யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையை கிளறும் அர்ச்சுனா எம்.பி! யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?...
‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் சர்ச்சை..! – வனிதாவிற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த நோட்டீஸ்! இசைப் புயல் இளையராஜா சமீபத்தில் வெளியான Mrs & Mr திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி,...
மீண்டும் உயிர்பெற்ற பாலியாற்றுத் திட்டம்; அமைச்சர்கள் நேற்று நேரடி ஆய்வு வனவளத் திணைக்களமும் ஒப்புதல் பாலியாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக துறைசார் அமைச்சர்கள் நேற்றுக் களப்பயணம் மேற்கொண்டு நிலைகளை நேரில் ஆராய்ந்ததுடன், மன்னாரில் இது தொடர்பாக...
சிறுபோக அறுவடை வவுனியாவில் ஆரம்பம்! வவுனியாவில் சிறுபோக அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோகச் செய்கையின் அளவை விட இம்முறை ஐயாயிரம் ஏக்கர் அளவில் மேலதிகமாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில்...
குடும்பஸ்தரின் மீது தாக்குதல்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு பளை, வண்ணான்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரே அவரைத் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. தி.சிறிதரன்காந்தன் என்ற குடும்பஸ்தரே...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட முக்கிய அறிவித்தல் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்திற்குள்...
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் முதல்முறை 9A சித்தி! க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் முதல்முறை மாணவி ஒருவர் 9A சித்தியைப் பெற்றுள்ளார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த ஜ.நிரோஜா...
போலி ஆவணங்களுடன் மணல் கடத்தியோர் கைது போலி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து மணல் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் –...
தமிழருக்கு இழைத்த அநீதிகளுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் விசாரணை; வலியுறுத்துகின்றார் கஜேந்திரகுமார் எம்.பி. 1948ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த்தேசத்துக்கு நடத்தப்பட்ட முழு அநியாயமும். இனப்படுகொலை செயற்பாடுகளும் ஒரே சந்தாப்பத்தில் விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளலாம் என்று...
தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் குடும்பம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய...
பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பேருந்துகள் ; நால்வர் படுகாயம் மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து...
இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே கப்பல் சேவை: எடுக்கப்பட்ட நடவடிக்கை இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு...
கடல் கொந்தளிப்பாக காணப்படும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை! சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு...
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்! சந்திரசேகர் யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி… பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மரணம் இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார்....
கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி.இவர் கன்னடத்தில்...
தமிழ்த் திரையுலகின் மாபெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.! திரையுலகத்தில் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் நாயகியாக ஆதிக்கம் செலுத்தி, பாரத தேசத்தின் அழகிய நடிகை என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்த நடிகை சரோஜா தேவி, இன்று...
மனோஜை தன்ர வழிக்கு கொண்டுவந்த ரோகிணி.! மீனாவை நினைத்து Feel பண்ணும் முத்து.! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி மனோஜை பார்த்து மீனா வீட்ட இல்ல என்றாலும் முத்து ஒரு இடத்தில கூட மீனாவை...
வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து...
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் 31 பேர் பெண்கள், 21 பேர் ஆண்கள் பகுப்பாய்வு அறிக்கையில் தகவல் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில்,...
அரியாலை பொதுச்சுகாதாரப் பிரிவில் விலங்கு விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றல்! அரியாலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. ஒரு நாய்க்கான தடுப்பூசிக்கட்டணமாக 100 ரூபா அறவிடப்படும். அதன் பிரகாரம் இன்று...
அநுர அரசிலும் அரசியல்வாதிகளுக்கு சொகுசு வாழ்க்கை – துன்பப்படும் நாட்டு மக்கள் இலங்கை மக்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியுடன் ஒப்பிடும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிக குறைந்த வரி விதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற...
மரக்கறி விலைப்பட்டியல் – நுவரெலியா பொது சந்தை (14.07.2025) நுவரெலியா பொதுசந்தையில் 14.07.2025 அன்று வெளியான புதிய மரக்கறி விலைப்பட்டியல் பின்வருமாறு:
வசதியற்ற பாடசாலைகளை தெரிவு செய்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை! அபிவிருத்திக்காக வசதியின்றிய பிரதேச பாடசாலைகளைத் தெரிவு செய்து அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்க வேண்டும் நடக்க வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமர...
பரீட்சை அடிப்படையிலான கல்வி மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரினி பரீட்சை பெறுபேறுகள் மூலம் மட்டும் கல்வியின் தரத்தை அளவிடும் தற்போதைய நடைமுறை மிகவும் தவறானது என பிரதமர் ஹரினி தெரிவித்துள்ளார். மாணவர்களின்...