TRP-யில் கயல் சீரியலுக்கு தண்ணிக்காட்டிய எதிர்நீச்சல்!! நம்பர் 1 சீரியல் இதுதானாம்.. திரைப்படங்களை மக்கள் மத்தியில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் மிகப்பெரிய ஆதரவை பெறும்.இதில்...
தகாத உறவால் பறிபோன உயிர்; விபசாரத்திற்கு மறுத்ததால் கொலை கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...
நெடுந்தீவில் சுற்றுலாவிகளுடன் நடுக்கடலில் மூழ்கிய படகு – காப்பாற்றிய தனியார் படகின் பணியாளர்கள் ! நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் .. நெடுந்தீவைச் சேர்ந்த...
குறைமாதத்தில் பிறந்த குழந்தை!! நீயா நானா-வில் உருக வைத்த தம்பதியினர்… விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கடந்த 23 சீசன்களாக மிகப்பெரிய ஆதரவை பெற்றும் நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா நிகழ்ச்சி தான். தொகுப்பாளர்...
செம்மணி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் – அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் கருத்து! யாழ். ஊடக அமையத்தில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் இவ்வாறு தெரிவித்திருந்தார் அவர் மேலும்...
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு புதிய கட்டட திறப்பு விழா – சுகாதார அமைச்சர் வருகை நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டடத்தின் திறப்பு விழா சனிக்கிழமை (12) காலை...
செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் இராணுவத்தினருடையதாம் : புது கதையை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச! செம்மணி மனிதபுதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்கள் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின்...
நாட்டில் வேலையின்மை குறைந்துள்ளது இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்...
நான் கமல், பிரபுதேவா இல்ல; என்னால ஆட முடியாது: பாட்ஷா படத்தில் லோக்கலா ஒரு பாட்டு கேட்ட ரஜினி! ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘பாட்ஷா’வில் இடம்பெற்ற ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ பாடல் உருவான விதம்...
மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும்: ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குனர் கோவையில் பேச்சு தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ஓஹோ...
நான் வரலன்னு வைரலாக்குறாங்க! முதல்வர் வந்தது தான் உன்ர Range டா! வடிவேலுவின் Audio வைரல்.. சினிமா உலகில் காமெடி என்றாலே நினைவிற்கு வரும் முக்கியமான இரு பெயர்கள் தான் வடிவேலு மற்றும் கிங் காங்....
24 பேருக்கும் யார் Sorry சொல்லப்போறாங்க.? அஜித் மரணம் குறித்து ஆக்ரோஷமாக பேசிய விஜய்..! திருப்புவனம் காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித் குமார் மரணத்துக்கு நீதி கோரி மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு...
வைத்தியசாலை மாடி இருந்து விழுந்த நபர்; நேர்ந்த கதி கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். நேற்று (12) மாலை இந்த...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை! பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானதாக வானிலை ஆய்வுத் துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (13) காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த...
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் : டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் அதிருப்தி! குருநாகலில் உள்ள சேமிப்பு முனையத்திற்கு எரிபொருளை கொண்டு செல்ல பவுசர்களைப் பயன்படுத்துவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் டெண்டர்களை கோர முடிவு செய்திருப்பது ஒரு...
சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம் மடகாஸ்கரில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...
பாடசாலை மாணவன் பரிதாப உயிரிழப்பு கடான பாடசாலை மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (11) அன்று உயிரிழந்துள்ளதாக கடான பொலிஸார் தெரிவித்தனர். கடான பிரதேசத்தைச் சேர்ந்த டி.எஸ். சஞ்சீவ அலஹகோன் என்ற...
ஃபோக்கஸ் பண்ணல… பிஸினஸ்க்கு பணம் தேவையே இல்ல: ஏர்செல் சாம்ராஜ்யம் சரிந்தது இப்படித்தான்! ஏர்செல் நிறுவனத்தை உருவாக்கிய சிவசங்கரன், தனது அனுபவங்கள் குறித்து பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில், ஏர்செல் நிறுவனத்தின் வீழ்ச்சி...
27வது பிறந்தநாள்..சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ எங்கு போயிருக்காங்க பாருங்க!! வீடியோ.. விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.சூப்பர் சிங்கர் போட்டியாளராக...
வாழ்த்துங்கள் என்னை… – பிறந்தநாளில் கலைஞரின் நினைவிடம் சென்ற வைரமுத்து.! தமிழ் இலக்கிய உலகத்தின் செல்வச் சுடராக விளங்கும் கவிஞர் வைரமுத்து, தனது பிறந்த நாளை மிக உணர்ச்சிபூர்வமாகவும், தமிழின் அடையாளமாகவும் மாற்றியுள்ளார்.இன்று, [ஜூலை 13]...
அம்பாந்தோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள்! நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியகம் பறிமுதல் செய்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும்...
இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் – நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி! இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான...
கதையே இல்ல… ஆனா 6 பாட்டு ரெடி; பாட்டுக்காக கதை எழுதிய முதல் திரைப்படம்: யார் ஹீரோ தெரியுமா? இசையமைப்பாளர் இளையராஜா, “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படத்தின் பாடல்கள் உருவான விதம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப்...
நயன்தாராவா இல்லை த்ரிஷாவா.. யாருக்கு அதிக சம்பளம்? டாப் 5 ஹீரோயின் லிஸ்ட் தென்னிந்திய சினிமாவில் டாப் 5ல் கதாநாயகிகளாக அதிகம் சம்பளம் வாங்கி வருவது யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதில்...
மரியஜீனா ஜான்சனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்.! வைரலாகும் போட்டோஸ்.. சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றும் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தென்னிந்தியாவில் கல்வித் துறையில் முன்னணி நிலை வகிக்கும் ஒரு பெருமை மிக்க பெண் தலைவி.அவருடைய...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! சட்டவிரோதமாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து! இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று...