வீடொன்றின் பின்புறத்தில் மனித கால்; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி; நடந்ததுஎன்ன? அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால்...
வங்காளதேசத்திற்கான தினசரி விமான சேவையை ஆரம்பிக்கும் பிட்ஸ் ஏர் பிட்ஸ் ஏர் வங்காளதேசத்திற்கான தினசரி விமான சேவையை ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது. வலுவான தேவை அதிகரிப்பால்...
மன்னாரில் கையெழுத்து போராட்டம் மன்னார் பஜார் பகுதியில் ‘சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் இன்று (16) காலை கையொப்பமிட்டனர். சம உரிமை இயக்கம்...
குப்பை அள்ளும் உழவு இயந்திரத்தில் கூட்டத்திற்கு வந்த மட்டு. தவிசாளர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (16) அன்று நடைபெற்றகூட்டத்திற்கு ஏறாவூர் பற்றுசெங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை...
போட்டோஷூட்டில் பிஸியான நடிகை ப்ரியா பவானி.. கலக்கல் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.அதன் பின், விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல்...
திருகோணமலை நகர் பகுதியில் கடைகளுக்கு திடீர் சுற்றிவளைப்பு! திருகோணமலை நகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை...
திருகோணமலையில் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்! திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எம்.எச். யூசுப் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திங்கட்கிழமை...
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு எதிர்க்கட்சி படையெடுப்பு! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு படையெடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வாகனமொன்று...
Perfume நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி தலவாக்கலைலையில் வாசனை திரவியத்தை (perfume) நுகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
ரூ.9 கோடி இழப்பீடு: ரவி மோகன் தொடர்ந்த வழக்கு; ஐகோர்ட் அதிரடி உத்தரவு ரூ. 9 கோடி இழப்பீடு கோரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க...
பொலிஸாருக்காக திறக்கப்பட்ட நவீன அழகு கலை நிலையம்! பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அழகு கலை...
இளைஞன் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணை மறுபரிசீலனை! இளைஞன் ஒருவரின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிரான விசாரணையை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் 3...
மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு! உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் எத்தனோல் ரூ. 475...
தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது....
கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி வர்த்தகம் நிறுத்தி வைப்பு! கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல தரகு நிறுவனங்களின் ஆர்டர் மேலாண்மை அமைப்பு (OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக...
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரசியல் வாதியினாலும் எந்தவொரு வேலை வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது வேலை வாய்ப்புகள் யாவும் அரச வர்த்தமானியில் விண்ணப்பங்கள் பிரசுரிக்கப்பட்டு பரீட்சைகள் மற்றும் நேர்முகப்பரீட்சைகள் மூலமே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் ஐனாதிபதி தோழர்...
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் மோதல்; சி.ஆர்.பி.எஃப் வீரர் மரணம் Shubham Tiggaஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள கோமியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய...
கட்டுநாயக்கவில் 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கிரேண்ட்பாஸ்...
பெண் தொழிலாளர்களை விட,ஆண் தொழிலாளர்களே அதிகமாக வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளனர்! 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், வேலைவாய்ப்பிற்காக 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...
எமது கட்சியில் ஏற்பட்ட பிளவே தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பானது – ஹர்ஷண அதிருப்தி! எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம் என...
கிங் காங் மகள் திருமணம், வாசல்வரை வந்து திரும்ப சென்ற தேவயானி.. இது தெரியாம போச்சே நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். அதிசயப் பிறவி படத்தில்...
அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்புப் பெறுவோம்; அரசாங்கம் நம்பிக்கை அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குரிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...
பிள்ளையான் தயவிலேயே கிழக்கில் தே.ம.சக்தி ஆட்சி; எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு!! உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள்! தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம்...
இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேக நபர்கள் கைது இரத்தினபுரி காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள்...
யாழ் பாடசாலை ஒன்றில் வரலாற்றில் முதல் தடவை 9ஏ சித்தி; மாணவி கௌரவிப்பு வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜா, பாடசாலை வரலாற்றில் முதல்...