சுகர் லெவல் எப்போதும் கட்டுக்குள் இருக்க ; இந்த விஷயங்களை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால்,...
இளைஞன் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணை மறுபரிசீலனை! இளைஞன் ஒருவரின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிரான விசாரணையை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் 3...
மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு! உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் எத்தனோல் ரூ. 475...
தமிழர் பகுதியில் திடீர் சுகாதார சோதனை ; 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வியாபார நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது....
கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி வர்த்தகம் நிறுத்தி வைப்பு! கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல தரகு நிறுவனங்களின் ஆர்டர் மேலாண்மை அமைப்பு (OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக...
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரசியல் வாதியினாலும் எந்தவொரு வேலை வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது வேலை வாய்ப்புகள் யாவும் அரச வர்த்தமானியில் விண்ணப்பங்கள் பிரசுரிக்கப்பட்டு பரீட்சைகள் மற்றும் நேர்முகப்பரீட்சைகள் மூலமே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் ஐனாதிபதி தோழர்...
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் மோதல்; சி.ஆர்.பி.எஃப் வீரர் மரணம் Shubham Tiggaஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்தில் உள்ள கோமியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய...
கட்டுநாயக்கவில் 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் கைது! சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கிரேண்ட்பாஸ்...
பெண் தொழிலாளர்களை விட,ஆண் தொழிலாளர்களே அதிகமாக வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளனர்! 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், வேலைவாய்ப்பிற்காக 1,44,379 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு...
எமது கட்சியில் ஏற்பட்ட பிளவே தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பானது – ஹர்ஷண அதிருப்தி! எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம் என...
கிங் காங் மகள் திருமணம், வாசல்வரை வந்து திரும்ப சென்ற தேவயானி.. இது தெரியாம போச்சே நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். அதிசயப் பிறவி படத்தில்...
அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்புப் பெறுவோம்; அரசாங்கம் நம்பிக்கை அமெரிக்காவிடம் இருந்து வரிக்குறைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குரிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...
பிள்ளையான் தயவிலேயே கிழக்கில் தே.ம.சக்தி ஆட்சி; எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு!! உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த பொறுப்பை மீனவர்களிடம் ஒப்படையுங்கள்! தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம்...
இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேக நபர்கள் கைது இரத்தினபுரி காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள்...
யாழ் பாடசாலை ஒன்றில் வரலாற்றில் முதல் தடவை 9ஏ சித்தி; மாணவி கௌரவிப்பு வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜா, பாடசாலை வரலாற்றில் முதல்...
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமையேற்பு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பாலசுந்தரம் ஜெயகரன் இன்று (16) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது கடமைகளைப்...
கிங்காங் வீட்டு கல்யாணம்; வராத வடிவேலு வைத்த மொய் இத்தனை லட்சமா? அண்மையில் நடைபெற்ற நடிகர் ‘கிங்காங்’ சங்கர் மகளின் திருமணத்திற்காக, ரூ. 1 லட்சத்தை வடிவேலு கொடுத்துள்ளார். இந்த தகவலை சினி உலகம் யூடியூப்...
புதிய பயணத்திற்காக ரஜினியை சந்தித்த கமல்..! என்ன நடந்தது தெரியுமா.? தமிழ் சினிமாவின் இரு திலகங்கள்… எப்போதும் இரு பாதைகளில் சென்றாலும், அன்பிலும் மரியாதையிலும் ஒரே திசையில் உள்ளவர்கள். அவர்கள் தான் உலக நாயகன் கமல்ஹாசன்...
வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் இடங்களும், திகதிகளும் அறிவிப்பு வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தென்னை பயிர்ச்செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் எங்கு, எப்போது முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் கடந்த மூன்று...
வெள்ளை ஈ கட்டுப்பாட்டுத் திட்டம் இடங்களும், திகதிகளும் அறிவிப்பு வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தென்னை பயிர்ச்செய்கை சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் எங்கு, எப்போது முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசெயலர் பிரிவில் கடந்த மூன்று...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடிகையிடம் கைவரிசை! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூத்த நடிகை தமயந்தி பொன்சேகா இருந்தபோது அவரது கைப்பையை யாரோ ஒருவர் திறந்து, அவரது பணம், வங்கி அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையை...
காணாமல் ஆக்கப்பட்ட 281 நபர்களின் அறிக்கை வெளியானது – செம்மணிக்கு ஓர் திருப்புமுனையாகலாம்! யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த...
வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகளுக்கு நாளைமுதல் இடமாற்றங்கள் வடக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடமாற்றங்கள் நாளை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் செயலராகக் கடமையாற்றிய...
வெளிநாடு செல்வதற்காக போலி முகவரிடம் பணத்தை இழந்த குடும்பஸ்தர்; உயிர்மாய்ப்பு! வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34...