தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் யாழ் வருகை! யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று நாட்டிற்கு வருகை...
ராஜித நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு நிராகரிப்பு முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவதனை...
இராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே கப்பல் சேவை: எடுக்கப்பட்ட நடவடிக்கை இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு...
கடல் கொந்தளிப்பாக காணப்படும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை! சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு...
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்! சந்திரசேகர் யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி… பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மரணம் இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார்....
கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி.இவர் கன்னடத்தில்...
தமிழ்த் திரையுலகின் மாபெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்.! திரையுலகத்தில் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் நாயகியாக ஆதிக்கம் செலுத்தி, பாரத தேசத்தின் அழகிய நடிகை என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்த நடிகை சரோஜா தேவி, இன்று...
மனோஜை தன்ர வழிக்கு கொண்டுவந்த ரோகிணி.! மீனாவை நினைத்து Feel பண்ணும் முத்து.! சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி மனோஜை பார்த்து மீனா வீட்ட இல்ல என்றாலும் முத்து ஒரு இடத்தில கூட மீனாவை...
வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து...
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் 31 பேர் பெண்கள், 21 பேர் ஆண்கள் பகுப்பாய்வு அறிக்கையில் தகவல் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில்,...
அரியாலை பொதுச்சுகாதாரப் பிரிவில் விலங்கு விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றல்! அரியாலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. ஒரு நாய்க்கான தடுப்பூசிக்கட்டணமாக 100 ரூபா அறவிடப்படும். அதன் பிரகாரம் இன்று...
அநுர அரசிலும் அரசியல்வாதிகளுக்கு சொகுசு வாழ்க்கை – துன்பப்படும் நாட்டு மக்கள் இலங்கை மக்களுக்கு விதிக்கப்படும் வருமான வரியுடன் ஒப்பிடும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிக குறைந்த வரி விதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற...
மரக்கறி விலைப்பட்டியல் – நுவரெலியா பொது சந்தை (14.07.2025) நுவரெலியா பொதுசந்தையில் 14.07.2025 அன்று வெளியான புதிய மரக்கறி விலைப்பட்டியல் பின்வருமாறு:
வசதியற்ற பாடசாலைகளை தெரிவு செய்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை! அபிவிருத்திக்காக வசதியின்றிய பிரதேச பாடசாலைகளைத் தெரிவு செய்து அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்க வேண்டும் நடக்க வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமர...
பரீட்சை அடிப்படையிலான கல்வி மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரினி பரீட்சை பெறுபேறுகள் மூலம் மட்டும் கல்வியின் தரத்தை அளவிடும் தற்போதைய நடைமுறை மிகவும் தவறானது என பிரதமர் ஹரினி தெரிவித்துள்ளார். மாணவர்களின்...
திருச்சி முகாமில் தொடரும் ஈழத்தமிழனின் உண்ணாவிரத போராட்டம் – தமிழீழ அரசாங்கம் தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்! திருச்சி சிறப்பு முகாமில் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள ஈழத்தமிழ் மகன் நவநாதன் யோகராசாவை சந்தித்து நீராகாரம் வழங்கும்படி...
தாயின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவினை வெளியிட்ட புகழ்.! வைரலாகும் போட்டோஸ்..! தமிழ் தொலைக்காட்சிப் பயணத்தில் மக்களது மனதை வென்ற ஒரு முகம் என்றால் அது நடிகர் புகழ் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ‘குக் வித்...
2024 (O/L) பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்யும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீண்டும் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல்...
மஹரகமவில் இரு பேருந்துகள் மோதி விபத்து – நால்வர் வைத்தியசாலையில்! மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார்...
துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்கள் – அதிகரிக்கும் தாமத கட்டணங்கள்! இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதால் தாமத கட்டணங்களை செலுத்த வேண்டியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். அவற்றை...
பல்கலைக்கழகங்களில் நீண்ட காலமாக இருந்துவரும் ஊழலுக்கு முடிவு உண்டா? இந்த நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் நீண்ட காலமாக நடந்து வரும் ஊழலை எதிர்கொள்ளும் போது பல்கலைக்கழக ஊழியர்களும் நிர்வாகமும் அமைதியாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில்...
மனைவியிடமிருந்து விடுதலை ; விவாகரத்தை வினோதமாக கொண்டாடிய நபர் “இன்றிலிருந்து நான் விடுதலையாகிவிட்டேன்,” என்று மாணிக் அலி தனது விவாகரத்தை வினோதமாகக் கொண்டாடினார். அலி 40 லிட்டர் பாலில் குளித்துவிட்டு, தனது காதலனுடன் இரண்டு முறை...
அந்தமான் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவு! அந்தமான் கடல் பகுதியில் இன்று 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று மாலை சுமார் 6.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய நில...
Today Gold Rate, 14 July: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: இல்லத்தரசிகள் கவலை Gold and Silver Price Today in Chennai: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத...
அமெ. வரியைக் குறைக்க அரசாங்கக்குழு பயணம் இலங்கை மீதான அமெரிக்காவின் 30 வீத தீர்வைவரியை மேலும் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டின் பிரதிநிதிகள் குழு அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு...
இலங்கை – இந்தியா இடையே எரிபொருள் விநியோகக்குழாய் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 600 மீற்றர் நீளமுடைய எரிபொருள் விநியோகக் குழாய் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலைத்துறை முகத்தை அபிவிருத்தி செய்ய...