் அதிரடியாகக் களமிறங்கிய தியாகி: யாழின் கல்விக்காகவும் சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் வழங்கிய பெரிய உதவி. தான் படித்த யாழ் மத்தியக் கல்லூரிக்கு 50 லட்சம் ரூபா...
பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது – உதய கம்மன்பில சீற்றம் (வீடியோ இணைப்பு) அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு...
விறுவிறுப்பான திரில்லர் படமாக… மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு...
படம் தேறாது சார்… தோல்வி தான்; முதல் நாள் ஷுட்டிங்கில் இயக்குனரிடம் சொன்ன சந்தானம்: எந்த படம் தெரியுமா? திரைப்பட உலகில் ஒரு படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என்பதை முன்கூட்டியே கணிப்பது என்பது...
1967-ல் திருமணம், அப்போவே 5 நாள் கொண்டாட்டம்; என்னென்ன நிகழ்வு தெரியுமா? சரோஜா தேவி த்ரோபேக் வீடியோ! திரையுலகின் “அபினய சரஸ்வதி” எனப் போற்றப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு சோகமான...
பொற்கால நடிகை சரோஜா தேவி மறைவு.!– திரையுலக பிரபலங்களின் இரங்கல் பதிவுகள் வைரல்! தமிழ்த் திரையுலகின் பொற்கால சினிமாவை ஒளியூட்டிய மிகப் பெரிய நடிகை சரோஜா தேவி, இன்று பெங்களூரில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில்,...
நயன்தாராவை ஓவர்டேக் பண்ணிடாதீங்கம்மா..! பிரணிதாவின் லுக்கை பார்த்து பதறிய ரசிகர்கள்.. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரையுலகில் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த...
நான் போகிறேன் :என் வேலையை நீ பார்! – பிரதானவீதியில் இளைஞனுக்கு பொலிஸ் அதிரடி செயல்! நேற்றய தினம் (13) போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணித்த இளைஞரை அழைத்து நடுவீதியில் படிப்பித்த பொலிஸாரின் செயல் சமூக...
பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்ற கோரி திருகோணமலையில் கையெழுத்து போராட்டம் முன்னெடுப்பு! திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்னுமொரு அடக்குமுறை சட்டம்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் பிணை தொடர்பான கடும் தீர்ப்பு! தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கொழும்பு உயர்...
61 வயதில் யாழ்ப்பாண நபர் படைத்த சாதனை ; ஆழ்ந்த வியப்பில் மக்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது – 61) என்பவர் நேற்று (13) மட்டுவில் சந்திரபுரத்தில்...
இந்த வருடத்தில் மாத்திரம் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு’! இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு கேட்போர்...
ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன! முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்ஜாமீன்...
தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் அரசாங்கம் – சிறிதரன் காட்டம்! இலங்கையில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட படையினர்மீது இதுவரை எவ்வித நீதிமுறையிலான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர்...
ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் விவாகரத்து வழக்குகளில் ஆதாரமா? உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு குடும்ப உறவுகளில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஆனால், அந்த நம்பிக்கை சிதைந்து, துணைகள் ஒருவருக்கொருவர் உளவு பார்க்கும்...
தமிழ் மொழி புறக்கணிப்பு – ஹட்டன் பிரதேச மக்கள் கேள்வி! ஹட்டன் டிக்கோயா பார்த் போர்ட் எனும் பிரதேசத்தின் பாதை செப்பனிடும் பெயர் பலகை முழுமையாக தனி சிங்களத்தில் மாத்திரமே எழுதப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கபட்டுள்ளது....
வினைத்திறனான அரச சேவையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் ஆதரவு வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிரந்தர வதிவிடப்...
பரீட்சை பெறுபேறுகள் மட்டுமே கல்வி அல்ல – பிரதமர் வெளிப்படை! பரீட்சை பெறுபேறுகள் மூலம் மட்டுமே கல்வியை அளவிடும் முறை மிகவும் தவறானது என்றும், அந்த முறையை மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி...
எதிர் எதிரே வந்த இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியத்தில் – நால்வர் காயம்! மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து...
துறைமுகங்களில் சிக்கிய ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் -இறக்குமதியாளர்களிற்கு நெருக்கடி! இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள்...